சீனாவை சேர்ந்த ஹுவாங் லிஹாங்(31) என்ற பெண் தனது கணவருடன் இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள பன்யுவாங்கியில் உள்ள இஜென் பள்ளத்தாக்கிற்கு சூரிய உதயத்தை காண அதிகாலையில் சென்றார். அப்போது எரிமலையின் விளிம்பில் நின்று புகைப்படம் எடுக்க முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்து 250 மீட்டர் பள்ளத்தாக்கில் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். அவரது உடலை 2 மணிநேர போராட்டத்துக்குப் பின்னர் தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர்.
உஷார்..! செல்ஃபி மோகம்: 250 மீட்டர் பள்ளத்தாக்கில் விழுந்து பெண் உயிரிழப்பு…!!
Related Posts
“சிறப்பு சலுகை”.. பாஸ்போர்ட் இல்லாமல் உலகம் முழுவதும் செல்லும் 3 பேர்….. யாரெல்லாம் தெரியுமா…?
உலகில் பாஸ்போர்ட் நடைமுறை தொடங்கப்பட்டு 102 வருடங்கள் ஆகிறது. தற்போது ஒருவர் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக பாஸ்போர்ட் அவசியம். இது ஒரு நாட்டின் பிரதமர், குடியரசு தலைவர் என பொதுவாக அனைவருக்கும் பொருந்தும். ஆனால்…
Read moreஅட..! இது ரொம்ப புதுசா இருக்கே…! கடலுக்கடியில் தபால் பெட்டி… நீந்தி சென்று கடிதம் போடும் மக்கள்…. எங்கன்னு தெரியுமா…?
பொதுவாக தகவல் தொடர்பின் முதல் கட்டமாக ஆரம்ப காலகட்டங்களில் தபால்தான் இருந்தது. பெரும்பாலும் கடிதங்கள் மூலமாகத்தான் ஒருவர் மற்றொருவருக்கு செய்திகளை அனுப்பினர். தற்போது காலம் மாற மாற கையில் ஒரு செல்போன் இருந்தால் போதும் என்ற நிலை வந்துவிட்டது. தற்போது செல்போன்…
Read more