நாகை மற்றும் இலங்க இடையேயான போக்குவரத்து கப்பல் சேவை கடந்த 14ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் அக்டோபர் 20ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் உடன் நிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாத இடைவேளைக்கு பிறகு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மீண்டும் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் இலங்கை சென்றுள்ள சுற்றுலாப் பயணிகள் அவசர அவசரமாக சொந்த ஊர் திரும்புகின்றனர். திடீர் நிறுத்தத்திற்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இருந்தாலும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் இந்த சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாகை – இலங்கை கப்பல் சேவை திடீர் நிறுத்தம்…. வெளியான அறிவிப்பு….!!!
Related Posts
உலகின் மிக ஆழமான நீலத்துளை கண்டுபிடிப்பு… ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்….!!!
லத்தீன் அமெரிக்க நாடான மெக்ஸி கோவில் உலகின் மிக ஆழமான நீலத்துளையினை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவர்கள் கடல் மட்டத்திலிருந்து 1380 அடி அல்லது 420 மீட்டர் கீழே சென்றுள்ளனர். ஆனால் அது துளையின் முடிவு அல்ல என்று கூறப்பட்டுள்ளது. இதன் ஆழத்தை…
Read moreஅடப்பாவி வேற இடமே கிடைக்கலையா?…. பாம்புகளை வினோதமான முறையில் கடத்திச் சென்ற நபர்… வைரல் புகைப்படம்….!!
ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு சட்டவிரோதமாக எந்த ஒரு பொருளையும் கொண்டு செல்லக்கூடாது. அப்படி செய்தால் அவர்கள் விமான நிலையத்தில் கைது செய்யப்படுவார்கள். அதன்படி அமெரிக்காவின் நியூயார்க்கில் பயணி ஒருவர் பாம்புகளை கடத்துவதற்கு முயற்சி செய்துள்ளார். இதற்காக சிறிய பாம்புகளை ஒரு…
Read more