மும்பையில் இன்று முதல் டாக்ஸிகள் இயங்காது என்று தகவல் வெளியாகி உள்ளது. மும்பையின் அடையாளமாக உள்ள காலி பீலி எனப்படும் மஞ்சள் கருப்பு நிற டாக்சிகள் இன்றுடன் அதிகாரப்பூர்வமாக இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் செயலிகள் மூலம் புக்கிங் வசதிகள் காலம் மாறுதலுக்கு ஏற்ப போக்குவரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் இனி இந்த டாக்ஸிகளை மும்பை நகர சாலைகளில் காண முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டாக்ஸி டிரைவர்கள் அனைவரும் அதனுடன் போட்டோ எடுத்து கண்ணீருடன் விடை கொடுத்தனர்.
மும்பையில் டாக்ஸிகள் இயங்காது…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!
Related Posts
மே 1 முதல் சிலிண்டர் விலை குறைய போகுது?…. இல்லத்தரசிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் முதல் தேதியில் சிலிண்டர் விலையை மாற்றி நிர்ணயம் செய்கின்றன. அந்த வகையில் மே 1ம் தேதி சிலிண்டர் விலை குறையலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். இதற்கு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து…
Read moreமருத்துவர்கள் – சுகாதார ஊழியர்கள் மோதிரம், வாட்ச் அணிய தடை… மத்திய அரசு உத்தரவு…!!!
மத்திய அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் பணியின் போது முழங்கைக்கு கீழ் அணியக்கூடிய அணிகலன்கள் அணியக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனைப் போலவே நோயாளிகள் இருக்கும் பகுதி, அவசர சிகிச்சை பிரிவு, அதி தீவிர சிகிச்சை…
Read more