லேடி சிங்கம் மற்றும் தபாங் காப் என்று அழைக்கப்பட்டு வந்த அசாம் பெண் போலீஸ் அதிகாரி ஜுன்மோனி ரபா விபத்து ஒன்றில் உயிரிழந்தார். அசாம் மாநிலம், சருபுகியா கிராமத்தில், அவர் பயணித்த கார் மீது கண்டெய்னர் மோதியதில் அவர் உயிரிழந்தார். பல கடினமான வழக்குகளை துணிச்சலுடன் எதிர்கொண்டு லேடி சிங்கம் என பெயர் பெற்றவர். இவர், கடந்தாண்டு ஊழல் செய்ததாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சாலை விபத்தில் உயிரிழந்த “லேடி சிங்கம்” ஜுன்மோனி ரபா…. பெரும் சோகம்…!!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more