சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. சிறுவன் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்காடு பகுதியில் ராஜா(22) என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் சின்ராஜ்(30), 17 வயது சிறுவன் ஆகியோரும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜா, சின்ராஜ், 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரும் இரவு நேரத்தில் வீட்டில்…

Read more

“எந்த சம்பந்தமும் இல்லை”…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி வடசேரி ரோட்டில் பாலசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரோஸ்நேஷ்(24) என்ற மகன் உள்ளார். இவர் டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார். இவரும் கறம்பக்குடியை சேர்ந்த பி.எஸ்.சி நர்சிங் பட்டதாரியான சுகன்யா என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.…

Read more

“நாகப்பட்டினத்தில் திக் தி க்” தம்பியின் காதலால் உயிரை விட்ட அண்ணன்….. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியை அடுத்த கீழையூர் அருகே காமேஸ்வரத்தில் வீரமணி என்பவருடைய மகன் தினேஷ் (23) குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர்.…

Read more

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. 2 நண்பர்கள் பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரம் பகுதியில் சின்ராசு (21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 5-ஆம் தேதி வேலைக்காக வெளிநாடு செல்லவிருந்தார். இவருக்கு கார்த்திக்(23) என்ற நண்பர் இருந்துள்ளார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் திருமயம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று…

Read more

புகார் கொடுக்க வந்த நபரிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட எஸ்.ஐ… மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவு…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டமங்கலத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பட்டியலின மக்கள் வழிபடுவதை சிலர் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய பொறுப்பாளர் ரேகேஷ் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் தடுத்து நிறுத்திய…

Read more

விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு வழங்கும் திட்டம்… தொடங்கி வைத்த மாவட்ட கலெக்டர்…!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் வழங்க உத்தரவிட்டார். இந்த திட்டம் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பகுதிகளில்…

Read more

ரூ.16 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணி…. கிராம மக்களின் பலநாள் கோரிக்கை நிறைவேற்றம்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டராம்பட்டை அடுத்த தொண்டமானூர் ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் தண்டராம்பட்டு வழியாக திருவண்ணாமலைக்கு வர வேண்டும் என்றால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு வழியாக 10 கிலோ மீட்டர் சுற்றி வர வேண்டும்.…

Read more

பரிசோதனையில் தெரிந்த உண்மை…. கூலி தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியில் கூலி தொழிலாளியான ரவி என்பவர் வசித்து வந்துள்ளார் .உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ரவிக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனால் மேல் சிகிச்சைக்காக ரவி மதுரை…

Read more

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய 6 பேர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கீழ்மத்தூர் ஏரி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து வந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 6 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் முத்து,…

Read more

புளி பறித்து கொண்டிருந்த தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பச்சூரில் சிலம்பரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 26- ஆம் தேதி சிலம்பரசன் மரத்தில் ஏறி புளி பறித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதனையடுத்து படுகாயமடைந்த சிலம்பரசனை…

Read more

கிணற்றுக்குள் தலைகுப்புற கவிழ்ந்த கார்…. தாய்-மகள் படுகாயம்…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நேரு நகர் பகுதியில் ஹேமலதா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யதர்ஷினி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சொந்த வேலை காரணமாக தாய், மகள் இருவரும் காரில் ஈரோடு நோக்கி சென்றுள்ளனர். அங்கு வேலையை முடித்துவிட்டு மீண்டும்…

Read more

திடீரென வந்த மர்ம நபர்கள்…. மூதாட்டியை தாக்கி தங்க நகைகள் பறிப்பு…. போலீஸ் வலைவீச்சு….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள மணிமங்கலம் பாலாஜி நகரில் பிச்சைகாந்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்திரா(63) என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று சந்திரா வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கத்தியை…

Read more

தாலுகா அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம்…. கிராம மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா…?

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தின் முன் இளையரசனேந்தல் பிர்காவில் வசிக்கின்ற ஏழை, எளிய மக்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் ஜி.பாபு தலைமை…

Read more

அடுப்பிற்கு அருகே விளையாடிய போது…. தீயில் கருகி 4 வயது சிறுமி பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ராஜாதோப்பு கிராமத்தில் மாதையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இச்சிதா(6), தர்ஷினி(4) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் தர்ஷினி வீட்டிற்கு முன் பகுதியில் இருக்கும் விறகு அடுப்பிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தர்ஷினியின்…

Read more

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற போது…. விபத்தில் சிக்கி தாய்-மகள் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சடையக்கட்டு தோட்டம் பகுதியில் சென்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி(60) என்ற மனைவியும், பூமணி(45) என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் பூமணி திருமணமாகி தனது கணவர் பெரிய சாமியுடன் காட்டுவலசு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில்…

Read more

போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிப்பு…. விவசாயிக்கு கொலை மிரட்டல்…. தந்தை-மகன் வழக்குபதிவு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை ஆர்.ஆர் குப்பம் வீதியில் விவசாயியான நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் நிலம் இருக்கிறது. இந்நிலையில் தங்கவேல் என்பவர் தனது தந்தை பழனிமுத்துடன் இணைந்து போலி ஆவணம் தயாரித்து நடராஜனுக்கு சொந்தமான…

Read more

“இதை யூஸ் பண்ண கூடாது”… கடை உரிமையாளர்களுக்கு அபராதம்…. அதிரடி நடவடிக்கை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வரஞ்சரம் ஊராட்சி பகுதியில் இருக்கும் டீ கடைகள், மளிகை கடைகள், ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதா சுகுமார், துணை தலைவர் செந்தில் உள்ளிட்டர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தடை செய்யப்பட்ட…

Read more

மருந்து விற்பனை நிறுவனம் நடத்திய தம்பதி…. ரூ.28 லட்சம் கையாடல்…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெண்ணந்தூர் பகுதியில் கிஷோர் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் கிஷோர் குமாரும், ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த பொன்மலை என்பவரும் தனியார் நிறுவனத்தில் மருந்து விற்பனை பிரதிநிதிகளாக வேலை பார்த்து வந்துள்ளனர். கடந்த…

Read more

மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை…. பரபரப்பு…!!!

சென்னையில் உள்ள காசிமேடு சூரிய நாராயணன் சாலையில் ஆதி திராவிடர் ஆராய்ச்சி மற்றும் முதுகலை பட்டதாரி மாணவர்களுக்கான விடுதி ஒன்று உள்ளது. இங்கு சுமார் 180 மாணவர்கள் தங்கி படித்து வரும் நிலையில், இங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் குடிநீர்…

Read more

நண்பர்களுடன் தங்கியிருந்த வியாபாரி…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் சம்பத்குமார்(36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சம்பத் குமார் மது குடித்துவிட்டு வீட்டிற்கு…

Read more

பணம் எடுக்க சென்ற வாலிபர்கள்…. ஏ.டி.எம் மையத்தில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வரதய்யங்கார்பாளையத்தில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ்குமார் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் பார்த்திபன், சதீஷ்குமார் ஆகிய இருவரும் குரும்பபாளையம் பகுதியில் இருக்கும் வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது யாரோ ஒருவர்…

Read more

கலெக்டர் அலுவலகம் அருகே…. 3 படகுகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் விநாயகமூர்த்தி என்பவர் பைபர் படகிலும், ராஜவேலு, விஜயகுமார் ஆகியோர் துடுப்பு படகிலும் மீன் பிடித்து கொண்டிருந்தனர். இதனையடுத்து மாலை நேரத்தில் படகுகளை கலெக்டர் அலுவலகம் அருகே ஆற்றங்கரை ஓரம் நிறுத்திவிட்டு சென்றனர். மறுநாள் காலை…

Read more

குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வாங்க சென்ற வாலிபர்…. விபத்தில் சிக்கி 2 பேர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் பகுதியில் ஐயப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தாட்சாயினி என்ற மனைவி உள்ளார். கடந்த மாதம் இவர்களுக்கு விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ஐயப்பன் அதே பகுதியில் வசிக்கும் நண்பரான மருது…

Read more

படுகொலை செய்யப்பட்ட பெண்…. தங்கை மகனின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மோவூர் அக்ரஹார தெருவில் சிங்காரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி இருந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் தங்கை மகனான தீபராஜ் என்பவருக்கும் இடையே வீட்டுமனை பிரச்சனை காரணமாக முன் விரோதம் இருந்துள்ளது.…

Read more

உரிமம் அளிக்க லஞ்சம்…. கடலூர் துறைமுக அதிகாரிக்கு ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சலங்கைகார தெருவில் ஜெயவேல் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2002-ஆம் ஆண்டு தனது இழுவை படகை கடலூர் துறைமுகம் எல்லையில் இயக்குவதற்கு உரிமம் பெற வேண்டி விண்ணப்பித்துள்ளார். அப்போது கடலூர் துறைமுக அலுவலக நிர்வாக அலுவலர் முகமது…

Read more

லாரி மீது மோதிய சொகுசு கார்…. காயமடைந்த 2 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலை ஓரம் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் பலமாக மோதியது. இதனால் காரின் முன் பகுதி சேதமானது. இந்த விபத்தில் காரில் இருந்த 2 பேருக்கு காயம் ஏற்பட்டது.…

Read more

மக்களே உஷார்…! பால் பண்ணை அமைப்பதாக கூறி…. ரூ.4.81 கோடி மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒரு தனியார் நிறுவனம் மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் காட்டூர் பகுதியில் கரம்பை மாடுகள் மூலம் பால் பண்ணை அமைத்து நல்ல சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைகள் கூறினர். இதனை நம்பி பல…

Read more

மின்கம்பி உரசி தீப்பிடித்து எரிந்த லாரி…. 40 மோட்டார் சைக்கிள்கள் நாசம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடியில் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் அமைந்துள்ளது. இந்த விற்பனை நிலையத்திற்கு 40 புதிய மோட்டார் சைக்கிளை ஏற்றி கொண்டு கண்டெய்னர் லாரி புனேவிலிருந்து புறப்பட்டது. இந்த லாரியை சதாம் உசேன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில்…

Read more

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர்…. திடீரென நடந்த சம்பவம்…. பெரும் சோகம்…!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பத்தமடை இளங்கோவடிகள் வீதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னரே முருகன் தனது மனைவியிடம் விவாகரத்து பெற்றார். இந்நிலையில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் முருகன்…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் 10-ஆம் தேதி வரை…. சூப்பர் வாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம்வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கீழ் வழங்கப்பட்டு வரும்  அரசாணை படி சிறப்பு பணிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு…

Read more

மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு பெற சிக்கல்… ஏன் தெரியுமா?… வலியுறுத்திய தீர்மானங்கள்…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி நகராட்சியின் மாதாந்திர கூட்டம் தலைவர் வாணீஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற முன்னுரிமை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி கூறினர். அதன் விவரம், ஜார்ஜ்…

Read more

“செல்போன் கோபுரம் வேண்டாம்”…. எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள புவனேஸ்வரி பேட்டை முருகன் நகர் பகுதியில் தனியார் நிறுவனம் சார்பாக செல்போன் கோபுரம் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்கு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்றதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள்…

Read more

ஏல சீட்டு நடத்திய பெண்…. 1 கோடி ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் பகுதியில் வசிக்கும் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, புதுப்பாளையம் மசூதி தெருவில் வசிக்கும் ஒரு பெண் ரூ.1 லட்சம், 2 லட்சம், 50 ஆயிரம்…

Read more

மக்களே உஷார்…! பரிசு பொருள் வழங்குவதாக கூறி…. நூதன முறையில் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மணவேலி பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பேஸ்புக்கில் சதீஷ்குமாருடன் நண்பராக பழகிய ஒருவர் உங்களுக்கு பரிசு பொருட்களை பார்சலில் அனுப்பியுள்ளேன் என கூறியுள்ளார். இதனை…

Read more

வீட்டிற்கு அழைத்து சென்ற வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அகலூர் கிராமத்தில் பாரதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமமூர்த்தி என்ற மகன் இருக்கிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு ராமமூர்த்தி பாட்டி வீட்டிற்கு வந்த 6- ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக அவரது…

Read more

மரத்தில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நரிக்குடி தெற்கு தெருவில் பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாண்டீஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பிரபு சர்க்கரையை நோயால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலையில் இருந்த பிரபு தனது வீட்டிற்கு அருகில்…

Read more

8 தமிழக படகுகள் அரசுடைமையாக்கிய இலங்கை…. மேலும் 1 நிபந்தனை விதித்து… கோர்ட்டின் அதிரடி உத்தரவு…!!!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மண்டபம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழகத்திலிருந்து மீன் பிடிப்பதற்காக சென்ற ஏராளமான மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த படகுகள் இலங்கையில் ஊர்காவல்துறை, காங்கேசன் துறை, மன்னார் உள்ளிட்ட…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. இறைச்சிக்காக கொண்டு சென்ற மாடுகள் பறிமுதல்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர்-சத்திரரெட்டியபட்டி சோதனை சாவடியில் 49 எருமை மாடுகளுடன் லாரி நின்று கொண்டிருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் பிராணிகள் நல ஆர்வலர் சுனிதாவுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த சுனிதா விசாரணை நடத்திய போது, மாடுகளை ஆந்திராவில் இருந்து வாங்கி…

Read more

மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும் மினி பஸ்கள்… கிராம மக்கள் அவதி…!!!!!

சுவாமிமலை – கும்பகோணம் இடையே 5-க்கும் மேற்பட்ட மினி பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் கும்பகோணத்தில் இருந்து புறப்பட்டு மாங்குடி, கோணக்கரை, வளையப்பேட்டை வழியாக சுவாமி மலைக்கு செல்வது வழக்கம். மீண்டும் அதே வழித்தடத்தில் கும்பகோணத்திற்கு மினி பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில்…

Read more

அடக்கடவுளே… பெண்ணை எரித்துக் கொன்ற மாமனார்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வி.மலம்பட்டி அருகே கன்னிமார்பட்டியில் ஆறுமுகம்(70) – யசோதை தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு ராஜேந்திரன் (30) என்ற மகன் இருக்கிறார். ராஜேந்திரன் சென்னையில் வேலை செய்து வந்தபோது அங்கு உடன் வேலை பார்த்து வந்த திருபுவனத்தைச் சேர்ந்த…

Read more

விவசாயிகளுக்கு மானிய விலையில் காய்கறி விதைகள்… எங்கு தெரியுமா…? தோட்டக்கலை துறை அதிகாரி வெளியிட்ட தகவல்….!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் சத்தியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, தேவகோட்டை வட்டார விவசாயிகளுக்காக தேவகோட்டை நகர் வாரசந்தை அருகே 40 கடைகளுடன் உழவர் சந்தை செயல்பட்டு கொண்டிருக்கிறது. விவசாயிகளும், நுகர்வோர்களும் பயனடையும்…

Read more

ஊக்க தொகையாக மாதம் ரூ.10,000 வழங்க வேண்டும்… கிராம கோவில் பூஜாரிகள் கோரிக்கை…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மத்தூர் வடக்கு கிராமத்தில் காமாட்சியம்மன் கோவிலில் கிராம பூஜாரிகள், பேரவை அருள்வாக்கு அருள்வோர் பேரவை மதுக்கூர்  ஒன்றிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய அமைப்பாளர் செல்லக்கண்ணு தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் ஒன்றிய அருள் வாக்கு…

Read more

நாமக்கல் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி… ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.. வனதுறையினர் தகவல்…!!!!

தமிழகத்தில் வருடம் தோறும் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில்  நாமக்கல் மாவட்டத்தில் நாளை மறுநாள் மற்றும் ஐந்தாம் தேதிகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. அதனால் கணக்கெடுப்பு பணியில் ஆர்வமுள்ள பறவை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், பள்ளி மற்றும்…

Read more

இ.பி.எஃப் குறைதீர்க்கும் முகாம்… கலந்து கொண்ட பொதுமக்கள்…!!!!

வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இ பி எஃப் சார்பாக நிதி ஆப்கே நிகத் என்னும் பெயரில் இபிஎப் தொடர்பான குறைதீர்க்கும் முகாம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரியில் திருச்சி மண்டல இ.பி.எப்…

Read more

ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பம்… கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருச்சிற்றம்பலம் கடைவீதியில் முக்கிய பகுதியில் உள்ள மின் கம்பத்தின் அடிப்பகுதி சிமெண்ட் காரைகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் இருக்கிறது. இந்த மின்கம்பத்தில் இருந்து சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

திருவாரூர் நகராட்சி பள்ளிகளுக்கான அறிவியல் கண்காட்சி… கலந்து கொண்ட மாணவ மாணவிகள்…!!!!!!

தேசிய அறிவியல் தினத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி பள்ளிகளுக்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பூண்டி கே.கலைவாணன் எம்எல்ஏ இந்த கண்காட்சியை தொடங்கி வைத்து பள்ளி மாணவ, மாணவிகளின் தனித்திறமையை  பார்வையிட்டு பாராட்டியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் நகர் மன்ற தலைவர்…

Read more

மாணவர்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படும் அபாயம்… இதுதான் காரணமா…? கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள்…!!!!

நாகை மாவட்டத்தில் உள்ள திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தங்குடி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கு அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு தற்போது சம்பா சாகுபடி செய்யப்பட்ட…

Read more

சிறையில் கண்காணிப்பாளர் செய்த ஊழல்…. அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை…!!!

மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி கிளைச்சிறையில் கண்காணிப்பாளராக (பொறுப்பு) இருந்தவர் கண்ணன். இவர் கடந்த 1 வருடமாக பொறுப்பு அதிகாரியாக பணியாற்றி வந்த நிலையில், சிறையில் உள்ள கைதிகளுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு, நிலக்கடலை போன்ற உணவு பொருட்களில் முறைகேடு செய்ததாக…

Read more

இடைத்தேர்தல் ரிசல்ட்…. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்க தாமதம் ஏன்?…. கலெக்டர் விளக்கம்…!!!

கடந்த 27-ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை இரண்டு சுற்றுகள் முடிந்தும், முடிவுகள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்தது. இதனால் கொந்தளித்த…

Read more

தமிழகத்தை உலுக்கிய ஏடிஎம் கொள்ளை வழக்கு… முக்கிய குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசார்…!!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் கலசபாக்கத்தில் கடந்த 12ஆம் தேதி 4 ஏடிஎம் மையங்களில் இயந்திரங்களை உடைத்து மர்மகும்பல் ரூ.80 லட்சத்தை திருடி சென்றுள்ளது. திருட்டு நடைபெற்ற மூன்று தேசிய வங்கி ஏடிஎம் மையங்களிலும் இயந்திரத்தை உடைத்தபோது அபாய மணி ஒலிக்காதது…

Read more

Other Story