ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலையில் அமைந்திருக்கும் சுந்தரம் மகாலிங்கம் கோவில் வெகு பிரசித்தி பெற்றது. அங்கு ஐப்பசி பிரதோஷம் மற்றும் பௌர்ணமி பூஜை நடைபெற உள்ளது. இதற்காக அக்டோபர் 26 இன்று முதல் அக்டோபர் 29ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 28 பௌர்ணமி அன்று அன்னாபிஷேகமும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சதுரகிரி மலைக்கு செல்ல இன்று முதல் அனுமதி… பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!
Related Posts
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பங்கள்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!
பொது இடமாறுதலுக்காக ஆசிரியர்களால் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் உடனடியாக உரிய அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு ஏற்கப்பட வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 22 ஆம் முதல் நடக்க உள்ளது. இதற்கு மே 17ஆம்…
Read moreமோட்டார் வாகனங்களில் திடீர் தீ விபத்து… இதை மட்டும் செஞ்சிராதீங்க… வெளியான எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் சமீப காலங்களாக மோட்டார் வாகனங்கள் தீ பிடித்து எரியும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. இது வாகன ஓட்டிகள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சமீபகாலமாக கார், பைக் போன்ற வாகனங்கள் தீப்பிடித்து எரிவது தொடர்பாக…
Read more