தாம்பரத்தில் கால் டாக்ஸி டிரைவர் சிவராமன் (27) என்பவர் போதையில் சாலையில் படுத்துக் கிடந்தார். அந்த வழியாக வந்த 2 பெண்கள் அவரிடம் இருந்த தங்க நகைகளை கழற்றி ஓய்வு பெற்ற காவலர் கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுத்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற அவர் சிவராமனை எழுப்பியபோது மது போதையில் இருந்த அவர், தன் நகைகளை திருடவந்ததாக நினைத்து கிருஷ்ணமூர்த்தியை தாக்கினார். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அடக்கடவுளே…! உதவச் சென்று உயிரை பறிகொடுத்த பரிதாபம்…. பெரும் சோகம்…!!
Related Posts
குலதெய்வம் கோவிலுக்கு சென்ற….சிறுவனின் உயிரைப் பறித்த வெயில்…!!
ராணிப்பேட்டையில் சுட்டெரித்த வெயிலால் சுருண்டு விழுந்த சிறுவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டையை அடுத்த ரத்தினகிரியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான சத்யா, தனது மனைவி, 2 மகன்களுடன், நத்தத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்தச் சென்றுள்ளார். அப்போது, வெயிலின்…
Read more“பள்ளியை மூடக்கூடாது” மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட மக்கள்…!!
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் 1990ஆம் ஆண்டு நடுநிலைப்பள்ளி தொடங்கப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 10-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான தேர்வுகள் முடிந்த நிலையில் பள்ளியில் போதுமான நிதி இல்லை…
Read more