தமிழ்நாட்டில் இன்று (அக்.31) மின்தடை ஏற்பட உள்ள இடங்களின் விவரங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

கோவை:

எம்.ஜி.ஆ ர்.,நகர், எம்.ஜி.ஆ ர்.,நகர் விரிவாக்கம், காமராஜ் நகர், அன்னை இந்திரா நகர், குறிச்சி ஹவு சிங் யூனிட் பேஸ் – 1, 2, ரத்தினம் கார்டன், நாடார் காலனி, முத்தையா நகர், நுராபாத், சக்தி நகர், சாரதா மில் ரோடு, காந்தி நகர், சி.டி.ஓ.காலனி,சீனி வாச நகர், மதுக்கரை மார்க்கெட் ரோடு, லோகநாதபுரம், சாய் நகர், கே.ஆர். கோவில், அம்மன் நகர், கோல்டன் நகர், குறிச்சி குளக் கரை பகுதிகள், சிட்கோ, எல்.ஐ.சி., காலனி, மற்றும் பழனியப்பா நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நீடிக்கும்.

திருநெல்வேலி:

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, சமாதானபுரம், தியாகராஜ நகர் துணை மின் நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர்:

வேப்பூர், மே. மாத்தூர், கோ. மங்கலம் மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வேப்பூர், கழுதுார், நெசலுார், கீழக்குறிச்சி, பாசார், பூலாம்பாடி, நிராமணி, மாளிகைமேடு, பா. கொத்தனுார், சேப்பாக்கம், நல்லுார், சித்துார், நகர், வண்ணாத்துார், சாத்தியம், கண்டப்பங்குறிச்சி, எடையூர், சிறுமங்கலம், கொடுக்கூர், பெரம்பலுார், கோமங்கலம், மணவாளநல்லுார், மணலுார், தொரவளூர், பரவளூர், கச்சிபெருமாநத்தம், எருமனுார், முகுந்தநல்லுார் கிராமங்களில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.

கடலூர் மாவட்டம் தோப்புக்கொல்லை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அகரம், திம்மராவுத்தாங்குப்பம், ஆயிக்குப்பம், எடங்கொண்டான்பட்டு, தம்பிப்பேட்டை, பெத்தநாயக்கன்குப்பம், கண்ணாடி, காட்டுரெங்கநாதபுரம் , தையல்குணாம்பட்டினம் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யபடுகிறது.

சேலம்:

எட்டிக்குட்டைமேடு துணை மின்நிலையத்தில் இன்று மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் கன்னந்தேரி, கச்சுப்பள்ளி, கொல்லப்பட்டி, ஏகாபுரம், தைலாம்பட்டி, கோரணம்பட்டி, கோணசமுத்திரம், எட்டிக்குட்டைமேடு. சின்னப்பம்பட்டி, புதுப்பாளையம், சமுத்திரம், இடங்கணசாலை ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்:

வேடசந்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வேடசந்தூர் நகர், லகுவணம்பட்டி, நாகம்பட்டி, தம்மனம்பட்டி, முதலியார்பட்டி, வெள்ளனம்பட்டி, நாககோனனூர், காளனம்பட்டி, ஸ்ரீராமபுரம், அரியபித்தம்பட்டி, தட்டாரப்பட்டி, அய்யம்பாளையம், ஆண்டிகவுண்டனூர், மல்வார்பட்டி, சிக்கராம்பட்டி,

சோனாபுதூர், மாத்திணிப்பட்டி, பூத்தாம்பட்டி, அம்மாபட்டி, குஞ்சு வீரன் பட்டி, நொச்சிப்பட்டி, விராலிப்பட்டி, புதுப்பட்டி, தெத்துப்பட்டி, சேனான்கோட்டை, ஓட்டநாகம்பட்டி, கோடாங்கிபட்டி, பெரியபட்டி, பூவாய்பாளையம், முருநெல்லிக்கோட்டை, நவாலூத்து, சுள்ளெரும்பு, குருநாதநாயக்கனூர், நடுப்பட்டி, கிருஷ்ணாபுரம், ராமகவுண்டன்பட்டி, நவமரத்துப்பட்டி, திப்பம்பட்டி, மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மின் வினியோகம் இருக்காது.

தஞ்சாவூர்:

ஒரத்தநாடு வட்டம், ஒக்கநாடு கீழையூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் ஒக்கநாடு கீழையூர், ஒக்கநாடு மேலையூர், வன்னிப்பட்டு, காவராப்பட்டு, பேரையூர், கருவாக்குறிச்சி, சமயங்குடிகாடு, குலமங்கலம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

நாகப்பட்டினம்:

நாகை நகா், நாகை அா்பன் துணை மின் நிலைய மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 முதல் பகல் 12 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும். நாகை பெரியக் கடைத் தெரு, பழைய பேருந்து நிலையம், நீலா வடக்கு வீதி, நீலா தெற்கு வீதி, நாகூா் வடக்கு பால்பண்ணைசேரி, பட்டினச்சேரி பகுதிகள்.

தர்மபுரி:

தர்மபுரி சோகத்தூர் துணை மின்நிலையத்தில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தர்மபுரி மற்றும் அதனை சுற்றியுள்ள ரெட்டி அள்ளி, பிடமனேரி, பென்னாகரம் ரோடு, மாந் தோப்பு, இ. ஜெட்டிஅள்ளி, அப்பாவு நகர், ரெயில் நிலையம், அதகப்பாடி, இண்டூர், சோகத்தூர், சோம் பட்டி, பங்குநத்தம், பேடர அள்ளி, குமாரசாமிப்பேட்டை, நேதாஜி பைபாஸ் ரோடு, நெசவாளர்நகர், வெண் ணாம்பட்டி, ஹவுசிங் போர்டு, நியூ காலனி, ஆயுதப்படை குடியிருப்பு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

காரைக்கால்:

காலை 10.00 மணி முதல் மாலை 3. 00 மணி வரை வரையில் PPCL – ல் பராமரிப்பு பணி நடைபெறுவதால் திருப்பட்டினம் பகுதிகளுக்கு உட்பட்ட மேல வாஞ்சூர், கீழவாஞ்சூர் வடக்கு வாஞ்சூர் முழுவதும், நாகூர் மெயின் ரோடு, VS நகர், முதலிமேடு, கிழையூர், லிங்கதடி பேட், ஐயனார் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம இருக்காது.