அடக்கடவுளே… பூச்சிக்கொல்லி மருந்து உட்கொண்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!
மராட்டியத்தின் சத்தாரா மாவட்டத்தில் முந்தே எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஷ்லோக் அரவிந்த் மாலி(3), இவனது சகோதரி தனிஷ்கா அரவிந்த் மாலி (7) என்ற குழந்தைகள் பெற்றோருடன் வசித்து வந்ததனர். இந்நிலையில் சிறுவனுக்கு திடீரென வாந்தி ஏற்பட்டதால் அவரது பெற்றோர்கள்…
Read more