விழுப்புரம் மற்றும் திருப்பதி இடையே இயக்கப்படும் முன்பதிவில்லா விரைவு ரயில் பராமரிப்பு பணி காரணமாக நவம்பர் 5ஆம் தேதி வரை பகுதிகளில் ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது விஜயவாடா கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் விழுப்புரம் மற்றும் திருச்சியிடையே இயக்கப்படும் முன்பதிவு இல்லா விரைவு ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்படுகிறது.

விழுப்புரத்தில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்படும் விழுப்புரம் – திருப்பதி முன்பதிவில்லாத விரைவு ரயில் காட்பாடி மற்றும் திருப்பதி இடையே நவம்பர் 5ஆம் தேதி வரை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் காட்பாடியுடன் நிறுத்தப்படும். அதனைப் போலவே திருப்பதியில் இருந்து பிற்பகல் 1.50 மணிக்கு புறப்பட வேண்டிய திருப்பதி மற்றும் விழுப்புரம் முன்பதிவு இல்லா விரைவுறையில் திருப்பதி மற்றும் க…