லேடி சிங்கம் மற்றும் தபாங் காப் என்று அழைக்கப்பட்டு வந்த அசாம் பெண் போலீஸ் அதிகாரி ஜுன்மோனி ரபா விபத்து ஒன்றில் உயிரிழந்தார். அசாம் மாநிலம், சருபுகியா கிராமத்தில், அவர் பயணித்த கார் மீது கண்டெய்னர் மோதியதில் அவர் உயிரிழந்தார். பல கடினமான வழக்குகளை துணிச்சலுடன் எதிர்கொண்டு லேடி சிங்கம் என பெயர் பெற்றவர். இவர், கடந்தாண்டு ஊழல் செய்ததாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சாலை விபத்தில் உயிரிழந்த “லேடி சிங்கம்” ஜுன்மோனி ரபா…. பெரும் சோகம்…!!!
Related Posts
வங்கியில் வீட்டு லோன் வாங்கியிருக்கீங்களா…? அப்போ இந்த 5 விஷயங்கள் ரொம்ப முக்கியம்…!!
அனைவருக்குமே சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பது ஒரு கனவு. ஆனால் சொந்தமாக ஒரு வீடு கட்டுவது என்பது கஷ்டமான விஷயம் இல்லை. ஏனெனில் வங்கிகளிலேயே எளிதாக வீட்டு கடன் கிடைக்கிறது . வங்கியில் வங்கி கடனை ஒவ்வொரு மாதமும் ஈஎம்ஐ…
Read moreபெண் குழந்தை இருக்கா….? அப்போ உடனே Apply பண்ணுங்க…. ஒரு லட்சம் கிடைக்கும்…!!
மத்திய , மாநில அரசுகள் பெண் குழந்தைகள் கல்வி கற்பதற்கும் அவர்களுடைய திருமணம் செய்து வைப்பதற்கும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண் குழந்தைகளுக்காக மத்திய அரசு தொடங்கியுள்ள திட்டத்தின் பெயர் லட்லி லட்சுமி யோஜனா திட்டம் .மத்திய…
Read more