சென்னையில் இன்று முதல் அமல்…. வாகன ஓட்டிகளுக்கு புதிய வேக கட்டுப்பாடு…. மீறினால் ரூ. 1000 அபராதம்….!!!

சென்னையில் தினம் தோறும் 62.5 லட்சம் வாகனங்கள் இயங்கி வரும் நிலையில் மெட்ரோ பணிகள் என ஏகப்பட்ட கட்டடப் பணிகளால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றது. இதனை கட்டுப்படுத்த வாகன ஓட்டிகளுக்கு புதிதாக வேகக் கட்டுப்பாடு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ள நிலையில்…

Read more

தமிழகத்தில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது தேனி மாவட்டத்தில் தொழில்நெறி  வழிகாட்டு மையம் மற்றும் மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற இயக்கம் சார்பில் தனியார்…

Read more

தீபாவளிக்கு சென்னை – நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் பயணிகளின் வசதிக்காக சென்னை மற்றும் நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை மற்றும் நெல்லை இடையே நவம்பர் 8, 15, 22 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்…

Read more

தமிழகத்தில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது தேனி மாவட்டத்தில் தொழில்நுரை வழிகாட்டு மையம் மற்றும் மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற இயக்கம் சார்பில் தனியார்…

Read more

பெண்களே இலவச சிலிண்டர் பெற உடனே அப்ளை பண்ணுங்க…. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா 2.0 திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு சிலிண்டர் பெண்களுக்கு வழங்கப்படுகிறது. வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள பெண்களின் நன்மைக்காகவும் வசதிக்காகவும் மத்திய அரசு கொண்டுவந்த இந்தத் திட்டத்தின் அடுத்த கட்டமாக உஜ்வாலா யோஜனா தற்போது அமலில் உள்ள…

Read more

71.1 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் தடை…. பயனர்களுக்கு ஷாக் கொடுத்த மெட்டா நிறுவனம்….!!!!

மெட்டா நிறுவனம் whatsapp பயனர்களுக்கு அதிர்ச்சி செய்து ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் இருந்து சுமார் 71.1 லட்சம் whatsapp கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை…

Read more

நண்பா ரெடியா… LEO வெற்றி விழா SUN TVயில் ஒளிபரப்பு…. சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்த திரிஷா நடித்திருந்த நிலையில் சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்ட…

Read more

சென்னையில் நாளை முதல் அமல்…. வாகன ஓட்டிகளுக்கு புதிய வேக கட்டுப்பாடு…. மீறினால் ரூ. 1000 அபராதம்….!!!

சென்னையில் தினம் தோறும் 62.5 லட்சம் வாகனங்கள் இயங்கி வரும் நிலையில் மெட்ரோ பணிகள் என ஏகப்பட்ட கட்டடப் பணிகளால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றது. இதனை கட்டுப்படுத்த வாகன ஓட்டிகளுக்கு புதிதாக வேகக் கட்டுப்பாடு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ள நிலையில்…

Read more

தமிழக மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு சார்பில் ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி அரசு விடுதிகளில் தங்கிப் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அரசு சார்பில் மாதம் தோறும் உதவி தொகை வழங்கப்படும் நிலையில் விடுதிகளில் தங்கிப் பயிலும்…

Read more

நவம்பர் 5ஆம் தேதி முதல் ஜவுளி உற்பத்தி நிறுத்தம்…. தமிழ்நாடு தொழில்துறை கூட்டமைப்பு திடீர் அறிவிப்பு….!!!

திருப்பூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் நவம்பர் ஐந்தாம் தேதி முதல் 20 நாட்களுக்கு ஜவுளி உற்பத்தி நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு தொழில் துறை கூட்டமைப்பு அறிவித்துள்ளது. நூல் விலை ஏற்ற மற்றும் மின்கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டிக்கும் வகையில் நவம்பர் 25ஆம்…

Read more

இந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நவம்பர் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அன்றைய தினம் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. கடை முக தீர்த்தவாரி காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 16ஆம் தேதிக்கு பதிலாக 25ஆம்…

Read more

JUST NOW: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1400, ரூ.1500….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதியில் தங்கிப் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான உதவித்தொகையை உயர்த்தி தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளி மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாயிலிருந்து 1400 ரூபாயாகவும், கல்லூரி மாணவர்களுக்கு 1100 ரூபாயிலிருந்து…

Read more

ஒடிசா செல்லும் விரைவு ரயில் சேவை ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து ஒடிசா செல்லும் விரைவு ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 8 புள்ளி 10 மணிக்கு புறப்படும் சந்திரகாச்சி அதிவிரைவு ரயில் இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதனைப்…

Read more

மீன்வளப் பல்கலை.யில் இன்று மாணவர் சேர்க்கை…. இவர்களுக்கு முன்னுரிமை….!!!

ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளில் இன்று மாணவர் சேர்க்கை நடைபெறுகின்றது. விருப்பமுள்ள மாணவர்கள் கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் நேரில் கலந்து கொள்ளலாம். இதற்கு மாணவர்கள் பிளஸ் டூ வகுப்பில் அறிவியல் பாடங்களை தேர்ந்தெடுத்து படித்திருக்க வேண்டும்.…

Read more

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ முழு விவரம்….!!!!

தமிழக துணை மின் நிலையங்களில் இன்று நவம்பர் 02-ம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சில மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகள்: தாம்பரம்: மாடம்பாக்கம், சாந்தி நிகேதன்…

Read more

SC/ST பிரிவினருக்கான உதவித்தொகை உயர்வு…. முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

புதுச்சேரி மாநிலத்தில் அரசு ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் முதியோர்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை மற்றும் விவசாயிகளுக்கு கடனுதவி, மாணவர்களுக்கு ஊக்கத்தொகை என பல சலுகைகள் வழங்கப்படும் நிலையில் ஆதிதிராவிடர் மற்றும்…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று நவம்பர் 2ம் தேதி காலை…

Read more

‘சாம்சங்’ வாடிக்கையாளர்களுக்கு பம்பர் சலுகை…. உடனே முந்துங்க….!!!

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்காக அப்கிரேட் டு அவேசம் லயால்டி என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இது பலதரப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் ஃபோன்களை மலிவு விலையில் வாங்க அனுமதிக்க கூடிய ஒரு திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம்…

Read more

தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7:00 மணி முதல் 8 மணி வரை மட்டுமே…

Read more

விழுப்புரம் – திருப்பதி விரைவு ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

விழுப்புரம் மற்றும் திருப்பதி இடையே இயக்கப்படும் முன்பதிவில்லா விரைவு ரயில் பராமரிப்பு பணி காரணமாக நவம்பர் 5ஆம் தேதி வரை பகுதிகளில் ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது விஜயவாடா கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணி நடைபெறுவதால்…

Read more

விஜய் தலைமையில்…. இன்று மாலை 6 மணிக்கு ‘லியோ’ வெற்றி விழா….!!!

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு விஜய் தலைமையில் லியோ வெற்றி விழா நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்…

Read more

தாய்லாந்து செல்ல விசா தேவையில்லை…. இந்தியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

தாய்லாந்து சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், 2023 ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு மே பத்தாம் தேதி வரை தாய்லாந்தில் பயணம் மேற்கொள்ள இந்தியர்களுக்கு விசா தேவை இல்லை எனவும் தாய்லாந்து வரும் இந்தியர்கள் 30…

Read more

தமிழகத்தில் இனி சனிக்கிழமை மருத்துவ முகாம்…. அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் மழைக்கால மருத்துவ முகாம்கள் இனிவரும் நாட்களில் சனிக்கிழமை நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. மழைக்கால காய்ச்சலை தடுப்பதற்காக மருத்துவ முகாம்கள் டிசம்பர் 31ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இதற்கு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மருத்துவ…

Read more

ராக்போர்ட் , மங்களூர் விரைவு ரயில் சேவையில் இன்று முதல் மாற்றம்… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி செல்லும் ராக்போர்ட் மற்றும் மங்களூர் விரைவு ரயில்கள் இன்று  நவம்பர் 1ஆம் தேதி முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் எழும்பூரில் இருந்து…

Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தை கணக்கிட்டு நான்கு சதவீதம் அகலவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த நிலையில் பல மாநில அரசுகளும் இது குறித்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. அதன்படி அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தை…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு இன்று (நவ..1) உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நவம்பர் 1ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திரு.வி.தாகூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைக்கப்பட்ட நாள் என்பதால் இதனை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் நவம்பர் 1ஆம் தேதி கன்னியாகுமரி தினம் கொண்டாடப்படுகிறது.…

Read more

இன்று முதல் எல்லாமே மாறப்போகுது…. பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் இன்று முதல் சிலிண்டர் விலை , எல் ஐ சி பாலிசி மற்றும் வங்கி விடுமுறைகள் என பல நிதி சார்ந்த விஷயங்களில் பெரிய மாற்றம் வர உள்ளது . அதன்படி ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் பங்குச்சந்தை நிலவரத்தை பொறுத்து…

Read more

தமிழகம் முழுவதும் இன்று அனைத்து ஊராட்சிகளிலும்…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சிகள் தினமாக கொண்டாடப்படும் நிலையில் உள்ளாட்சிகள் தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கிராம சபை ஊராட்சியின் எல்லைக்கு உட்பட்ட பாரடுகளில் சுழற்சி முறையை பின்பற்றி நவம்பர் 1ஆம்…

Read more

UPSC IFS 2023 தேர்வர்களுக்கு முதன்மை தேர்வு…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

இந்திய வனத்துறையில் காலியாக உள்ள officers பணியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் யுபிஎஸ்சி தேர்வாணையத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் UPSC IFS தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். அதன்படி 2023 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட 150 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி…

Read more

இன்று முதல் 2 நாட்களுக்கு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை….. அரசு அறிவிப்பு….!!!

புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்றும் நாளையும் விடுமுறை அளித்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி விடுதலை தின கொண்டாட்டம் மற்றும் கல்லறை திருவிழாவை முன்னிட்டு பள்ளிகளுக்கு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று புதுச்சேரி கடற்கரையில் நடைபெறும் நிலையில் நாளை கிறிஸ்தவர்கள்…

Read more

பிடிஎஸ் படிப்பு…. கல்லூரியில் சேர இன்று மாலை 3 மணி வரை அவகாசம் நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கடந்த இரு மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்ட இடங்களில் கலந்தாய்வு மூலம் ஏறத்தாழ முழுமையாக நிரம்பினாலும்…

Read more

தொடக்கக் கல்வி பட்டய தேர்வு…. இன்று முதல் விடைத்தாள் நகலை பெறலாம்… அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு….!!!

தொடக்கக்கல்வி பட்டய தேர்வுக்கான விடைத்தாள் நகலை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தொடக்கக்கல்வி பட்டய தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் அதனை…

Read more

தமிழகம் முழுவதும் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உடனே செக் பண்ணுங்க….!!!

தமிழ்நாட்டில் இன்று (அக்.31) மின்தடை ஏற்பட உள்ள இடங்களின் விவரங்கள் குறித்து இங்கே பார்க்கலாம். கோவை: எம்.ஜி.ஆ ர்.,நகர், எம்.ஜி.ஆ ர்.,நகர் விரிவாக்கம், காமராஜ் நகர், அன்னை இந்திரா நகர், குறிச்சி ஹவு சிங் யூனிட் பேஸ் – 1, 2,…

Read more

பெண்களுக்கு தனி உதவி எண் – சென்னை மெட்ரோ அறிவிப்பு….!!!!

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பெண்களுக்கான வசதிகள் குறித்து பெண் பயணிகள் 12 ஆயிரம் பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது. இதில் பெரும்பாலான பெண்கள் தங்களுக்கான பிரத்தியேக உதவி எண் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில் அதற்கான பணிகள் நடைபெற்று…

Read more

அதிக வட்டி வழங்கும் பிக்சட் டெபாசிட் திட்டம்… இன்றே கடைசி நாள்…. IDBI வங்கி அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் நிதி நெருக்கடி இல்லாமல் இருக்க பிக்சட் டெபாசிட் திட்டங்களில் அதிக அளவு முதலீடு செய்து வருகிறார்கள். பல வங்கிகள் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அதிக அளவு வட்டி விகிதத்தை வழங்கி வருகின்றன. அதன்படி ஐடிபிஐ வங்கியில்…

Read more

நவம்பர் 1 முதல் ஏடிஎம் கார்டு,கிரெடிட் கார்டு செல்லாது…. இன்று ஒரு நாள் மட்டுமே டைம்… வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

பேங்க் ஆப் இந்தியா வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டு மற்றும் ஏடிஎம் கார்டுகள் வருகின்ற நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து செல்லாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 31ம் தேதிக்குள் வாடிக்கையாளர்கள் கட்டாயமாக உங்களின்…

Read more

சீனியர் சிட்டிசங்களுக்கு முக்கிய அறிவிப்பு…. இன்றே கடைசி நாள்…. ஐசிஐசிஐ வங்கி…!!!

கொரோனா காலகட்டத்தில் சீனியர் சிட்டிசன்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக ஐசிஐசிஐ வங்கி ICICI Bank golden years FD என்ற சிறப்பு வைப்பு நிதி திட்டத்தை பிரத்தியேகமாக அறிமுகம் செய்தது. அந்த சிறப்பு வைப்பு நிதி திட்டத்தின் கீழ் சீனியர் சிட்டிசன்…

Read more

தமிழகத்தில் நவம்பர் 2 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நவம்பர் இரண்டாம் தேதி காலை 8…

Read more

ரூ.2,599க்கு 4ஜி ஜியோ போன் அறிமுகம்…. உடனே முந்துங்க….!!!!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோபோன் ப்ரைமா 4ஜி JioPhone Prima 4G என்ற புதிய 4ஜி மொபைல் போனை அறிமுகப்படுத்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த மொபைலில்  ரூ.2,599க்கும் கிடைக்கும் வாட்ஸ்அப், யூ-ட்யூப் மற்றும் பிற செயலிகளை பயன்படுத்த முடியும். மேலும் JioPhone…

Read more

சிலிண்டர் மானியம் வங்கி கணக்குக்கு வர இது கட்டாயம்….. பயனாளிகளுக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் ஏழை எளிய மக்கள் அனைவரும் சிலிண்டர் இணைப்பை பெரும் நோக்கில் மத்திய அரசு பிரதமர் உஜ்வாலா என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 9. 60 கோடி பேர் சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ளனர். மேலும்…

Read more

ஆதரவற்ற பெண்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் உயர்வு…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் பெண்கள் மற்றும் மாணவர்களுக்கு ஏராளமான சலுகைகள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் நிலையில் 88 கோடி செலவில் 1001 தையல் இயந்திரங்களை பெண்களுக்கு அரசு வழங்கியுள்ளது. இதனைத் தவிர இளைஞர்களுக்கு UPSC, PCS, CDA, CDA உள்ளிட்ட போட்டி…

Read more

தீபாவளி சிறப்பு பேருந்து முன்பதிவு…. மக்களே உடனே முந்துங்க…. போக்குவரத்துத்துறை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் நவம்பர் ஒன்பதாம் தேதி முதல் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளுக்காக 16895 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இதற்காக முன்பதிவு செய்ய சென்னை…

Read more

தமிழகத்தில் ஆம்னி பேருந்து கட்டணம் குறைப்பு…. இதோ டிக்கெட் விலை விவரம்….!!!

தமிழகத்தில் பண்டிகை காலங்களில் இயக்கப்படும் தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்மீக பேருந்து கட்டணம் தொடர்பாக உரிமையாளர்களுடன் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் பண்டிகை காலங்களில் இயக்கப்படும் ஆம்னி பேருந்து கட்டணங்கள் கடந்த ஆண்டு காட்டிலும் இந்த…

Read more

இன்று முதல் திருப்பதி செல்லும் ரயில் சேவையில் மாற்றம்…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!

விஜயவாடா கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திருப்பதி செல்லும் ரயில் சேவையில் அக்டோபர் 30 முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி திருப்பதி – காட்பாடி பயணிகள் ரயில், காட்பாடி – ஜோலார்பேட்டை மெமு விரைவு ரயில், அரக்கோணம்…

Read more

ராக்போர்ட் , மங்களூர் விரைவு ரயில் சேவையில் நவம்பர் 1 முதல் மாற்றம்… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி செல்லும் ராக்போர்ட் மற்றும் மங்களூர் விரைவு ரயில்கள் வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் எழும்பூரில் இருந்து…

Read more

UGC NET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….. வெளியான அறிவிப்பு….!!!

ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தகுதி தேர்வு UGC NET (டிசம்பர் 2023) விண்ணப்பம் தொடங்கியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களும் ugcnet.nta.ac.in என்ற இணையதளத்தில் அக்டோபர் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய…

Read more

சொத்து வரியை இன்று மாலைக்குள் செலுத்தினால் ரூ.5000 ஊக்கத்தொகை…. சென்னை மாநகராட்சி அறிவிப்பு…!!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரையும் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை அக்டோபர் 1 முதல் மார்ச் 31ஆம் தேதி வரையும் செலுத்த…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!

தேவர் குருபூஜையை முன்னிட்டு இன்று அக்டோபர் 30ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தின் சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், காளையார் கோவில் மற்றும் இளையான்குடி ஆகிய ஐந்து வட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று பள்ளி கல்லூரிகள் இயங்காது.

Read more

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று டாஸ்மாக் கடைகள் மூடல்…. அரசு அறிவிப்பு….!!!

தேவர் ஜெயந்தி அக்டோபர் 30ஆம் தேதி இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் தென் மாவட்டங்களில் பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு…

Read more

தமிழக மக்களே…. இன்றே கடைசி நாள்…. உடனே போங்க….!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அரையாண்டுக்கான சொத்து வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு நிதியாண்டில் சொத்து வரியை செலுத்த அக்டோபர் 30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வீடு, கடைகள் மற்றும்…

Read more

Other Story