மின்வாரியம், போக்குவரத்து கழகம் மற்றும் நுகர் பொருள் வாணிப கழகத்தின் ஊழியர்களுக்கு மிக ஊதியம் 8. 33 சதவீதம், கருணைத்தொகை 11.67% என மொத்தம் 20 சதவீதம் ஊதியம் வழங்கப்படும் என்று தான் ஸ்டாலின் அறிவித்துள்ளார். வீட்டு வசதி, குடிநீர் வளங்கள் மற்றும் கழிவு நீள கற்று வாரியத்தின் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 8.33% மற்றும் கருணைத்தொகை 1.67 சதவீதம் வழங்கப்படும். அதனைப் போலவே நுகர் பொருள் வாணிப கழகத்தில் பணியாற்றும் தற்காலிக தொழிலாளர்களுக்கு 73 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.