மின்வாரியம், போக்குவரத்து கழகம் மற்றும் நுகர் பொருள் வாணிப கழகத்தின் ஊழியர்களுக்கு மிக ஊதியம் 8. 33 சதவீதம், கருணைத்தொகை 11.67% என மொத்தம் 20 சதவீதம் ஊதியம் வழங்கப்படும் என்று தான் ஸ்டாலின் அறிவித்துள்ளார். வீட்டு வசதி, குடிநீர் வளங்கள் மற்றும் கழிவு நீள கற்று வாரியத்தின் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 8.33% மற்றும் கருணைத்தொகை 1.67 சதவீதம் வழங்கப்படும். அதனைப் போலவே நுகர் பொருள் வாணிப கழகத்தில் பணியாற்றும் தற்காலிக தொழிலாளர்களுக்கு 73 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக தொழிலாளர்களுக்கு ரூ.3000… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!
Related Posts
“மே, ஜூன் 300 யூனிட் இலவச மின்சாரம்” …. தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…!!!!
கோடை வெயில் கொளுத்தி வருவதால் மக்கள் கடும் அவதி அடைந்து வரும் நிலையில் தமிழக அரசுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் புதிய யோசனை வழங்கியுள்ளார். வெப்பத்திலிருந்து மக்களை பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவினில் மோர் வழங்க வேண்டும் என்றும், மே…
Read moreBREAKING: +2 தேர்வு முடிவு குறித்து பள்ளிக் கல்வித்துறை முக்கிய தகவல்…!!!
தமிழ்நாட்டில் +2 தேர்வு முடிவுகளைதிட்டமிட்டப்படி 6ஆம் தேதி வெளியிடத் தயார் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், பள்ளிக்கல்வித்துறை தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி கோரி தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளது. ஒப்புதல் கிடைத்தால் 6ஆம் தேதியே…
Read more