லாரி மீது மோதிய மினி வேன்…. இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் அபிராமி நகர் 9-வது தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காக்களூரில் இருந்து பால் பாக்கெட்களை மினி வேனில் ஏற்றிக்கொண்டு செங்குன்றம் பகுதியில் இருக்கும் கடைகளுக்கு சப்ளை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ராஜேந்திரன்…

Read more

உதவி கேட்ட நபர்…. மாடியில் இருந்து தவறி விழுந்து எலக்ட்ரீசியன் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள விருகம்பாக்கம் கங்கை அம்மன் கோவில் தெருவில் மகாராஜா(41) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மகாராஜா விருகம்பாக்கம் ரெட்டி தெருவில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில்…

Read more

எண்ணெய் கிடங்கில் திடீர் தீ விபத்து…. பேரல்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வானகரம் செட்டியார் நகரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் கிடங்கு அமைந்துள்ளது. இங்கு பேரல்களில் ரசாயன எண்ணெய்கள் நிரப்பி வைக்கப்பட்டு இருந்தது. நேற்று எண்ணெய் கிடங்கில் இருந்த பேரல்களில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய டிராக்டர்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள செங்குன்றத்தில் டைடஸ் மைக்கேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் விக்ரம் பூச்சி பேட்டியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று காலை விக்ரம் மோட்டார் சைக்கிளில் செங்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர்…

Read more

போலியான ஆவணம் மூலம் ரூ.2 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி…. வாலிபர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் மேற்கு பயோனீர் காலனியில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1983-ஆம் ஆண்டு கோபாலகிருஷ்ணன் திருநின்றவூர் லட்சுமி பிரகாஷ் நகரில் 2,400 சதுர அடி உடைய இரண்டு இடத்தை சிவப்பிரகாசம் என்பவரிடமிருந்து வாங்கியுள்ளார். பின்னர் பூந்தமல்லி…

Read more

தனியாக சென்ற பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சைதாப்பேட்டை கருணாநிதி தெருவில் பூங்கொடி என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரம் பூங்கொடி சைதாப்பேட்டை கூத்தாண்டவர் தெருவில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் பூங்கொடியின் கழுத்தில்…

Read more

திடீர் தீ விபத்து…. பறிமுதல் செய்த 9 வாகனங்கள் எரிந்து நாசம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கே.கே நகரில் முனுசாமி சாலை, ராஜமன்னார் சாலை சந்திப்பில் மாநகரப் போக்குவரத்திற்கு சொந்தமான காலி மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் போக்குவரத்து விதிமீறல் வழக்குகளில் சிக்கிய 30 வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர் நேற்று இரவு வாகனங்கள் திடீரென…

Read more

பச்சிளம் குழந்தையை கொன்ற வழக்கு…. தாய்- மகளுக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டி கன்னிகாபுரம் வேளச்சேரி ரோட்டில் விஜயா(50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தி(22) என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் வசந்திக்கும் போரூரைச் சேர்ந்த வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதனால் வசந்தி கர்ப்பமானார். ஆனால்…

Read more

நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்…. டிரைவர், கண்டக்டர் உள்பட 15 பேர் காயம்…. கோர விபத்து…!!

சென்னையில் இருந்து பயணிகளுடன் அரசு பேருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை மாதவன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாதோப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அருகே சென்ற போது விருதாச்சலம் நோக்கி வந்து…

Read more

கல்லூரி விடுதியில் இருந்த மருத்துவ மாணவர்…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு ஸ்டாண்டி மருத்துவக் கல்லூரியில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ்(24) என்பவர் எம்.பி.பி.எஸ் படித்து வந்துள்ளார். இவர் மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் கல்லூரி விடுதியில் தங்கி பயிற்சி எடுத்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அறையில்…

Read more

முகநூலில் ஏற்பட்ட பழக்கம்…. தனியார் நிறுவன பெண் மேலாளரிடம் ரூ.10 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெருங்குடியில் வசிக்கும் 35 வயதான இளம்பெண் சோழிங்கநல்லூரில் இருக்கும் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, முகநூல் மூலமாக கடந்த…

Read more

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. கல்லூரி மாணவி தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் கொல்லம் தோட்டத்தில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஆர்த்தி அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக ஆர்த்தியும் மாத்தூரை சேர்ந்த ஆகாஷ் என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது…

Read more

கோவிலுக்கு சென்று திரும்பிய போது…. ஆட்டோவில் இருந்து விழுந்து பெண் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மேற்கு மாம்பலம் ஆண்டியப்பன் நாயக்கன் தெருவில் ரம்யா(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ரம்யா தனது தங்கை அனிதா(20), ஜோதி(25) தனது குழந்தைகள் விக்னேஷ்(8), நேந்திரா(12) ஆகியோருடன் மணிகண்டன் என்பவரது ஆட்டோவில் மேல்மலையனூர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக…

Read more

நடுரோட்டில் கவிழ்ந்த சரக்கு வாகனம்…. காயமடைந்த டிரைவர்கள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லியில் வீட்டை காலி செய்துவிட்டு வீட்டு உபயோக பொருட்களான டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்களை ஏற்றி கொண்டு சரக்கு வாகனம் சென்னீர்குப்பம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம்…

Read more

பட்டத்தை பிடிக்க முயன்ற சிறுவன்…. மாடியில் இருந்து தவறி விழுந்து பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சூளைமேடு பாரதியார் சாலையில் கூலி வேலை பார்க்கும் தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இவரது இரண்டாவது மகன் பிரசன்னா(13) நேற்று முன்தினம் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வானத்தில் பறந்து வந்த பட்டத்தை பிரசன்னாவும் அவரது நண்பர்களும்…

Read more

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி சர்மா நகரில் கூட்டுறவு தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இங்கு கீழ்பாக்கத்தைச் சேர்ந்த அபூபக்கர் சித்திக் என்பவருக்கு சொந்தமான ஸ்டீல் பாத்திரம் தயாரிக்கும் கம்பெனி இருக்கிறது. இங்கு பீகாரை சேர்ந்த 27 பேர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.…

Read more

2000 ரூபாய் நோட்டை வாங்க மறுத்து…. நிரப்பிய பெட்ரோலை உறிஞ்சிய ஊழியர்…. வைரலாகும் வீடியோ…!!

ரிசர்வ் வங்கி சமீபத்தில் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாகவும், வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் வங்கியில் ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவித்தது. இதனால் பலரும் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றி வருகின்றனர். சில இடங்களில்…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பபுழல் கதிர்வேடு சத்தியமூர்த்தி நகரில் தனியார் நிறுவனம் மூலம் நான்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த 30-ஆம் தேதி திருவண்ணாமலையை சேர்ந்த தேவராஜ் என்பவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மூன்றாவது…

Read more

கத்தியால் குத்திய மர்ம நபர்கள்…. சிறுவனிடம் செல்போன் பறிப்பு…. போலீஸ் வலைவீச்சு…!!

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த லட்சுமணராவ் என்பவர் சரவணம்பட்டி ஸ்ரீநகரில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை காரணமாக லட்சுமணராவின் மனைவி மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் அவரது மகன் ஆகியோர் கோவைக்கு வந்திருந்தனர். சம்பவம் நடைபெற்ற அன்று லட்சுமணராவின் மகன்…

Read more

லாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. வாலிபர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் பகுதியில் பூபதி(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான முத்துப்பாண்டியுடன்(25) சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேட்டில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து இருவரும் மோட்டார் சைக்கிளில்…

Read more

மருத்துவமனைக்கு செல்லவிருந்த மூதாட்டி…. பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பொன்னியம்மன்மேடு பூங்காவனத் தோட்டத்தில் பச்சையம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு செல்வதற்காக பேருந்தில் சென்னை தங்க சாலை பேருந்து நிலையத்திற்கு வந்து இறங்கினார். அங்கிருந்து மற்றொரு பேருந்தில் செல்வதற்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக…

Read more

குழந்தை பிறந்த 1 மாதத்தில்…. இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் சந்திரசேகர் நகர் 2-வது தெருவில் சர்வேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சர்வேஷ் பவித்ரா(20) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மாத பெண் குழந்தை…

Read more

நடுரோட்டில் திடீர் தீ விபத்து…. கார்-5 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோவிலம்பாக்கம் பகுதியில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். மாற்றுத்திறனாளியான சுரேஷ்குமார் தேனாம்பேட்டையில் இருக்கும் நண்பரை பார்ப்பதற்காக சகோதரனின் காரில் சென்று கொண்டிருந்தார். அந்த காரை பாபு என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் அடையார் எல்.பி சாலை வழியாக…

Read more

“இங்கு அரசியல், வியாபாரம் பற்றி பேசக்கூடாது”…. பிரபல உணவகத்தில் ஒட்டப்பட்ட போஸ்டரால் திடீர் பரபரப்பு…!!

சென்னையில் பிரபலம் வாய்ந்த அடையார் ஆனந்த பவன் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது இந்த ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அரசியல், ரியல் எஸ்டேட் மற்றும் வியாபாரம் பற்றி பேசுவதற்கு…

Read more

வேலைக்கு சென்ற ரயில்வே ஊழியர்…. சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் வேணுகோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொன்னேரி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் சரி செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்ட வேணுகோபால் மீண்டும் வீட்டிற்கு…

Read more

வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிய இன்ஜினியர்…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சிட்லபாக்கம் பகுதியில் சாப்ட்வேர் இன்ஜினியரான மணி பிரசாத்(21) என்பவர் பசித்து வந்துள்ளார். இவர் தாம்பரத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண் தோழி ஒருவருக்கு முகப்பேர் மேற்கு…

Read more

பெண் குழந்தை பிறந்ததால் சித்திரவதை…? இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. தாயின் பரபரப்பு புகார்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பம்மல் வ.உ.சி நகரில் பட்டதாரியான பசிலத்காத்தூன்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் ஜமீல் அகமது(36) என்பருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 2 வயது மற்றும் ஐந்து…

Read more

தாறுமாறாக ஓடிய கார்…. தந்தை கண்முன்னே பலியான மகன்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் பாலா நகர் 27-வது அவன்யூ பகுதியில் அப்துல் ரகுமான் என்பவர் வசித்து வருகிறார். இவர் அம்பத்தூர் செங்குன்றம் சாலையில் வாகனங்களுக்கு தேவையான பேட்டரி விற்பனை செய்யும் புதிய கடையை நேற்று திறக்கவிருந்தார். நேற்று முன்தினம் இரவு…

Read more

பயங்கரமாக மோதிய கார்…. சாலையை கடக்க முயன்ற நபர் பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் மேனாம்பேடு பிள்ளையார் கோவில் தெருவில் ராஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பூங்கா எதிரில் உள்ள சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ராஜி மீது…

Read more

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அடையாறு எல்லையம்மன் கோவில் தெருவில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வினோத் தனது மனைவி, மகனுடன் தாம்பரத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு காரில் சென்று விட்டு மீண்டும்…

Read more

“இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது”…. போக்குவரத்து விதிமீறல்களை கண்டுபிடிக்க நவீன வாகனம் அறிமுகம்…!!!

சென்னை மாநகரில் போக்குவரத்து விதிமீறல்களை தடுப்பதற்காக கேமராக்கள் மற்றும் ஸ்பீட் கன்களுடன் கூடிய இரண்டு வாகனங்கள் போக்குவரத்து காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களில் இருக்கும் கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டு விதிமீறலில் ஈடுபடும் நபர்களுக்கு இ-செல்லான் வழங்குவதற்கு முடிவு செய்துள்ளனர்.…

Read more

மகளை தீவைத்து எரித்துவிட்டு…. தற்கொலை செய்த தாய்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொளப்பாக்கத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுலோச்சனா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு தினேஷ்குமார் என்ற மகனும், மீனாட்சி என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் மீனாட்சிக்கு மன வளர்ச்சி, உடல் வளர்ச்சி இல்லாமல் இருந்துள்ளார்.…

Read more

வெளிநாட்டில் மருத்துவம் படிக்கலாம் என கூறி…. மாணவியிடம் ரூ.21 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டையில் தியா சுபபிரியா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ரிதமீனா வெளிநாட்டில் மருத்துவ படிக்க விரும்பினார். இந்நிலையில் பிரவீன், சதீஷ் ஜனார்த்தனன் ஆகியோர் வெளிநாட்டில் மருத்துவம் படிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக ரிதமீனாவிடம் கூறியுள்ளனர். அவர்கள்…

Read more

கனடாவில் வசிக்கும் மகளுடன் வீடியோ கால்…. சினிமா “மேக்கப்” பெண் கலைஞர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வடபழனி குமரன் காலனி 9-வது தெருவில் சத்யபிரியா(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சினிமா துறையில் மேக்கப் கலைஞராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்துள்ளார்.…

Read more

வீட்டுக்குள் புகுந்த திருடன்…. தப்பிக்க முயன்ற போது மாடியில் இருந்து கீழே குதித்து பலி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சைதாப்பேட்டை சேசாச்சலம் தெருவில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் மோகன்ராஜ் என்பவர் தனது நண்பர்களுடன் வாடகைக்கு வீடியோ எடுத்து தங்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அவர்கள் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.…

Read more

முகவரி கேட்பது போல நடித்து…. சிறுமிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரால் பரபரப்பு…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள முகப்பேர், புழல், பெரவள்ளூர் பகுதிகளில் தனியாக இருக்கும் சிறுமிகளிடம் முகவரி கேட்பது போல நடித்து ஒரு வாலிபர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விடுவதாக போலீசாருக்கு பல்வேறு…

Read more

இளம்பெண்ணுக்கு ஆபாச குறுந்தகவல்…. போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள செம்பியம் காவல் நிலையத்தில் வினோத்குமார் என்பவர் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு செம்பியம் பகுதியில் வசிக்கும் இளம்பெண் நிலத் தகராறு தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்துள்ளார். அவரிடம்…

Read more

குடிபோதையில் தூங்கிய தொழிலாளி…. ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்பு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி நம்பி நகரில் ராஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடைகளுக்கு ஐஸ்கட்டி போடும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு ஹேமாவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் மது குடிக்கும்…

Read more

வெல்டிங் செய்து கொண்டிருந்த ஊழியர்…. தீப்பிடித்து எரிந்த 2 லாரிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் ஜோதி நகரில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மணலி விரைவு சாலையில் வாகன மேல் பாகங்களை பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை ஒரு லாரியில் கடை ஊழியரான மகேஷ் என்பவர்…

Read more

சாலையில் கவிழ்ந்த கார்…. காயமடைந்த 7 பேர்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தேனாம்பேட்டை பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினர் 5 பேருடன் காரில் தேனிக்கு சென்று கொண்டிருந்தார். அந்த காரை சுரேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கீரனூர் அருகே…

Read more

“திருமணம் செய்து வைப்பது தொடர்பாக தகராறு”…. பெண் தீக்குளித்து தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புது வண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு பகுதியில் அசோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மகன்களுக்கு திருமணம் செய்து வைப்பது தொடர்பாக கணவன் மனைவிக்கு…

Read more

2-வது மாடியில் இருந்து விழுந்த பள்ளி மாணவன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பருத்திப்பட்டு பகுதியில் இருக்கும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மலர் என்ற மனைவி உள்ளார். இருவரும் டாக்டர்களாக இருக்கின்றனர். இந்த தம்பதியினரின் மகன் லோக்நாத்(17) திருவண்ணாமலையில் இருக்கும் தனியார் பள்ளியில் பத்தாம்…

Read more

கஞ்சா கேக் விற்பனை…. கூரியர் பார்சலில் கடத்தி வந்தவர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் கஞ்சா கேக்குகளை விற்பனை செய்கின்றனர். ஒடிசா, பீகார், திரிபுரா போன்ற மாநிலங்களில் இருந்து கஞ்சா கேக்குகள் தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. அதனை கூரியர் பார்சல் மூலமாக சென்னைக்கு கடத்தி வருவதாக மாம்பலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…

Read more

  • May 21, 2023
அதிவேகம்…! மாட்டின் மீது மோதிய இளைஞர் பலி…. பெரும் சோகம்…!!!

சென்னை அருகே பைக்கில் அதிவேகமாக சென்ற இளைஞர் நிலை தடுமாறி கீழே விழுந்த விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் அருகே இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் அதி வேகமாக சென்றுள்ளார். இந்நிலையில், அந்த இளைஞர் நிலை தடுமாறி…

Read more

குளித்து கொண்டிருந்த போது…. ராட்சத அலையில் சிக்கி 2 மாணவர்கள் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் சதானந்தபுரம் தாங்கல் பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஹரிஷ் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளான். அதே பகுதியில் ஸ்ரீகாந்த் என்பவர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில்…

Read more

Wow…! 12 மாடியில் ஆக்டகன் கட்டிடம்…. சென்னை வேளச்சேரியில் அடுத்த பிரம்மாண்டம்….!!!

சென்னையில் உள்ள வேளச்சேரியில் 12 மாடியில் பிரம்மாண்டமான ஒரு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பிரம்மாண்ட கட்டிடம் பீனிக்ஸ் மாலில் இருந்து குருநானக் கல்லூரி செல்லும் வழியில் சிக்னலுக்கு எதிரே கட்டப்படுகிறது. சுமார் 12 மாடியில் வித்தியாசமான முறையில் கட்டப்படும் பிரம்மாண்ட…

Read more

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது… விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் காவாங்கரை குரு சாந்தி நகர் முதல் தெருவில் நிர்மலா என்பவர் வசித்து வருகிறார். நேற்று மதியம் நிர்மலாவின் வீட்டு கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் பாஸ்கரன்(55), இஸ்மாயில்(36) ஆகிய இரண்டு தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது…

Read more

மாணவியின் தலையில் விழுந்த மரக்கிளை…. சுற்றுலா சென்ற இடத்தில் பரிதாபம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நீலாங்கரை ஈஸ்வரி நகரில் கார் டிரைவரான நிக்சன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணமாலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பெமினா (15) என்ற மகளும், டெலான் ஆண்டர்சன் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் பெமினா…

Read more

தாய், தந்தையை பார்த்து வந்த இன்ஜினியர்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி வசந்தம் நகரில் இன்ஜினியரான நரேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கந்தன்சாவடி அருகே இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜனனி என்ற மனைவியும், 9 மாத கைக்கு குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில்…

Read more

“சம்பளம் வேண்டுமென்றால் இதை செய்”…. 16 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. டிராவல்ஸ் உரிமையாளர் போக்சோவில் கைது…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேட்டில் தூத்துக்குடியைச் சேர்ந்த செந்தில் ராஜா என்பவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது அலுவலகத்தில் குடும்ப வறுமை காரணமாக 16 வயது சிறுமி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வேலையில் சேர்ந்தார். இந்நிலையில் செந்தில் ராஜா…

Read more

Other Story