தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதியில் தங்கிப் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான உதவித்தொகையை உயர்த்தி தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளி மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாயிலிருந்து 1400 ரூபாயாகவும், கல்லூரி மாணவர்களுக்கு 1100 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.. இந்த உதவி தொகை உயர்வால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள்.
JUST NOW: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1400, ரூ.1500….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
“இன்னும் ஒரு மாசம் கூட ஆகல…. வயித்து எரிச்சலை காட்டுறாங்க” ஆளும் கட்சிக்கு ஆதரவாக வெளுத்து வாங்கிய திருநாவுக்கரசர்….!!
தமிழகத்தில் புதிய அரசு ஆட்சிப் பொறுப்பேற்று இன்னும் ஒரு மாதம் கூட நிறைவடையாத சூழலில், அதற்குள்ளாக எதிர்க்கட்சிகள் தொடர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர், எதிர்க்கட்சிகளின் இந்த அவசரத் தாக்குதல்களுக்கு மிகக் கடுமையான…
Read more”பதவி ஏத்து 29 நாள்தான் ஆகுது…. அதுக்குள்ள 78 கேள்விகளா?” தவெக அரசுக்காக களமிறங்கிய எம்பி மாணிக்கம் தாகூர்….!!
”புதிய அரசாங்கம் பொறுப்பேற்று இன்னும் 30 நாள்கள் கூட முழுமையாக ஆகவில்லை. கடந்த மே மாதம் 9-ஆம் தேதிதான் முதலமைச்சர் பதவி ஏற்றுக் கொண்டார். நாளைதான் ஒரு மாதமே முடிகிறது. வெறும் 29 நாட்கள்தான் ஆகியிருக்கிறது, அதற்குள்ளாகவே அரசாங்கத்தின் மீது 78…
Read more