பரபரப்பான வாழ்க்கை சூழலில் மக்களிடையே மாரடைப்பு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு என்பது சமீப காலமாகவே அதிகரித்துவிட்டது. இந்த நிலையில் லக்சம்பர்க் பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மாரடைப்பை முன்கூட்டியே கணிக்கும் கருவியை உருவாக்கியுள்ளனர். AI தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த கருவி இதயத்துடிப்பில் ஏற்படும் மாற்றத்தை 80 சதவீதம் முன்கூட்டியே கணிக்கின்றது. சீனாவில் நோயாளிகள் 350 பேரிடம் இந்த கருவி சோதிக்கப்பட்டுள்ளது.
இனி மாரடைப்பை முன்கூட்டியே கணிக்கலாம்… ஆராய்ச்சியாளர்கள் புதிய கண்டுபிடிப்பு…!!!
Related Posts
“சிறப்பு சலுகை”.. பாஸ்போர்ட் இல்லாமல் உலகம் முழுவதும் செல்லும் 3 பேர்….. யாரெல்லாம் தெரியுமா…?
உலகில் பாஸ்போர்ட் நடைமுறை தொடங்கப்பட்டு 102 வருடங்கள் ஆகிறது. தற்போது ஒருவர் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக பாஸ்போர்ட் அவசியம். இது ஒரு நாட்டின் பிரதமர், குடியரசு தலைவர் என பொதுவாக அனைவருக்கும் பொருந்தும். ஆனால்…
Read moreஅட..! இது ரொம்ப புதுசா இருக்கே…! கடலுக்கடியில் தபால் பெட்டி… நீந்தி சென்று கடிதம் போடும் மக்கள்…. எங்கன்னு தெரியுமா…?
பொதுவாக தகவல் தொடர்பின் முதல் கட்டமாக ஆரம்ப காலகட்டங்களில் தபால்தான் இருந்தது. பெரும்பாலும் கடிதங்கள் மூலமாகத்தான் ஒருவர் மற்றொருவருக்கு செய்திகளை அனுப்பினர். தற்போது காலம் மாற மாற கையில் ஒரு செல்போன் இருந்தால் போதும் என்ற நிலை வந்துவிட்டது. தற்போது செல்போன்…
Read more