திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு அக்டோபர் 28 இன்று 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. ஐப்பசி மாத பௌர்ணமிஇன்று அதிகாலை 4.01 மணிக்கு தொடங்கி நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.27 மணிக்கு நிறைவடையும். இந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில் வார இறுதி நாள் என்பதால் வழக்கத்தை விட அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவார்கள் என கருதி 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது
திருவண்ணாமலை கிரிவலம்…. இன்று 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்… அரசு அறிவிப்பு…!!!
Related Posts
திடீர் தலைவலி…. மயங்கி விழுந்த வாலிபர்…. உடற்பயிற்சி கூடத்தில் மரணம்….!!!
வாரணாசியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் 32 வயது நபர் ஒருவர் கடுமையான தலைவலியால் இன்று உயிரிழந்தார். அந்த நபர் தரையில் விழும் முன் கைகளில் தலையை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த காட்சிகள் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. அவருக்கு உதவி செய்ய மக்கள்…
Read moreகொளுத்தும் கோடை வெயில்…. வாகன ஓட்டிகள் கனிவான கவனத்திற்கு…!!!
வெயில் கொளுத்தி எடுப்பதால், சமீபகாலமாக டயர் வெடித்து, பஞ்சராகி, இன்ஜின் சூடாகி வாகனங்கள் நிற்பதைப் பார்க்க முடிகிறது. இதிலிருந்து தப்பிக்க பகல் நேரப் பயணங்களைத் தவிர்த்து, இரவு பயணங்களை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ஒருவேளை பகலில் பயணம் செய்தால், வாகனத்தில்…
Read more