இந்தியாவில் விற்கப்படும் மசாலாவில் ஆபத்து இல்லை…. இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் அறிவிப்பு…!!!

இந்தியாவில் ஏற்றுமதியாகும் மசாலாப் பொருட்களில் எத்திலீன் ஆக்ஸைடு இருப்பதாகக் கூறி ஹாங்காங், சிங்கப்பூரில் எவரெஸ்ட், எம்எஸ்டி பிராண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் விற்கப்படும் மசாலாப் பொருட்களில் இந்தப் பூச்சிக்கொல்லி இல்லை என இந்திய உணவுப் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. அதேநேரம்,…

Read more

மூலிகை மற்றும் மசாலா பொருட்களில் பூச்சிக்கொல்லியா…? வெளியான முக்கிய தகவல்…!!

மூலிகை மற்றும் மசாலா பொருட்களில் உள்ள பூச்சிக்கொல்லி அளவை, 10 மடங்கு வரை அதிகரித்துக் கொள்ள, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகின. இந்நிலையில் அத்தகைய அறிக்கைகள் தவறானவை உணவு பாதுகாப்பு தர…

Read more

“மசாலா பொருட்களில் மாட்டுச்சாணம், கோமியம்”…. வீடியோவால் வந்த சோதனை…. கூகுள் நிறுவனத்துக்கு பறந்த உத்தரவு…!!!

இந்தியாவில் இந்து மதத்தில் பசுமாடு என்பது புனிதமான விலங்காக கருதப்படுகிறது. பசு மாட்டின் பால், கோமியம், மாட்டுச்சாணம் போன்றவற்றை இந்து மக்கள் தங்கள் வாழ்வில் ஒரு அங்கமாக கருதுகிறார்கள். அதன் பிறகு பசு மாட்டின் கோமியத்தை குடிப்பதால் நன்மை நடக்கும் எனவும்…

Read more

Other Story