பெண் கூலி தொழிலாளியிடம் ரூ.15,000 லஞ்சம் வாங்கிய அலுவலக உதவியாளர்…. வைரலாகும் வீடியோ…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை காத்பாடா பகுதியில் ஞானம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இருவரும் கூலி வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஞானத்தின் தந்தை செல்வராஜ் இறந்துவிட்டார். இதனால் தனது கணவர் ஞானத்திற்கு…

Read more

காதல் திருமணம் செய்த 3 மாதத்தில்…. குதிரைப்படை போலீஸ்காரர் தற்கொலை…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை பெருநகர ஆயுதப்படையில் உள்ள குதிரைப்படையில் விருதுநகரைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு அருண்குமார் தமிழ்நாடு காவல்துறையில் வேலைக்கு சேர்ந்தார். கடந்த 7 மாதங்களாக அருண்குமார் தன்னுடன் வேலை பார்க்கும் புஷ்பராஜ்…

Read more

வேலைக்கு சென்று வந்த பிளஸ்-2 மாணவர்…. அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் மேல்பாடி பொன்னப்பர் தெருவில் ராஜேஷ்(18) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெரம்பூரில் இருக்கும் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். பள்ளி விடுமுறை நாட்களில் ராஜேஷ் திருமண மண்டபங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு சமையல் செய்யும்…

Read more

பரிசு பொருட்கள் அனுப்புவதாக கூறிய பெண்…. ஆன்லைன் மூலம் ரூ.1.22 லட்சம் மோசடி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரத்தைச் சேர்ந்த ஒருவரது செல்போன் எண்ணுக்கு தகவல் வந்தது. அதில் நான் லண்டனில் வசிக்கிறேன் சென்னைக்கு வர உங்கள் உதவி தேவைப்படுகிறது. மேலும் சென்னைக்கு வரும் முன்பு உங்களுக்கு பரிசு பொருட்கள் அனுப்ப விரும்புகிறேன். அதற்கான சுங்க…

Read more

வங்கி அதிகாரி போல பேசிய நபர்…. சிறை காவலரிடம் பணம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் விசாரணை ஜெயிலில் ஜெயசீலன் என்பவர் காவலராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெயசீலனின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் தன்னை வங்கி அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டார்.…

Read more

GIFT SCAM : “லண்டன் – சென்னை” ரூ 1,22,000 அபேஸ் செய்த இளம்பெண்..!!

சென்னை இளைஞரை பரிசு பொருட்கள் தருவதாக கூறி ரூ 1,22,000 பணத்தை இளம்பெண் ஒருவர் மோசடி செய்துள்ளார்.  சென்னை அயனாவரம் பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவருக்கு சமீபத்தில் இளம் பெண் ஒருவர் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தான் லண்டனில்…

Read more

மாடல் அழகியின் புகைப்படத்தை அனுப்பி…. வாலிபரை ஏமாற்றி ரூ.9 லட்சம் மோசடி…. ஆந்திர பெண் அதிரடி கைது…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அயப்பாக்கம் பகுதியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அசோக் சைதன்யா(33) என்பவர் அறை எடுத்து தங்கி தனியார் கால் சென்டரில் வேலை பார்த்து வருகிறார். இவர் தெலுங்கு திருமண தகவல் மையத்தில் மணமகள் தேவை என தனது விவரங்களை…

Read more

காதலிக்க மறுத்த இளம்பெண்…. கத்தியால் குத்திய வாலிபர்…. சென்னையில் பயங்கர சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பரங்கிமலை ஏழுகிணறு பூந்தோட்டம் 2-வது தெருவில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஷ்மிதா(18) என்ற மகள் உள்ளார். இவர் அடையாறு பகுதியில் இருக்கும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த மாணவி பரங்கிமலையைச் சேர்ந்த…

Read more

அடுக்குமாடி குடியிருப்பு “லிப்ட் ஆப்பரேட்டர்” மர்மமாக இறப்பு…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் ரமணா நகர் கௌதபுரத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 14 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு லிப்ட் ஆப்பரேட்டராக கொடுங்கையூர் எருக்கஞ்சேரி இந்திரா காந்தி நகரை சேர்ந்த ஜோசப் என்பவர்…

Read more

தாய் கண்முன்னே…. உடல் சிதறி உயிரிழந்த 2 வயது குழந்தை…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் நேரு தெருவில் ராகுல் என்பவர் வசித்து வருகிறார். இவர் குடோனில் மூட்டைத் துக்கம் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பூஜா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதுடைய பரூன், 2 வயதுடைய…

Read more

தலைமை செயலகத்தில் வேலையா…? ஏமாற்றப்பட்ட பெண்கள்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டையில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜாத்தி என்ற மனைவி உள்ளார். இவர் ராயபுரத்தில் இருக்கும் தனியார் அச்சகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு தன்னுடன் வேலை பார்க்கும் ஒருவர் மூலமாக வழக்கறிஞரான தட்சிணாமூர்த்தி என்பவர் அறிமுகம்…

Read more

சென்னையில் இன்று மெகா குறைதீர் முகாம்…. மக்களே மறக்காம போங்க…!!!

பொதுமக்களின் வழக்கு மற்றும் குறைகளை தீர்க்கும் விதமாக சென்னை காவல் துறை சார்பாக  ஜூலை 8ம் தேதி இன்று காலை 9.30 மணிக்கு வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் மெகா குறை தீரும் முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

Read more

நாட்டிலேயே 3-வது இடம்…. கோவை- சென்னை வந்தே பாரத் ரயிலின் சாதனை…!!

பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி சென்னையில் வைத்து கோவை-சென்னை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை தொடங்கி வைத்துள்ளார். புதன்கிழமை தவிர மற்ற ஆறு நாட்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் கோவையிலிருந்து காலை 6 மணிக்கு…

Read more

“போலீசார் செல்போன் பயன்படுத்த கூடாது”…. புதிய போலீஸ் கமிஷனரின் அதிரடி உத்தரவு…!!

சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, முக்கியமான வி.ஐ.பி பாதுகாப்பு பணியில் இருக்கும் போது காவலர்கள் செல்போன் உபயோகிக்க கூடாது. சாலைகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போதும் விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்கும் போதும் செல்போன் உபயோகப்படுத்த…

Read more

நண்பரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற வாலிபர்…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள காட்டுப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கான்கிரீட் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இளவரசி என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் இருக்கின்றனர். நேற்று காலை சக்திவேல் திருவண்ணாமலை மாவட்டத்தில் உயிரிழந்த…

Read more

மது குடிக்க 10 ரூபாய் கேட்ட நண்பர்…. மீனவர் கொடூர கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் நெட்டுக்குப்பத்தில் மீனவரான ரஞ்சித் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மனைவி மற்றும் மகன்களை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். நேற்று நெட்டுக்குப்பம் கடற்கரையில் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு ரஞ்சித் சடலமாக கிடந்தார்.…

Read more

திருமணமானதை மறைத்த போலீஸ்காரர்…. கர்ப்பமான பெண் போலீஸ்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி காவல் நிலையத்தில் பவித்ரன் என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. அதே காவல் நிலையத்தில் வேலூரை சேர்ந்த 26 வயதான பெண் போலீஸ் ஒருவரும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில்…

Read more

தேசிய அபாகஸ் ஒலிம்பியாட் போட்டி…. பள்ளி மாணவிக்கு குவியும் பாராட்டுகள்…!!

சென்னையில் நடைபெற்ற தேசிய அபாகஸ் ஒலிம்பியாட் போட்டியில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் 2500-க்கும் அதிகமான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த போட்டியில் கடையநல்லூர் இடைகால் குளோபல் சி.பி.எஸ்.இ பள்ளியில் இருந்து ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் நான்காம் வகுப்பு மாணவர்களுக்கான…

Read more

நடைபாதையில் தூங்கிய மூதாட்டி…. கார் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராயபுரம் செட்டி தோட்டத்தில் மாதவி என்பவர் நடைபாதையோரம் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாதவி என்.டி.ஆர் மேம்பாலத்தில் உள்ள சர்வீஸ் சாலையில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த…

Read more

போலி ஆவணங்கள் மூலம்…. வங்கியில் ரூ.1 கோடி கடன் பெற்று மோசடி…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எம்.ஆர்.சி நகரில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கியில் சேதுராமன் என்பவர் உதவி பொது மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் நங்கநல்லூர் டெலிகிராப் காலனியில்…

Read more

SC/ST மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!

கல்லூரிகளில் படிக்கும் எஸ்சி மற்றும் எஸ்டி மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம்  முடிவடையுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் படிக்கும் எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி ஆதரவுடன் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.…

Read more

“லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்”…. கையும், களவுமாக சிக்கிய மின்வாரிய அதிகாரி…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வெள்ளனுர் கிராமம் விஷ்ணு நகரில் ஆட்டோ டிரைவரான சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் காலி மனை வாங்கி வீடு கட்டினார். அந்த வீட்டிற்கு தற்காலிகமாக மின் இணைப்பு பெற்றுள்ளார். இந்நிலையில் சுரேஷ் வீடு கட்டி முடித்ததால்…

Read more

மாடிப்படி ஏறிய பள்ளி மாணவன்…. மயங்கி விழுந்து பலியான சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

அர்ச்சனை மாவட்டத்தில் உள்ள ஏழுக்கிணறு தையப்ப முதல் தெருவில் கேசவன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கங்காதரன் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளான். நேற்று காலை பள்ளிக்கு சென்ற கங்காதரன் மாடிப்படி ஏறும்போது திடீரென மயங்கி கீழே…

Read more

லாரி சக்கரத்தில் சிக்கி….. பெண் துப்புரவு பணியாளர் பலி; தோழி படுகாயம்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அயப்பாக்கத்தில் மூவடி புஜ்ஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேரி என்ற தோழி உள்ளார். இருவரும் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மதியம் மூவடி பூஜ்ஜியும், மேரியும் வேலைக்கு…

Read more

ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்…. சென்னையில் சிறப்பு முகாம்… மாநகராட்சி அறிவிப்பு…!!!

சென்னை மாநகராட்சியில் ஓய்வூதியம் பெறுபவர்கள் ஒவ்வொரு வருடமும் அவர்கள் எந்த மாதம் ஓய்வு பெற்றார்களோ அந்த மாதத்தில் வாழ்நாள் சான்றிதழ் வழங்க வேண்டும். அதனைப் போலவே ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் இரண்டும் பெறுபவர்கள் ஒவ்வொரு வருடமும் ஓய்வூதியம் பெறுபவரின் ஓய்வு…

Read more

இரும்பு தகடு ஏற்றி வந்த லாரி…. சாலையில் கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி கூட்ஸ் செட்டில் சரக்கு ரயில் மூலம் இரும்பு தகடு உருளை கொண்டுவரப்பட்டது. இந்த இரும்பு தகடு உருளையை ஏற்றிக்கொண்டு லாரி மணலி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை பாண்டியன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில்…

Read more

மாதந்தோறும் 1% தனி வட்டி…. சென்னை மாநகராட்சி புதிய அதிரடி…!!!

சென்னை மாநகராட்சியில் 13 லட்சம் சொத்து உரிமையாளர்களிடம் ஆண்டுக்கு 1500 கோடி ரூபாய் சொத்து வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் 3.50 இலட்சத்துக்கு மேற்பட்டோர் முறையான சொத்து வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு சட்ட…

Read more

ரூ.25 லட்சத்தை வாங்கிய துணை ஒப்பந்ததாரர்…. பணி செய்யாமல் காலதாமதம்…. போலீஸ் நடவடிக்கை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் கண்ணபிரான் கோவில் தெருவில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை மாநகராட்சியில் உள்ள பணிகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜெயக்குமார் கோவையை சேர்ந்த துணை ஒப்பந்ததாரரான விஷ்ணுவிடம் திரு.வி.க…

Read more

பிரபல நட்சத்திர ஹோட்டலில் லிப்ட்டுக்கு இடையில் சிக்கிய ஊழியர்…. உடல் துண்டாகி இறப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் குக்கீஸ் சாலை கார்டன் மெயின் தெருவில் அபிஷேக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் இருக்கும் பிரபல நட்சத்திர ஹோட்டலில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மதியம் அபிஷேக்…

Read more

லிப்டில் சிக்கி இளைஞர் துடிதுடித்து உயிரிழப்பு…. பெரும் சோக சம்பவம்…!!

சென்னையில் லிப்டில் சிக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை ராயப்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வேலை செய்து வருபவர் அபிஷேக். இந்நிலையில் ஹோட்டல் ஊழியர் அபிஷேக் லிப்ட் கதவு முழுவதும் மூடாமல் கீழே இறங்கியுள்ளார். அப்போது எதிர்ப்பாராத விதமாக…

Read more

அடக்கடவுளே….! ஓரினசேர்க்கைக்கு மறுத்ததால் நேர்ந்த கொடூரம்…. சென்னையில் அதிர்ச்சி…!!

சென்னையில் உள்ள பூவிருந்தவல்லி பகுதியை சேர்ந்தவர் பாலகுரு (25). காஞ்சிபுரத்தை சேர்ந்த அஜித் (24). இவர்கள் இருவரும் டேட்டிங் ஆப் மூலமாக பேசி பழகி வந்துள்ளனர். பாலகுரு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அஜித்தை வீட்டிற்கு அழைத்துள்ளார். இருவரும் ஓரினச்சேர்க்கை மேற்கொண்ட…

Read more

மின்னல் வேகத்தில் வந்த கார்…. விபத்தில் சிக்கி வியாபாரி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்பாக்கம் மண்டபம் ரோடு பகுதியில் அப்பு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். அப்பு பகுதி நேரமாக வாடகை காரும் ஓட்டி வந்துள்ளார். நேற்று காலை அப்பு காய்கறிகள் வாங்குவதற்காக…

Read more

ஜூலை 1 முதல் அமல்… குடிநீர் கட்டண மேல் வரி குறைப்பு… சென்னை மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

சென்னையில் தாமத கட்டணங்களுக்கான மேல் வரி மாதத்திற்கு 1.25 சதவீதத்திலிருந்து ஒரு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி வருகின்ற ஜூலை 1ஆம் தேதி முதல் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி,…

Read more

வேலைக்கு சென்ற பெண்…. கழிவுநீர் தொட்டிக்குள் கிடந்த சடலம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலப்பாக்கம் மெட்ரோ நகர் ஒன்றாவது தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு அதே பகுதியை சேர்ந்த கலா என்பவர் வீட்டு வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கலா அடுக்குமாடி குடியிருப்பின் வாகனங்கள் நிறுத்துமிடம், மொட்டை மாடி உள்ளிட்ட…

Read more

கடைக்கு வரும் பெண்களை பாலியல் உறவுக்கு அழைத்த கணவர்…. மனைவி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மணலி பகுதியில் திருமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அதே பகுதியில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.…

Read more

ஓடும் ரயிலில் பெண்ணிடம் தங்க நகை அபேஸ்….. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயில் பகுதியில் வளர்மதி என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை வளர்மதி சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயில் மூலம் திருமுல்லைவாயிலுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ஒருவர் வளர்மதியின் அருகே வந்து நின்றார். அப்போது ரயில்…

Read more

மாற்றுத்திறனாளி சிறுவனின் கை, கால்களை கட்டி சித்திரவதை…. பள்ளி தாளாளர் கைது…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம் ராஜாஜி நகரில் சரண்யா என்பவர் வசித்து வருகிறார். இவரது 7 வயது மகன் சற்று பேச்சு குறைபாடு உடைய மாற்று திறனாளி ஆவார். இந்நிலையில் சரண்யா தனது மகனை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் இருக்கும் தனியார்…

Read more

இரு சக்கர வாகனம் மீது மோதிய லாரி…. கணவர் கண்முன்னே உயிரிழந்த பள்ளி ஆசிரியை…. கோர விபத்து….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வெங்கம்பாக்கம் பகுதியில் அலெக்சாண்டர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி தெரசா சேலையூரில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று காலை தெரசா தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.…

Read more

Whatsapp மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் முன்பதிவு… ஒரே மாதத்தில் இத்தனை பேரா?… மக்கள் கொடுத்த வரவேற்பு…!!

தலைநகர் சென்னையில் மெட்ரோ ரயில்களை மக்கள் அன்றாடம் அதிகம் பயன்படுத்தி வருவதால் மெட்ரோ ரயில்களில் டிக்கெட் எடுக்க கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் பயணிகளின் வசதிக்காக கடந்த மே மாதம் 12ஆம் தேதி வாட்ஸ் அப் மூலமாக டிக்கெட் எடுக்கும் வசதி…

Read more

சென்னை மக்களே ரெடியா இருங்க… ஜூன் 24, 25 ஆம் தேதிகளில் உணவு திருவிழா…. வெளியான அறிவிப்பு…!!

சென்னை தீவுத்திடலில் கடந்த வருடம் உணவு பாதுகாப்பு துறை சார்பாக உணவுத் திருவிழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் பலவகையான உணவுப் பொருட்கள் இடம் பெற்றன. இதில் மகளிர் சுய உதவிக் குழு பெண்களின் சமையல் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கும் விதமாக…

Read more

சத்துமாவுடன் “பேன் எண்ணெய்” ஊற்றி சாப்பிட்ட மாணவர்கள்…. வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் அரசு உதவி பெறும் பிரபல பள்ளி அமைந்துள்ளது. இங்கிருக்கும் விடுதியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். கடந்த 12-ஆம் தேதி பள்ளி திறக்கப்பட்டதால் விடுதியில் இருக்கும் மாணவர்…

Read more

கடைக்கு சென்ற பள்ளி மாணவன்…. மினி பேருந்து மோதி பலியான சம்பவம்…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எர்ணாவூர் லிப்ட் கேட் பகுதியில் ஆட்டோ டிரைவரான பசலுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அமீதுதீன் (12) திருவொற்றியூரில் இருக்கும் தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அமீதுதீன் எர்ணாவூர் வடக்கு…

Read more

மகன் இறந்த துக்கம்…. கங்கையில் ஜலசமாதி அடைய முயன்ற பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை எம்.சி.எம் கார்டனில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆஞ்சநேயர் கோவிலில் அர்ச்சகராக இருக்கிறார். இவருக்கு ஜெயஸ்ரீ என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஸ்ரீ வர்ஷா என்ற மகனும், 17 வயதில் ஒரு மகளும்…

Read more

மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதி…. கர்ப்பிணியின் கணவர் இறப்பு…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொண்டிதோப்பு பகுதியில் ஆனந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி போலீசாக வேலை பார்த்து வருகிறார். தற்போது ஆனந்தராஜனின் மனைவி கர்ப்பிணியாக இருக்கிறார். கடந்த 12-ஆம் தேதி கணவன், மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் எழும்பூர்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில்…

Read more

யாரிடமும் பேசாமல் இருந்த ரயில்வே அதிகாரி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மிட்டனமல்லி உதயசூரியன் தெருவில் வையாபுரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சிவராஜ் குமார் என்ற மகனும், திவ்யலட்சுமி என்ற மகளும் இருக்கின்றனர். இதில் வையாபுரி இந்திய விமானப்படையில் வேலை…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோவிலம்பாக்கத்தில் இருக்கும் தனியார் சிமெண்ட் கிடங்கில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஷேக் சம்சுதீன் என்பவர் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கிடங்கின் முகப்பில் இருக்கும் பெயர் பலகையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த…

Read more

பர்னிச்சர் கடையில் தீ விபத்து…. ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராயப்பேட்டை தலையாரி பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 40 ஆண்டுகளாக பாஸ்கரன் எக்ஸ்பிரஸ் அவென்யூ எதிரில் இருக்கும் பாரதி சாலையில் சோபா, நாற்காலி, பஞ்சு மெத்தை தயாரித்து விற்பனை செய்யும் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.…

Read more

தீப்பிடித்து எரிந்த வேன்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஊழியர்கள்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் காளியப்பா நகரில் சிவக்குமார் என்பவர் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இந்நிலையில் சிவக்குமாருக்கு சொந்தமான வேனை போரூரில் இருக்கும் தனியார் நிறுவனத்திற்கு ஊழியர்களை அழைத்துச் செல்ல பயன்படுத்தி வந்தனர். அந்த வேனை நரேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார்.…

Read more

BREAKING : கனமழை.. முதல் மாவட்டமாக சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!!!

சென்னையில் நேற்று இரவு விடிய விடிய பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்னும் மழை பெய்து வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி சென்னையில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

திருமண வரவேற்பு விழாவில் மோதல்…. வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர்- திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் இருக்கும் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் திருமண வரவேற்பு விழா நடைபெற்றுள்ளது. அந்த விழாவில் பங்கேற்ற இரு தரப்பினருக்கு இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டதால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.…

Read more

Other Story