உங்க கிட்ட Paytm இருக்கா…? மெட்ரோ டிக்கெட் 20% தள்ளுபடி…. சூப்பரான அறிவிப்பு…!!

நெட் பேங்கிங் மற்றும் UPI (PI) போன்ற அமைப்புகள் மூலம் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது. எனவே, பலர் இந்த வசதியை நம்பியுள்ளனர்.  இதன் மூலமாக தான் பலரும் தற்போது பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் சென்னையில் ஏராளமானவர்கள்…

Read more

புதிதாக பரவும் வீட்டு வாடகை மோசடி…. 1.15 லட்சம் அபேஸ்…. உஷார் மக்களே உஷார்…!!

இன்றைய காலகட்டத்தில் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  மக்களுக்கு இதுபோன்ற மோசடிகள் குறித்து அரசு மற்றும் காவல்துறை, வங்கிகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு தான் வருகின்றது.  இந்நிலையில் டெல்லி அருகே…

Read more

உடனே முந்துங்கள்…! பொருட்களை அள்ளலாம்…. அமேசானின் அதிரடி சலுகை இன்று முதல் ஆரம்பம்…!!!

இந்தியாவின் 76வது சுதந்திர தினத்தை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம், அமேசான் இந்தியா தனது தளத்தில் அதன் சிறப்பு விற்பனையை துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அமேசானில் ‘க்ரேட் ப்ரீடம் சேல்’ திருவிழா (Amazon Great Freedom Festival Sale) இன்று முதல்…

Read more

“ஜெயிலர்” படத்திற்கு ஆகஸ்ட் 10 விடுமுறை…. இலவச டிக்கெட்…. வெளியான அசத்தல் அறிவிப்பு…!!

நடிகர் சூப்பர் ஸ்டார் நடிப்பில் நெல்சன் இயக்கி வரும் திரைப்படம் ஜெயிலர். இந்த படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ராமயா கிருஷ்ணன், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான காவலா …

Read more

பிரபல ஹாலிவுட் நடிகர் மார்கோலிஸ் காலமானார்…. சோகம்…!!

‘Breaking Bad’, ‘Better call Saul’ தொடர்களில் ஹெக்டர் சாலமான்கா என்ற கதாபாத்தித்தில் நடித்த மார்க் மார்கோலிஸ் (83) காலமானார். பென்சில்வேனியாவின் பிலடெல்பியாவை பூர்வீகமாக கொண்ட இவர், 1970களில் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்துள்ளார். இருப்பினும், “பிரேக்கிங் பேட்” மற்றும்…

Read more

காஷ்மீர்: 3 ராணுவ வீரர்கள் வீர மரணம்…. சோகம்..!!

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலையடுத்துஹலன் பகுதியில் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 3 ராணுவ…

Read more

வாடிக்கையாளர்களே ALERT…! ஆக-31 க்குள் இதை செய்யாவிட்டால்…. பிரபல வங்கி எச்சரிக்கை அறிவிப்பு…!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ரிசர்வ் வங்கி விதிமுறைகளின்படி முன்னதாக கேஒய்சி விவரங்களை வாடிக்கையாளர்கள் அப்டேட் செய்யுமாறு எச்சரிக்கை விடுத்து ள்ளது. ஆகஸ்ட் இரண்டாம் தேதி இது…

Read more

அரசு ஊழியர்களுக்கு செக்…! இனி போலியான ஆவணங்கள் ஒப்படைத்தால்…. அதிரடியில் இறங்கிய வருமானவரித்துறை..!!

நாடு முழுவதும் மாத சம்பளம் பெரும்  ஊழியர்கள் வருடத்திற்கு 5 லட்சத்திற்கும் குறைவாக சம்பளம் பெற்றால் வருமான வரி செலுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதாவது மொத்த வருமானத்திலிருந்து வீட்டு வாடகை, நன்கொடை போன்ற செலவுகள் கழிக்கப்பட்டு வருட சம்பளம்…

Read more

சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பேருந்து சேவை…? பொதுமக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!

சுமார் 15 வருடங்களுக்குப் பிறகு சென்னையில் டபுள் டக்கர் பேருந்து இயக்கப்பட்டு வந்தது. அடுக்கு மாடி பேருந்து என்றும் மக்களால் அழைக்கப்படும் இந்த இரண்டு அடுக்கு பேருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதற்கிடையில் அதிகரித்த போக்குவரத்து நெரிசலின் காரணமாக…

Read more

1000 உரிமைத்தொகை திட்டம்: விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு மேல்முறையீடு செய்தால்…. வெளியான திடீர் திருப்பம்…!!

தமிழகத்தில் ஆயிரம் உரிமைகள் திட்டமானது வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அமலுக்கு வர இருக்கிறது. இதன் நிலையில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் நடைமுறை விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் குடும்பத் தலைவியினுடைய விபரங்கள் அனைத்துமே பூர்த்தி செய்யப்பட்டு ஆய்வு…

Read more

BREAKING: ரவீந்திரநாத் MP பதவி ரத்துக்கு தடை…!!

OPS மகன் ரவீந்திரநாத் தேனி மக்களவை தொகுதியில் வெற்றி செல்லாது என்ற தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ரவீந்திரநாத் செய்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், மிலானி, தங்க தமிழ்செல்வன், EVKS…

Read more

VJ அர்ச்சனா தூக்கி வைத்திருக்கும் சுட்டி குழந்தை…. பாட்டை கேட்டு மெய்மறந்த நெட்டிசன்ஸ்…. வைரல் வீடியோ…!!

சன் தொலைக்காட்சியில் பல வருடங்களுக்கு முன்பு காமெடி டைம் என்ற நிகழ்ச்சியில் ஆங்கர் ஆக பணிபுரிந்து வந்து அதன் பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் பணிபுரிந்தார் அர்ச்சனா. இதற்கிடையில் அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபலமானார். தற்போது விஜய்…

Read more

“பாரத் மாதாகி ஜே” அண்ணாமலையை முட்ட பாய்ந்த காளை… மிரண்டு போன பாஜகவினர்..!!

2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜகவினர் ஜூலை 28-ம் தேதி ராமேஸ்வரத்தில் ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.…

Read more

BREAKING: அன்று விபச்சாரம்..! இன்று சரக்கு..! விஜய் ரசிகர்கள் கைது..!!

நாமக்கல், பரமத்திவேலூரில் மது விற்பனை செய்த விஜய் மக்கள் இயக்க மாவட்ட செயலாளர் மோகன் உட்பட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் செய்த திருச்சியை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி…

Read more

அடடே சூப்பர்…! சென்னையில் வருகிறது மிதக்கும் ஹோட்டல்… இயற்கையின் அழகை ரசிச்சிக்கிட்டே சாப்பிடலாம்…. அரசு சூப்பர் ஏற்பாடு…!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டில் தமிழக சுற்றுலா வளர்ச்சி துறை சார்பில் படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பயணிகளை மகிழ்விக்கும் விதமாக  மிதவை படகு மற்றும் இயந்திர படகு சவாரிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனை சுற்றிப்பார்க்க தினமும் ஏரளமானவர்கள்…

Read more

கணவர் இறப்பு: நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா கண்ணீருடன் உருக்கமான பதிவு…!!

இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் வெளியான சீரியல் நாதஸ்வரம். இந்த சீரியல் மூலமாக பிரபலமானவர் ஸ்ருதி. அதன் பிறகு பல தொடர்களிலும் நடித்துள்ளார். இவருடைய கணவர் அரவிந்த் பாடி பில்டர் ஆன இவர் ஜெயின் ட்ரெயினராகவும் வலம் வந்தார். இவர் தன்னுடைய உடலை…

Read more

டேய் தவளை…! எனக்கு இன்னைக்கு சாப்பாடு நீ தாண்டா…. அது தெரியாம இப்படி முழிக்கிறியே… வைரல் வீடியோ..!!

உலகின் ஒருசில நாடுகளில் பாம்பு, பூச்சிகளை சாப்பிடும் பழக்கம் இருப்பது நாம் எல்லோருக்குமே தெரியும். ஆனால் தவளையை கூட உயிரோடு தட்டில் வைத்து அப்படியே சாப்பிடுகின்றனர். பெண் ஒருவர் சாப்பிடுவதற்காக ஹோட்டல் செல்கிறார். அங்கு அவருக்கு உயிரோடு ஒரு தவளையை அப்படியே…

Read more

ஆஹா அற்புதமான தருணம்…! இப்படியும் கூட மயில் பறக்குமா…? ஆச்சர்யத்தில் இணையவாசிகள்…!!

இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீடியோக்கள் வெளியாகி வருகிறது. குழந்தைகள் மட்டுமல்லாமல் விலங்குகளும் இணையத்தை ஆக்கிரமித்து வருகிறார்கள். அதிலும் மயில் தன்னுடைய அழகான தோகையை விரித்து ஆடுவதும், முட்டையை பாதுகாப்பதும் என்று பல வீடியோக்கள் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது…

Read more

தமிழகத்தில் காலை சிற்றுண்டி திட்டம்: ஆகஸ்ட் 15 முதல்…. அமைச்சர் புதிய அப்டேட்…!!

தமிழக முழுவதும் கடந்த வருடம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. அரசு பள்ளி மாணவர்களுடைய கல்வி ஊக்குவிக்கவும், அவர்களுடைய ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கல்வி இடைநிற்றலை தவிர்ப்பதற்காகவும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட இந்த திட்டமானது முதற்கட்டமாக 3507 அரசு தொடக்கப் பள்ளிகளில்…

Read more

நண்பேன்டா…! குரங்கு மேல் படுத்து உறங்கும் வாத்து குஞ்சுகள்…. பூரித்து போன இணையவாசிகள்…!!

மக்கள் பலரும் இணையதளத்திலேயே நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இந்த சமயத்தில் வேடிக்கையான சில விடியோக்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. இதை நெட்டிசன்கள் கண்டு ரசித்து வருகின்றனர். இதில் ஒரு சில வீடியோக்கள் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் குரங்கு குட்டி ஒன்றுடன்…

Read more

BREAKING: சற்றுமுன் அதிமுகவில் இணைந்தார் அன்வர் ராஜா…!!

இபிஎஸ் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா அதிமுகவில் சற்றுமுன் இணைந்தார். இபிஎஸ்-ஐ விமர்சித்ததுடன் சசிகலாவுக்கு ஆதரவாக பேட்டி அளித்ததால் கடந்தாண்டு அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கப்பட்டார். தற்போது மன்னிப்பு கடிதம் கொடுத்து மீண்டும் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் தடை.. மீறினால் 3 ஆண்டு சிறை… அதிரடி அறிவிப்பு…!

தமிழகம் முழுவதும் உணவுக்கூடங்கள் உள்ளிட்ட எந்த இடத்திலும் புகைப்பிடிக்கும் அறை திறக்க தடை விதித்து, தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. மதுபானக் கடைகளை தவிர்த்து, டீக்கடை, உணவகங்கள் உள்ளிட்ட எந்த இடங்களிலும் புகைப்பிடிப்பதற்காக தனி இடம் வைக்கக்கூடாது. விதிகளை மீறி…

Read more

அட்ராசக்க…! அரசு ஊழியர்களுக்கு 4% சம்பள உயர்வு…. வெளியான சூப்பர் GOOD NEWS..!!

திகரித்து வரும் விலைவாசி உயர்வை எதிர்கொள்வதற்காக வருடத்திற்கு இரண்டு முறை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி மத்திய அரசு…

Read more

BREAKING : விலை கிடுகிடுவென குறைவு…. உடனே போய் வாங்குங்க…!!

நேற்று ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி, இன்று ஒரே நாளில் கிலோவிற்கு ரூ.30 குறைந்து ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது. முதல் ரக தக்காளி ரூ.120க்கும், 2ஆம் ரக தக்காளி ரூ. 80க்கும், மூன்றாம் ரக தக்காளி ரூ.70க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில்…

Read more

நெய்வேலியில் நெல்லுக்கு பதில் தக்காளி…. தக்காளிக்கு பதில் மாம்பழம் … நீதிமன்றத்தில் எழுந்த சிரிப்பலை…!!

நெய்வேலியில் என்எல்சி சேதப்படுத்திய பயிருக்கு இழப்பீடு வழங்க கோரிய வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீட்டுத் தொகையாக நிர்ணயித்தார். அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பாலு,…

Read more

பள்ளிகல்வித்துறை அதிகாரிகளுக்கு டேப்லட்…. அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி அறிவிப்பு…!!

தமிழக அரசு பள்ளிகளையும், பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக அரசு பள்ளிகளில், தனியார் பள்ளிகளுக்கு நிகராக கட்டமைப்பு இருக்க வேண்டும் எனவும், மாணவர்களுக்கு அகாடமி பாடங்களை தவிர, ஸ்போக்கன் இங்கிலீஸ்…

Read more

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சூப்பர் வசதி…. இன்று முதல் அமல்…. தமிழக காவல்துறை அசத்தல்…!!

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக செயலி இன்று முதல் பயன்பாட்டிற்கு வருகிறது. தமிழக காவல்துறையின் வலைப்பின்னலில் உருவாக்கப்பட்டுள்ள இச்செயலியில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் புகார்களை பதிவு செய்யலாம். மனுக்கள் தகுந்த சரிபார்ப்புக்கு பின் சம்மந்தப்பட்ட மாநகர, மாவட்ட காவல்துறைக்கு…

Read more

FLASH NEWS: மக்களே இன்று காலை 10 மணி முதல் பணம் வழங்கப்படும்…!!

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை NLC இன்று வழங்குகிறது. ஏற்கனவே ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்ட நிலையில் மீதத்தொகை ரூ.10 ஆயிரத்தை சிறப்பு துணை ஆட்சியரை தொடர்பு கொண்டு இன்று காலை 10 மணி முதல் பெற்றுக்கொள்ளலாம் என NLC அறிவித்துள்ளது. சமீபத்தில்…

Read more

தனது மரணத்தை முன்பே கணித்தாரா ஸ்ருதி கணவர்…? வைரலாகும் பதிவு…. கண்கலங்கிய ரசிகர்கள்…!!!

இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் வெளியான சீரியல் நாதஸ்வரம். இந்த சீரியல் மூலமாக பிரபலமானவர் ஸ்ருதி. அதன் பிறகு பல தொடர்களிலும் நடித்துள்ளார். இவருடைய கணவர் அரவிந்த் பாடி பில்டர் ஆன இவர் ஜெயின் ட்ரெயினராகவும் வலம் வந்தார். இவர் தன்னுடைய உடலை…

Read more

OMG: 26 வயது இளம் மாடல் அழகி மரணம்…. தூங்கியதால் நடந்த விபரீதம்…!!

கடந்த மாதம் புளோரிடாவில் நடந்த பயங்கர கார் விபத்தில் வெனிசுலா நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி அரியானா வியேரா (26) உயிரிழந்தார். ஜூலை 13 அன்று, அரியானா வியேரா கார் ஓட்டும்போது தூங்கிவிட்டதாகவும், ஆர்லாண்டோவில் உள்ள நோனா ஏரியில் ஒரு லாரி…

Read more

குழந்தைகள் இரவில் இணையத்தை பயன்படுத்த தடை விதித்த அரசு…. எங்கு தெரியுமா..??

சீனாவில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இணையத்தை பயன்படுத்த அந்நாடு தடை விதித்துள்ளது. குழந்தைகளின் இணையப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த சீனா கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. புதிய சட்டத்தில் குழந்தைகள் இணையத்தைப் பயன்படுத்துவதற்கான…

Read more

பாக். முன்னாள் விக்கெட் கீப்பர் இஜாஸ் பட் காலமானார்… சோகத்தில் ரசிகர்கள்…!!

முன்னாள் விக்கெட் கீப்பர் இஜாஸ் பட் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 85. அந்த அணிக்காக 8 டெஸ்டுகளில் விளையாடி உள்ளார். 2008-ம் ஆண்டு முதல் 2011 வரை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக…

Read more

புற்றுநோய்க்கு கண்டுபிடித்த புதிய மருந்துக்கு… குழந்தையின் பெயரை சூட்டிய ஆராய்ச்சியாளர்கள்… காரணம் என்ன தெரியுமா…??

அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் புற்றுநோய்க்கான புதிய மருந்து ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதற்கு AOH1996 என்று பெயரிடப்பட்டுள்ளது. அன்னா ஒலிவியா ஹீலி என்ற குழந்தைக்கு நியூரோபிளாஸ்டோமா இருந்தது. புற்றுநோயுடன் நீண்ட காலமாக போராடிய அந்த குழந்தை 9 வயதில் தன்னுடைய வாழ்க்கையை இழந்தார். அவரது…

Read more

குறைந்த விலையில் அறிமுகமான ரெட்மி 5ஜி போன்…. இன்று (ஆகஸ்ட் 4) முதல் விற்பனை… ரெடியா இருங்க..!!!

பிரபல முன்னணி மொபைல் நிறுவனமான ரெட்மி இந்திய சந்தையில் மற்றொரு புதிய மொபைலை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி redmi 12 என்று அறிமுகம் செய்யப்பட்ட இந்த மொபைல் போன் 4ஜி மற்றும் 5ஜி வகைகளில் சந்தையில் வெளியிடப்படும். 4g வேரியண்டில் 4…

Read more

அடடே பம்பர் ஆபர்..! எத்தனை லட்ச மதிப்புள்ள சொத்தை மாற்றினாலும்…. பத்திரப்பதிவு கட்டணம் ரூ.5000 மட்டுமே…. அசத்தும் அரசு…!!

தமிழகத்தில் கடந்த மாதம் பத்திரப்பதிவு கட்டணமானது உயர்த்தப்பட்டது. இதனால் செட்டில்மெண்ட் பத்திர பதிவு செய்வதற்கு பத்தாயிரம் செலுத்த வேண்டிய நிலையானது ஏற்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து ஒப்பந்த பதிவுக்கு மூன்று சதவீதம் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அது மட்டுமில்லாமல் பொது…

Read more

அடடே சூப்பர்..! வாகன ஓட்டிகளுக்கான புதிய மொபைல் செயலி…. அறிமுகம் செய்த NHAI…!!

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்க NHAI புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. ராஜ்மார்க் யாத்ரா (RAJMARG YATRA) என்ற இந்த செயலி வாகன ஓட்டிகளுக்கு சாலைகள் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கும் புகார்களைப் பதிவு செய்வதற்கும் வசதியாக உள்ளது.…

Read more

சென்னைவாசிகளே கவனம்…! இன்று(ஆகஸ்ட் 4) இந்த வழியாக செல்ல தடை…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழக அரசு சார்பாக ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா சென்னை தலைமை செயலகத்தில் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு இன்று 10, 13-ஆம் தேதிகளில் சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி ஆனது நடைபெறுகிறது. இதனால் அந்த மூன்று…

Read more

தும்பிக்கையை காணோமே…. பரிதாபமாக சுற்றித்திரியும் யானை…. வைரலாகும் வீடியோ…!!!

யானைக்கு அழகே அதன் தும்பிக்கைதான். அதனைப் பார்த்தாலே கம்பீரமும், பயமும் தோன்றும். ஆனால் கேரள வனத்துறையினர் தும்பிக்கை இல்லாத யானை ஒன்றை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி அடர்ந்த வனப்பகுதியில் தும்பிக்கையின்றி குட்டி யானை இருப்பதை கண்டு வனத்துறையினர் கவலை…

Read more

GOOD NEWS: தமிழகம் முழுவதும் அரசு போட்ட மிக முக்கிய உத்தரவு… ரேஷன் அட்டைதாரர்கள் நிம்மதி….!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சீனி, பருப்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. மக்களுடைய வாழ்வாதாரத்தில் நியாய விலைக் கடைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால் இதற்கிடையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் மக்களுக்கு சரியான…

Read more

BREAKING: மக்களவையில் புதிய மசோதா நிறைவேற்றம்…!!

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி டெல்லி மாநில அரசின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனத்தில் மாநில அரசின் அதிகாரத்தை குறைத்து, துணை நிலை ஆளுநருக்கு அதிகாரத்தை வழங்கும் வகையில் புதிய மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.…

Read more

லேப்டாப், டேப்லெட்கள், பெர்சனல் கம்ப்யூட்டர்கள் வாங்குவதில் கட்டுப்பாடு…. வெளியான ஷாக் நியூஸ்…!!

வெளிநாடுகளில் இருந்து லேப்டாப் , டேப்லெட்கள், பெர்சனல் கம்ப்யூட்டர்கள், அல்ட்ரா ஸ்மால் ஃபார்ம் பேக்டர் கம்ப்யூட்டர்கள் மற்றும் சர்வர்கள் ஆகியவைகள் இறக்குமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது இந்த எலக்ட்ரானிக் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு உரிய உரிமம் பெற்றிருக்க வேண்டும்…

Read more

இதை மட்டும் செய்யவே செய்யாதீங்க…. சிலிண்டர் புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

இந்தியாவில் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் மூலமாக பொது மக்களுக்கு சிலிண்டர் வழங்கப்பட்டு வரும் நிலையில் ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு சார்பாக பொதுமக்களுக்கு மானியம்…

Read more

BREAKING: ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு… சோகம்..!!!

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொடுமுடி காசிபாளையம் காவிரி ஆற்றில் கோவில் விழாவுக்கு புனித நீர் எடுக்க முயன்றபோது நீரில் மூழ்கி கொந்தாளம் புதூரை சேர்ந்த ஜெகதீஸ்(18), சௌதரி(14), குப்புராஜ்…

Read more

ஆண்களை கிழித்து தொங்கவிட்ட பெண் தோழிகள்…. சிரிப்பை அடக்க முடியாமல்…. வயிறு குலுங்க குலுங்க சிரித்த கோபிநாத்…!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று நீயா நானா. இந்த நிகழ்ச்சியில் சமூகத்தில் பேச முடியாத அல்லது கேட்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து இரண்டு குழுக்களாக பிரிந்து பேசுவார்கள். மேலும் இந்த நிகழ்ச்சி பிரபல தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்குவதால் மக்கள்…

Read more

பயணிகள் கவனத்திற்கு…! கன்னியாகுமரிக்கு நாளை சிறப்பு ரயில்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

மக்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்காக ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் பெரும்பாலான முக்கிய நாட்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.…

Read more

10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய சத்துணவு அமைப்பாளர்களுக்கு பதவி உயர்வு…. தமிழக அரசு குட் நியூஸ்…!!

தமிழக முழுவதும் அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஓய்வூதியம், பதவி உயர்வு பல கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருபவர்களுக்கு பதவி…

Read more

FLASH NEWS: முதல்வரின் நீக்கப்பட்ட பதிவை மீண்டும் வெளியிட்ட ராணுவம்…!!

ராணுவ மேஜர் ஜெனரலுக்கு தமிழக CM ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த பிறகு நீக்கப்பட்ட பதிவை மீண்டும் ராணுவம் வெளியிட்டுள்ளது. இது குறித்து ராணுவம் தரப்பில் விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, ராணுவ அதிகாரிகள் தலைமையகத்துக்கு முன்பே வடக்கு கமாண்ட் பதிவிட்டதால் நீக்கம்…

Read more

170-வது படத்தில் ரஜினிக்கு வில்லனாக இந்த நடிகரா..? கடும் உற்சாகத்தில் ரசிகர்கள்…!!

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ஜெயிலர். இந்த  படத்தின் புரோமோஷன்கள், முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து போஸ்டர்கள், பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி, கடந்த 2 வாரமாக ஜெயிலர் படம் சமூக வலைத்தளங்களில் டாப் ட்ரெண்டிங்கில்…

Read more

“காதலும் தத்துவமும் நிறைந்த” மாமன்னனை கண்டுணர்ந்த நொடி இதுதான்…. இயக்குனர் மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி வீடியோ…!!

இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி நடிப்பில் வெளியான ‘மாமன்னன். இந்த படம் படம் மாபெரும் வெற்றி பெற்றது. சமீபத்தில் இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது. இந்நிலையில், நேற்று இயக்குனர் மாரி செல்வராஜ் தனது ட்வீட்டர் பக்கத்தில் வடிவேலு பாடிய பாடலை மாரி…

Read more

அண்ணன் இருக்கேன் மா உனக்கு…. கீழே விழுந்த தங்கை…. நொடிப்பொழுதில் காப்பாற்றிய 5 வயது அண்ணன்…. பயங்கர வைரல்..!!

விளையாடிக் கொண்டிருந்த நான்கு மாத தங்கை சோபாவில் இருந்து கீழே விழப் போகும் தருணத்தில் ஐந்து வயது அண்ணன் காப்பாற்றிய காட்சியின் வீடியோ வைரலாகி வருகிறது. உலகில் அண்ணன் தங்கை பாசம் என்பது வார்த்தையில் விவரிக்க முடியாதது. வீட்டில் பிறக்கும் முதல்…

Read more

Other Story