ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளில் இன்று மாணவர் சேர்க்கை நடைபெறுகின்றது. விருப்பமுள்ள மாணவர்கள் கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் நேரில் கலந்து கொள்ளலாம். இதற்கு மாணவர்கள் பிளஸ் டூ வகுப்பில் அறிவியல் பாடங்களை தேர்ந்தெடுத்து படித்திருக்க வேண்டும். இட ஒதுக்கீடு அடிப்படையில் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஏற்ப தகுதி மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன்வளப் பல்கலை.யில் இன்று மாணவர் சேர்க்கை…. இவர்களுக்கு முன்னுரிமை….!!!
Related Posts
வாட்டி வதைக்கும் வெப்பம்…. தமிழ்நாட்டில் 14 இடங்களில் சதமடித்த வெயில்…. உங்க பகுதி இருக்கான்னு பாருங்க…!!!
தமிழகத்தில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அக்னி நட்சத்திரம் என்று சொல்லக்கூடிய கத்திரி வெயில் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது.…
Read moreகோவிலில் விதியை மீறிய அண்ணாமலை….. சர்ச்சையை ஏற்படுத்திய விவகாரம்…!!
பழனி முருகன் கோயில் மலை மீது விதிகளை மீறி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மொபைல் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் செல்போன் உள்ளிட்டவற்றை வைக்க கோயில் நிர்வாகம் அறிவுறுத்திய நிலையில், ரோப்கார், மலை கோயில்…
Read more