தமிழகத்தில் மழைக்கால மருத்துவ முகாம்கள் இனிவரும் நாட்களில் சனிக்கிழமை நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. மழைக்கால காய்ச்சலை தடுப்பதற்காக மருத்துவ முகாம்கள் டிசம்பர் 31ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இதற்கு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மருத்துவ முகாமை சனிக்கிழமைக்கு மாற்றி அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் இனி சனிக்கிழமை மருத்துவ முகாம்…. அரசு அறிவிப்பு…..!!!!
Related Posts
“அர்ச்சகரை கைது செய்யக்கூடாது” – அழுத்தம் கொடுக்கும் விஐபி-கள்…!!!
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read moreதமிழகத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு: 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்…!!!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக இதுவரை 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி, தொடக்கக்கல்வித் துறையில் 26ஆயிரத்து 75 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் 37ஆயிரத்து 358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு…
Read more