மும்பையில் இன்று முதல் டாக்ஸிகள் இயங்காது என்று தகவல் வெளியாகி உள்ளது. மும்பையின் அடையாளமாக உள்ள காலி பீலி எனப்படும் மஞ்சள் கருப்பு நிற டாக்சிகள் இன்றுடன் அதிகாரப்பூர்வமாக இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் செயலிகள் மூலம் புக்கிங் வசதிகள் காலம் மாறுதலுக்கு ஏற்ப போக்குவரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் இனி இந்த டாக்ஸிகளை மும்பை நகர சாலைகளில் காண முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டாக்ஸி டிரைவர்கள் அனைவரும் அதனுடன் போட்டோ எடுத்து கண்ணீருடன் விடை கொடுத்தனர்.
மும்பையில் டாக்ஸிகள் இயங்காது…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!
Related Posts
நான்-ஸ்டிக் பாத்திரத்தில் சமைக்கிறீங்களா…? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை…!!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்கள் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களில் சிறிய கீறல் ஏற்பட்டாலும், அதில் உள்ள டெஃப்ளான் பூச்சிலிருந்து நச்சு வாயுக்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்…
Read moreரயில் பயணிகளுக்கு ஏன் வெள்ளை பெட்ஷீட் கொடுக்கப்படுகிறது… யாரும் அறியாத தகவல் இதோ…!!
இந்திய ரயில்வே தனது ஏசி பெட்டிகளில் ஏறும் பயணிகளுக்கு பெட்ஷீட், போர்வை மற்றும் தலையணையை வழங்குகிறது. இதில் படுக்கை விரிப்பு மற்றும் தலையணை நிறம் எப்போதும் வெண்மையாகவே இருக்கும். அது ஏன் என நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?. அதாவது, பெட் ஷீட்களை…
Read more