புளி பறித்து கொண்டிருந்த தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பச்சூரில் சிலம்பரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 26- ஆம் தேதி சிலம்பரசன் மரத்தில் ஏறி புளி பறித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதனையடுத்து படுகாயமடைந்த சிலம்பரசனை…

Read more

Other Story