விவசாய பண்ணையில் கொத்துக்கொத்தாக இறந்து கிடந்த தேனீகள்… பூச்சிக்கொல்லி விஷம் குடுத்து?… குற்றவாளியை கண்டுபிடிக்க உதவுபவருக்கு பரிசு தொகை…!!!

அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில் உள்ள ராக் ஹில் ஹனி பீ பார்ம்சில் ஒரு மர்ம நபர் விஷம் ஊற்றி சுமார் 5 லட்சம் இத்தாலிய தேனீக்களை கொன்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண்ணையின் உரிமையாளர் ஜெரி மாட்டியாச்சியோ, ஏப்ரல்…

Read more

உடல்நல குறைவால் தந்தை உயிரிழப்பு… கண்ணீர் மல்க சடலத்தின் முன் திருமணம் செய்துக்கொண்ட மகன்… பெரும் சோகம்..!!!

கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் உள்ள கவணையில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவர் உடல்நல குறைவால் உயிரிழந்தார். இவருக்கு அப்பு என்ற மகன்…

Read more

“கோவில் திருவிழாவில் தீமிதி இறங்கிய பக்தர்”… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபரீதம்… உயிரே போயிடுச்சு… அதிர்ச்சி சம்பவம்..!!

ராமநாதபுரம் மாவட்டம் வாலந்திரா அருகே உள்ள ஒரு பகுதியில் கேசவன் என்று 56 வயது நபர் வசித்து வந்துள்ளார். அந்தப் பகுதியில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பூமிதி திருவிழா நடந்தது. கடந்த 10-ம் தேதி பூமிதி திருவிழா நடந்த நிலையில் அதில்…

Read more

நேருக்கு நேர் மோதிய பைக்… “3 வாலிபர்கள் துடிதுடித்து பலி”… ஒருவர் படுகாயம்… ராணிப்பேட்டையில் பரபரப்பு…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் வெங்கடாபுரம் கிராமத்தில் வெற்றிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேந்தமங்கலம் என்னும் பகுதிக்கு தனது நண்பர் பிரேமுடன் இருசக்கர வாகனத்தில் சென்றிருந்தார். இந்நிலையில் இவர்கள் இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது ஆட்டுப்பாக்கம் பகுதியில் வசித்து வரும்…

Read more

பெரும் அதிர்ச்சி…! “ஓடையில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி‌‌… கடலூரில் சோகம்..!!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் முகமது பாசிக்(13), உபயதுல்லா(8), முகமது அபில்(10) என்ற 3 சிறுவர்கள் தங்களது பெற்றோருடன் வசித்து வந்துள்ளனர். இவர்கள் மூவரும் சேர்ந்து நேற்று வெள்ளையங்கால் ஓடையில் குளிப்பதற்காக தனியாக சென்றனர். அப்போது ஓடையில் விளையாடிக்கொண்டே குளித்துக் கொண்டிருந்த…

Read more

“யூடர்ன் எடுத்து ஒழுங்கா போங்கன்னு சொன்னது ஒரு குத்தமா”…? திடீர் தகராறு… ஒருவர் கொலை… 2 சிறுவர்கள் கைது..!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ஜெயேஷ்பாய் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சகோதரர் பாரத்பாயுடன் சேர்ந்து தங்குவதற்காக சூரத்துக்கு வந்துள்ளார். அப்போது இவர்கள் இருவரும் பைக்கில் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்து வந்த 2 சிறுவர்கள் தவறான திசையில் ஸ்கூட்டரில் வந்துள்ளனர். இதனைப்…

Read more

பிரியாணி சாப்பிட சென்ற கல்லூரி மாணவர்… “கவனக்குறைவால் பலியான சோகம்”… உயிருக்கு போராடும் நண்பன்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் நிஷாந்த்(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூர் சென்னசந்திராவில் தங்கிருந்து தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான சிதானந்துடன் பெங்களூர் அருகே ஒசக்கோட்டையில் உள்ள ஓட்டலுக்கு அதிகாலை 3 மணி அளவில்…

Read more

ஒகேனக்கல் காவேரி ஆற்றுக்கு குளிக்க சென்ற 2 சிறுமிகள்… நீரில் மூழ்கி உயிரிழப்பு… பெரும் சோகம்…!!

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் விடுமுறை நாட்களில் வருவதுண்டு. இந்நிலையில் குடும்பத்துடன் வந்த சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த முத்தப்பாவின் மகளும், பெங்களூருவை சேர்ந்த சென்னப்பாவின் மகளும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்.…

Read more

தொழிலாளியின் உடம்பில் உள்ள அழுக்கை அகற்ற ஏர் கம்ப்ரஸர் பயன்படுத்தும் வழக்கம்… உயிரே போயிடுச்சு… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

மத்திய பிரதேசத்தில் மோதிராம் ஜாம்ரே(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஜெகநாத் ராம்கோபால் தால் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த மில்லில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்கள் உடலில் உள்ள தூசி மற்றும் அழுக்கை அகற்ற ஏர் கம்ப்ரசர்…

Read more

“திடீர் புழுதி புயல்”… இடிந்து விழுந்த கட்டிடம்… ஒருவர் பலி.. 2 பேர் படுகாயம்… பதைபதைக்க வைக்கும் வீடியோ..!!

டெல்லியின் மது விஹார் பகுதியில் கடும் தூசி புயலின்போது 6 மாடி கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்ததால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது டெல்லி மது விஹார் பகுதியில் உள்ள குறுகிய தெருவில் மக்கள் நடந்து சென்று…

Read more

“விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்”… நாயால் வந்த வினை… உயிரே போயிடுச்சு… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் புதிய காலனி பகுதி உள்ளது. இப்பகுதியில் சிவசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஷ்வா என்ற ஒரு மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த…

Read more

அடுத்தடுத்து நடந்த ரயில் விபத்து… அடையாளம் தெரியாத நபர்கள்…. திருவள்ளூரில் அதிர்ச்சி….!!

திருவள்ளூர் அடுத்த புட்லூர்-செவ்வாப் பேட்டை பகுதியில் உள்ள ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் 35 வயது நபர் ஒருவர் தண்டவாளத்தின் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மின்சார ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. ரயில் வருவதை அறியாமல் அந்த…

Read more

தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி… “சாலையோரம் நின்ற லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி பயங்கர விபத்து”… 2 பேர் பலி.. 3 பேர் படுகாயம்…!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் ஒன்று மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் ஆம்புலன்ஸ் சுக்கு நூறாக உடைந்த நிலையில் ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்லப்பட்ட நோயாளி முருகன் என்பவர் சம்பவ…

Read more

சம்மன் கொடுத்து விசாரணைக் அழைக்க வந்த போலிஸ்…. திடீரென மயங்கி விழுந்த நபர்… இறுதியில்… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை அபிராமிபுரம் கேவிபி கார்டன் பகுதியில் கார்த்திகேயன்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது தாழம்பூர் காவல் நிலையத்தில் நில மோசடி குற்றச்சாட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சம்மன் கொடுத்து விசாரணைக்கு அழைப்பதற்காக நேற்று காவல்துறையினர், கார்த்திகேயனின் வீட்டிற்கு வந்தனர்.…

Read more

“2 வயது குழந்தையின் உயிரை பறித்த தீ எறும்பு”… இப்படி ஒரு மரணமா..? கதறி துடிக்கும் பெற்றோர்.. மருத்துவமனை மீது பகீர் குற்றசாட்டு..!!

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில், 2 வயது மாயா கெடாஹுன் என்ற சிறுமி, பிப்ரவரி 7, 2023 அன்று தன் வீட்டு முன்பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது சீவப்பு நிற தீ எறும்புகளால் கடிக்கப்பட்டு, கடுமையான அலர்ஜி ஏற்பட்டு உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, சிறுமியின்…

Read more

“ஊக்கை வைத்து மின்விசிறியை போட்ட 11 வயது சிறுவன்”… நொடிப்பொழுதில் தூக்கி வீசப்பட்டு மரணம்… கதறும் பெற்றோர்..!

சென்னையில் சிறுவன் ஒருவன் சேப்டி பின் கொண்டு மின்விசிறியை இயக்க முயன்ற நிலையில் மின்சாரம்  தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சென்னை பட்டாளம் பகுதியில் சூர்யா என்ற சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளான். இந்த சிறுவனுக்கு…

Read more

தொடரும் இளம் வயது மரணம்… “மாரடைப்பால் பலியான 17 வயது மாணவன்”… கதறும் தாய்…!!

இந்தூர் துவாரகாபுரி பகுதியில் 17 வயது மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இந்தூர் துவாரகாபுரி பகுதியில் அர்ஜுன் என்னும் மாணவர் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். 12 ம் வகுப்பு படித்து வரும் இவர்…

Read more

“குடும்பத்தோடு மட்டன் சாப்பிட்ட சிறுமி”… திடீரென தொண்டையில் சிக்கி மூச்சு திணறி.. உயிரே போயிடுச்சு… உறவினர்கள் போராட்டத்தால் திடீர் பரபரப்பு..!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானி பகுதியில் முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 13 வயதில் வர்ஷினி என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி 7-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் நேற்று குடும்பத்தோடு இவர்கள் மட்டன்…

Read more

“ஷாப்பிங் மாலுக்கு சென்ற 12 ஆம் வகுப்பு மாணவன்”… யாரும் பார்க்காத நேரத்தில் 4-வது மாடியிலிருந்து திடீரென குதித்து தற்கொலை… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

மொகாலி பகுதியில் ஷாப்பிங் மாலின் 4வது மாடியில் இருந்து 17 வயது மாணவன் கீழே குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மொகாலி, பேஸ் 11 பகுதியில் அபிஜீத் என்ற மாணவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.…

Read more

“நான் வெளியே போயிட்டு வரேன்”… பைக்கில் கிளம்பிய கல்லூரி மாணவன்… ஹெல்மெட் போடாததால் நடந்த விபரீதம்.. உயிரே போயிடுச்சு..

சென்னை வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற நிலையில் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருவண்ணாமலை மாவட்டத்தில் தேவதர்ஷன்(19) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல்லூரி படிப்பிற்காக வேளச்சேரியில் உள்ள சொந்தக்காரரின் வீட்டில் தங்கியிருந்தார். இவர் நேற்று…

Read more

“விளையாடிக் கொண்டிருந்த மாணவன்”… கண்ணிமைக்கும் நொடியில் மயங்கி விழுந்த உயிரிழப்பு… அதிர்ச்சியில் பெற்றோர்..!!

சமீபகாலமாக உடற்பயிற்சி, நடனம், விளையாட்டு போன்றவற்றில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போதே எதிர்பாராத விதமாக கீழே விழுந்து உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகின்றது. அதிலும் கொரோனாவுக்கு பிறகு மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தெலுங்கானாவில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த…

Read more

“கோவிலுக்கு சாமி தரிசனம் முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய குடும்பத்தினர்”… கோர விபத்தில் தாய் மகன் பலி… உயிருக்கு போராடும் தந்தை…!!

சேலம் சூரமங்கலம் கிராமத்தில் ராஜ்குமார்-தமிழரசி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 5 வயதில் அஸ்வரதன் என்ற மகன் இருந்துள்ளான். இதில் ராஜ்குமார் மொபைல் சர்வீஸ் சென்டரில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில்  அவர் தன்னுடைய மனைவி, மகன் மற்றும் குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு…

Read more

“வீட்டுக்குள் சடலமாக கிடந்த குடும்பம்”… போலீசுக்கு போன் போட்ட பக்கத்து வீட்டுக்காரர்… என்னதான் நடந்துச்சு..? பரபரப்பு சம்பவம்..!!

அமெரிக்காவின் சவுத் கரோலினா மாநிலத்தில் வசித்து வந்த ஒரு செல்வந்தரின் குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அமெரிக்காவின் சவுத் கரோலினா மாநிலத்தில் கிரீன் வில்லின் கிரியர் என்னும் பகுதி அமைந்துள்ளது.…

Read more

“பெரும் அதிர்ச்சி”…!! குத்துச்சண்டை போட்டியின் போது சரிந்து விழுந்து வீரர் உயிரிழப்பு… வைரலாகும் வீடியோ…!!!

நைஜீரிய குத்துச்சண்டை வீரரும், முன்னாள் நைஜீரிய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க லைட் ஹெவி வெயிட் சாம்பியனுமான கேப்ரியல் ஒலுவாசேகுன் “சக்சஸ்” ஒலன்ரெவாஜு, காணாவில் நடந்த ஒரு போட்டி நடுவே திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். போட்டியின் மூன்றாவது ரவுண்டில், எந்த ஒரு…

Read more

கொளுத்தும் வெயில்..!! “கலெக்டர் ஆபீஸில் மயங்கி விழுந்து 55 வயது நபர் மரணம்”… பெரும் அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கும் நிலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் என்பது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக நெல்லையில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் நேற்று 98.5 டிகிரி செல்சியஸ் அளவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில்…

Read more

கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு…. பெண்ணின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை… அதிர்ச்சி சம்பவம்…!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கல்லூரி மாணவி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டில் தனியாக இருந்தபோது பீரோ மேலே விழுந்து உயிரிழந்ததாக கூறி, அவரது உடலை குடும்பத்தினர் அடக்கம் செய்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் மாணவி வேற்று…

Read more

“நாய் கடித்ததை பெற்றோரிடம் மறைத்த சிறுவன்”.. பல நாட்களாக போராடிய உயிரிழந்த சோகம்… பெரும் அதிர்ச்சி..!!

சேலம் மாவட்டம் வீராணம் என்னும் பகுதியில் முனுசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கூலி தொழில் செய்து பிழைப்பை நடத்தி வரும் இவருக்கு 9 வயதில் கிஷோர் என்ற மகன் இருந்துள்ளான். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கிஷோருக்கு…

Read more

நடுவானில் மூச்சு திணறி… பயணிக்கு நேர்ந்த சோகம்…. உடனடியாக தரையிறக்கப்பட்ட விமானம்….!!

பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து 50 பயணிகளுடன் இண்டிகோ விமானம் தலைநகர் டெல்லிக்கு புறப்பட்டது. உத்திரபிரதேசம் லக்னோவின் வான்பரப்பில் விமானம் சென்று கொண்டிருக்கும்போது, அதில் பயணித்த சதீஷ் சந்திர பர்மன் (வயது 63) என்ற பயணி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.…

Read more

10,000 பேர் இறந்திருப்பார்களா….? கதிகலந்து செய்த நிலநடுக்கம்…. பீதியில் மக்கள்….!!

மியான்மர், தாய்லாந்து போன்ற நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், அதன் ரிக்டர் அளவு 7.7 மற்றும் 6.4 என பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்…

Read more

4 சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகள் உயிரிழப்பு… தீவிர விசாரணையில் அதிகாரிகள்….. அதிர்ச்சி சம்பவம்….!!

உத்தரப்பிரதேசம் லக்னோவில் பரா பகுதியிலுள்ள நிர்வான் ராஜ்கியா பால்கிரஹ் என்ற அரசு சிறார் இல்லத்தில் சிறப்பு தேவைகள் கொண்ட நான்கு குழந்தைகள் உயிரிழந்த துயர சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் 147 குழந்தைகள் வசித்து வரும் இந்த இல்லத்தில், பெரும்பாலும்…

Read more

“இரவு தயிர் சாதம் சாப்பிட்ட 3 குழந்தைகள்”… மறுநாள் படுக்கையில்… கதறி துடிக்கும் பெற்றோர்… என்னதான் நடந்துச்சு..?

தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் பகுதியில் 3 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் தாய் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஹைதராபாத் மாவட்டத்தில் லாவண்யா என்பவர் தனது கணவர் மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். லாவண்யா…

Read more

“மதுரை போலீஸ்காரர் கொலையில் திடீர் திருப்பம்”… கொலை செய்தது கஞ்சா கும்பலா…? வெளியான பரபரப்பு தகவல்…!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காவல் ஆய்வாளரின் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இவர் தனது வேலையை முடித்துவிட்டு கடந்த வியாழக்கிழமை அன்று வீட்டிற்கு சென்றபோது, முத்தையன்பட்டி கிராமத்தில் உள்ள  டாஸ்மாக்கில் மது…

Read more

“பூனையைப் பார்த்து அலறி ஓடிய குழந்தை”… கொதிக்கும் பால் பானைக்குள் விழுந்து… உடல் வெந்து பலியான சோகம்… பெரும் அதிர்ச்சி…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் கொதிக்கும் பானையில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராஜஸ்தான் மாநிலம் தீக் மாவட்டத்தில் அக்மா என்ற பகுதி உள்ளது. அப்பகுதியில் ஹரிநாராயணன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு 3 வயதில்…

Read more

“சுங்கச்சாவடியில் கோர விபத்து”… உடல் நசுங்கி பலியான 2 பேர் பலி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் என்ற பகுதியில் ஒரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. அந்த நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் வாகன சோதனைக்காக வாகனங்கள் தொடர்ந்து நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த சாலையில் கார் ஒன்று வந்தது. இந்நிலையில் அதன் பின்னால் வந்த…

Read more

“ஆற்றில் குதித்து காதல் ஜோடி தற்கொலை”… பாகிஸ்தானில் கரை ஒதுங்கிய உடல்கள்… கடைசியில் என்னாச்சு தெரியுமா..?

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் உரி பகுதியில் அமைந்துள்ள ஜெலம் ஆற்றில் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரு காதல் ஜோடி குதித்து தற்கொலை செய்தனர். தங்கள் காதலுக்கு இரு குடும்பங்களும் எதிர்த்ததால், யாசிர் ஹூசைன் ஷா மற்றும் ஆசியா பானோ என்ற…

Read more

விடுமுறை நாள் என்பதால்… நண்பர்களுடன் குளிக்க சென்ற மாணவன்… நீரில் மூழ்கி உயிரிழப்பு..!!

கள்ளக்குறிச்சி அருகே உள்ள பகுதியில் புகழேந்தி என்று சிறுவன் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று பள்ளி விடுமுறை என்பதால் நண்பர்களுடன் சேர்ந்து அங்குள்ள அணைக்கட்டு பகுதியில் குளிக்க சென்றுள்ளார்.…

Read more

“ஸ்பீடு பிரேக்கரில் அமர்ந்து விளையாடிய குழந்தை”… நொடி பொழுதில் நடந்த பயங்கரம்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!!

ஹைதராபாத்தில் குக்கட்பல்லி வடேபள்ளி என் கிளேவில் நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹைதராபாத்தில் குக்கட் பள்ளி என்னும் பகுதியில் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. அங்கு வீதியில் உள்ள ஸ்பீட் பிரேக்கரில் இரண்டரை வயது குழந்தை அதித்ரி அமர்ந்து…

Read more

அம்மா எனக்கு வேண்டாம்…. “சொல்லியும் கேட்காமல் விடாபிடியான தாய்… 17 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு…!!

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பழையூர் கிராமத்தைச் சேர்ந்த கொழந்தையம்மாள் (36), தனது மகள் வைசாலிக்கு (17) கட்டாய திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது கணவரை பிரிந்து மகள் மற்றும் மகனுடன் தனியாக வாழ்ந்து வந்த…

Read more

“தேம்பி தேம்பி அழுத 8 மாத குழந்தை”‌.‌.. ஆத்திரத்தில் வாயை மூடி..‌ பெற்ற தாய் செஞ்ச கொடூரம்… உயிரே போயிடுச்சே..!!

அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் 24 வயதான ஆட்டம் விக்டோரியா ஹார்பர் என்பவர், அவருடைய 8 மாதக் குழந்தை ஸ்டெர்லிங் ராட்ஜர்ஸை கொன்றதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் செய்த தொடர் தொந்தரவால் குழந்தைக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. முதலில் ரிவர்சைட் மருத்துவமனைக்கு…

Read more

“3 நாட்களாக வெளியே வராத தம்பதி”… கதவை திறந்ததும் படுக்கையில் கண்ட அப்படி ஒரு காட்சி… சிசிடிவி மூலம் தெரிந்த பகீர் உண்மை…!!

டெல்லி கொஹாட் என்க்ளேவ் பகுதியில் முன்னாள் துணிக்கடை உரிமையாளர் மொஹிந்தர் சிங் (70) மற்றும் அவரது மனைவி தில்ஜீத் கவுர் ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில், மொஹிந்தர் சிங் மூச்சுத் திணறி…

Read more

“ரயில் மோதி உயிரிழந்த வாலிபர்”.. விபத்து நடந்தது எப்படி…? போலீசாருக்குள்ளேயே கருத்து வேறுபாடு… சிசிடிவி வெளியாகி பரபரப்பு..!!

மும்பையின் திலக் நகர் ரயில்வே நிலையத்தில் நிகழ்ந்த துயர சம்பவம் குறித்து மத்திய ரயில்வே மற்றும் ரயில்வே காவல் துறையினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதாவது ராஜஸ்தானைச் சேர்ந்த 19 வயது ஜிதேந்திர புரியா, கடந்த மார்ச் 15 ம் தேதி…

Read more

“திடீரென ரயில் மீது ஏறிய நாய்”… பிடிக்க சென்ற போலீஸ்… அங்கும் இங்கும் ஓடியதில் சட்டென நடந்த விபரீதம்… சிசிடிவி வெளியாகி பரபரப்பு…!!

மும்பையின் Chhatrapati Shivaji Maharaj Terminus (CSMT) ரயில் நிலையத்தில் நடந்த சம்பவம், பயணிகளிடையே பெரும் கவலை மற்றும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது CSMT ரயில் நிலையத்தில் மாலை 9:06 மணிக்கு வாஷி நோக்கி செல்லும் உள்ளூர் ரயில் புறப்பட…

Read more

“பாட்டியை கடித்துக் கொன்ற ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்”… மாநகராட்சி எடுத்த அதிரடி ஆக்சன்..‌. பேரன் விடுத்த முக்கிய கோரிக்கை…!!!

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் 90 வயது மூதாட்டி தனது சொந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாயால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் 90 வயது மூதாட்டியான மோகினி த்ரிவேதி தனது குடும்பத்துடன் வசித்து…

Read more

பயங்கர விபத்து..!! “4 மாத கர்ப்பிணி மற்றும் தமிழக பெண் உட்பட இருவர் பலி” … பெங்களூருவில் அதிர்ச்சி..!!!

பெங்களூருவில் , பையப்பனஹள்ளி பகுதியில் சாலை பணிகளின் போது ஜேசிபி இயந்திரம் ஒன்று தவறுதலாக இயங்கியதால் ஏற்பட்ட விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெங்களூரு பையப்பனஹள்ளி பகுதியில் புதிய சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றுக்…

Read more

“என்னை பொதுத் தேர்வுக்கு என் அப்பா தான் வழி அனுப்பி வச்சாரு”… ஆனால் திரும்பி வந்தா அவரு இல்ல… கதறும் 12-ம் வகுப்பு மாணவி…!!

நெல்லையில் உள்ள பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கால்நடை பராமரிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார். இவருக்கு ஒரு ஆண் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சுப்பிரமணியின் 2-வது மகள் அங்குள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.…

Read more

திடீரென காணாமல் போன 4 மாத குழந்தை…. கிணற்றில் பிணமாக மீட்பு… அதிர்ச்சி சம்பவம்…!!

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 4 மாத குழந்தை திடீரென காணாமல் போய்விட்டு, பின்னர் வீட்டின் அருகிலுள்ள கிணற்றில் மரணமடைந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வளப்பட்டணம் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்படி, வேலைக்காக கேரளா குடிபெயர்ந்த…

Read more

இத கவனிச்சு இருந்தா அந்த அம்மா பொழைச்சிருக்கும்..!! MRI ஸ்கேன் எடுக்கும் போது உயிரிழந்த 60 வயது பெண்… கணவர் பரபரப்பு புகார்..!

ஆந்திர பிரதேச மாநிலத்தில் MRI ஸ்கேன் செய்யும் போது 60 வயது பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆந்திர பிரதேசத்தில் கோடேஸ்வர ராவு-துலசம்மா தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் துலசம்மா டையாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்ததோடு இதய நோயால்…

Read more

“ஸ்கூட்டியில் சென்ற தாய் மகள்”… ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தில்… நொடிப் பொழுதில் நேர்ந்த பயங்கரம்…!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தகழி என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு தாய் மற்றும் மகள் இருவரும் ஸ்கூட்டியில் தண்டவாளத்தின் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அந்த சமயத்தில் ரயில் வந்ததால் அது…

Read more

“மனுஷங்களுக்கு மட்டும் தான் உணர்ச்சியா”..? விலங்குகளுக்கும் உண்டு… உயிரிழந்த யானையை கட்டிப்பிடித்து அழுத மற்றொரு யானை… உருக வைக்கும் வீடியோ..!!

ரஷ்யாவில் ஜென்னி மற்றும் மக்தா என்ற இரு சர்க்கஸ் யானைகள் 25 ஆண்டுகளாக இணைந்து நடித்துவந்தனர். அவர்கள் ஓய்வுபெற்ற பிறகு, தங்களின் வயதான காலத்தை அமைதியாக கழித்து வந்தனர். ஆனால், சமீபத்தில் ஜென்னி திடீரென விழுந்து உயிரிழந்த சம்பவம், மக்தாவை பேரதிர்ச்சிக்கு…

Read more

“காட்டெருமை முட்டியதால் நடந்த சோகம்”… உயிருக்கு போராடிய வனக்காப்பாளர் மரணம்… கோவையில் அதிர்ச்சி…!!

கோவை மாவட்டம் தண்ணீர் பந்தல் என்னும் பகுதியில் அசோக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோவை வனக்கோட்டத்தில் வன காப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10ம் தேதி அசோக் குமார் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட தோளம்பாளையம் வனப்பகுதியில் ரோந்து…

Read more

Other Story