தமிழக துணை மின் நிலையங்களில் இன்று நவம்பர் 02-ம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சில மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

தாம்பரம்: மாடம்பாக்கம், சாந்தி நிகேதன் காலனி, ரமணா நகர் மற்றும் மாருதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மடிப்பாக்கம்: கக்கன் தெரு, சதாசிவம் நகா், ஏ.ஜி.எஸ். காலனி, அன்னை தெரசா நகர் மற்றும் ராம் நகர் வடக்கு பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தண்டையாா்பேட்டை: சுங்கச்சாவடி வடக்கு டொ்மினல் சாலை, டி.எச்.சாலை, செரியன் நகா், சுடலைமுத்து தெரு, அசோக் நகா், மீன்பிடிதுறைமுகம், பூண்டி தங்கம்மாள் தெரு, ஆவூா் முத்தைய்யா தெரு, வ.உ.சி. நகா் சிவகாமி நகா், ஜீவா நகா், மங்கம்மாள் தோட்டம் காலடிப்பேட்டை தியாகராயபுரம், பி.பி.டி. சாலை, பி.சதானந்தபுரம், ஏ.சதானந்தபுரம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடுமலை: உடுமலை நகரம், பழனி பாதை, தங்கம்மாள் ஓடை, ராகல்பாவி, சுண்டக்காம்பாளையம், ஆா்.வேலூா், கணபதிபாளையம், வெனசுப்பட்டி, தொட்டம்பட்டி, ஏரிப்பாளையம், புக்குளம், குறிஞ்சேரி, சின்னவீரம்பட்டி, சங்கா் நகா், காந்தி நகா்-2, சிந்து நகா், ஸ்ரீராம் நகா், ஜீவா நகா், அரசு கலைக் கல்லூரி, போடிபட்டி, பள்ளபாளையம், கொங்கலக் குறிச்சி, குறிச்சிக்கோட்டை ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை: ஊரணிபுரம், பாதிரங்கோட்டை, நம்பிவயல், கொள்ளுக்காடு, காட்டாத்தி, வெட்டுவாக்கோட்டை, அக்கரைவட்டம், தளிகைவிடுதி, உஞ்சியவிடுதி, காரியாவிடுதி,
கலியரான்விடுதி, சிவவிடுதி, திருவோணம், தோப்புவிடுதி, பின்னையூர், சில்லத்தூர், வெட்டிக்காடு, சங்கரநாதர் குடிக்காடு, வடக்குக்கோட்டை, தெற்குக் கோட்டை, திருநல்லூர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை தெக்கலூர் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இதன் படி, தெக்கலூர், சென்னியாண்டர் கோவில், வடுகபாளையம், விராலிகாடு, ராயர் பாளையம், தண்ணீர் பந்தல், சேவூர், உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.