மக்களின் துயர் துடைக்க வந்தவருக்கு நேர்ந்த சோகம்…. நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்…!!

மிக்ஜாம் புயலால் சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பலரும் சென்னை மக்களுக்காக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்கள். இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைப்பதற்காக நேற்று சென்னை நோக்கி வந்த விருதுநகரை சேர்ந்த சுகாதார அலுவலர் ஜெயபால் மூர்த்தி, விழுப்புரம்…

Read more

Other Story