தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!!!

தேவர் குருபூஜையை முன்னிட்டு வருகின்ற அக்டோபர் 30ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தின் சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், காளையார் கோவில் மற்றும் இளையான்குடி ஆகிய ஐந்து வட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே மருது பாண்டியர் குரு பூஜையை முன்னிட்டு…

Read more

Other Story