ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளில் இன்று மாணவர் சேர்க்கை நடைபெறுகின்றது. விருப்பமுள்ள மாணவர்கள் கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் நேரில் கலந்து கொள்ளலாம். இதற்கு மாணவர்கள் பிளஸ் டூ வகுப்பில் அறிவியல் பாடங்களை தேர்ந்தெடுத்து படித்திருக்க வேண்டும். இட ஒதுக்கீடு அடிப்படையில் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஏற்ப தகுதி மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன்வளப் பல்கலை.யில் இன்று மாணவர் சேர்க்கை…. இவர்களுக்கு முன்னுரிமை….!!!
Related Posts
+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் கவனத்திற்கு… வெளியான முக்கிய தகவல்…!!
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை முதல் ஜூன் 1 வரை, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள்,…
Read moreசாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றினால் ரூ.5000 வெகுமதி…. தமிழக அரசு அறிவிப்பு…!!
சாலை விபத்துக்களில் சிக்குபவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5,000 வெகுமதி அளிக்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டு இருந்தது. ஏற்கனவே இந்த உதவிக்கு ஒன்றிய அரசு ரூ.5,000 வெகுமதி அளித்து வரும் நிலையில், மாநில அரசின் பங்களிப்பாக இனி கூடுதலாக ரூ.5,000 வழங்கப்படும்…
Read more