8 தமிழக படகுகள் அரசுடைமையாக்கிய இலங்கை…. மேலும் 1 நிபந்தனை விதித்து… கோர்ட்டின் அதிரடி உத்தரவு…!!!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மண்டபம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழகத்திலிருந்து மீன் பிடிப்பதற்காக சென்ற ஏராளமான மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த படகுகள் இலங்கையில் ஊர்காவல்துறை, காங்கேசன் துறை, மன்னார் உள்ளிட்ட…

Read more

Other Story