திசையன்விளை அருகே கடலில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.!!
திசையன்விளை அருகே கடலில் குளித்த போது உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.. தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை வட்டம் கரைச்சுத்துப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ், த/பெ.…
Read more