திருப்பூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் நவம்பர் ஐந்தாம் தேதி முதல் 20 நாட்களுக்கு ஜவுளி உற்பத்தி நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு தொழில் துறை கூட்டமைப்பு அறிவித்துள்ளது. நூல் விலை ஏற்ற மற்றும் மின்கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டிக்கும் வகையில் நவம்பர் 25ஆம் தேதி வரை உற்பத்தியை நிறுத்துவதாக தொழில்துறை கூட்டமைப்பு அறிவித்துள்ளதால் தொழிலாளர்களும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகமும் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
நவம்பர் 5ஆம் தேதி முதல் ஜவுளி உற்பத்தி நிறுத்தம்…. தமிழ்நாடு தொழில்துறை கூட்டமைப்பு திடீர் அறிவிப்பு….!!!
Related Posts
BREAKING: தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..!!
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி உட்பட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது . மேலும்…
Read more11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு… மறுதேர்வு தேதி அறிவிப்பு….!!!!
11 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. இதில் 8,11,172 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 7,39,539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 2ம் தேதி முதல்…
Read more