ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலையில் அமைந்திருக்கும் சுந்தரம் மகாலிங்கம் கோவில் வெகு பிரசித்தி பெற்றது. அங்கு ஐப்பசி பிரதோஷம் மற்றும் பௌர்ணமி பூஜை நடைபெற உள்ளது. இதற்காக அக்டோபர் 26 இன்று முதல் அக்டோபர் 29ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 28 பௌர்ணமி அன்று அன்னாபிஷேகமும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சதுரகிரி மலைக்கு செல்ல இன்று முதல் அனுமதி… பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!
Related Posts
ரேஷன் அட்டைதாரர்களைவிட சிலிண்டர் பயனாளர்கள் அதிகம்… வெளியான தகவல்…!!!
மத்திய அரசு மண்ணெண்ணெய் வழங்கும் அளவைக் குறைத்ததால் தமிழகத்தில் உள்ள பல ரேஷன் கடைகளில், மக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குவது தடைபட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2.24 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ள நிலையில், சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உள்ளது.…
Read moreகுட் நியூஸ்….! மே 1ஆம் தேதி வரை மழை இருக்கு மக்களே….!!!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்,மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 28 முதல் மே 01வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில்…
Read more