“செல்போன் கோபுரம் வேண்டாம்”…. எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள புவனேஸ்வரி பேட்டை முருகன் நகர் பகுதியில் தனியார் நிறுவனம் சார்பாக செல்போன் கோபுரம் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்கு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்றதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள்…

Read more

Other Story