இந்த மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கூடுதல் சம்பளம்…? அரசு எடுத்த முக்கிய முடிவு…!!

ஹரியானா மாநிலத்தில் உள்ள நூ என்ற மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வன்முறை சம்பவமானது நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து நூ மற்றும் மோர்னி பகுதியில் பணியாற்ற விரும்பும் ஆசிரியர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி ஆசிரியர்…

Read more

BREAKING: பெற்றோர் எதிர்த்ததால் காதலர்கள் தற்கொலை…!!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே இருவேறு ஜாதியை சேர்ந்த மாரிமுத்துவும் (22) சிறுமியும் (15) காதலித்து வந்தனர். கடந்த ஆண்டு சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரால் மாரிமுத்து போக்சோ சட்டத்தில் ஓராண்டு காலம் சிறை தண்டனை பெற்றார். பின்னர் வெளியே வந்தும்…

Read more

BREAKING: மதுபோதையில் கார் விபத்து… 4 பேர் பலி…!!

ஆந்திராவை சேர்ந்த மோகன் ரெட்டி (27) புதிதாக கார் வாங்கியிருக்கிறார். அதற்காக மது பார்ட்டி கொடுக்க நண்பர்கள் 4 பேரை அழைத்துக் கொண்டு எர்ரகுண்ட பள்ளி மலைக்கு சென்றுள்ளனர். அங்கே இரவு முழுக்க குடித்துவிட்டு அதிகாலை 3 மணிக்கு வீடு திரும்பியுள்ளனர்.…

Read more

பழைய கார் வாங்குறீங்களா…? அப்போ கட்டாயம் இதை மாத்திடுங்க…. இல்லனா ரூ.1500 அபராதம்… தமிழக காவல்துறை எச்சரிக்கை…!!

பொதுவாக பழைய வாகனத்தை நாம் வாங்கும் பொழுது கட்டாயமாக ஓனர்கள் ஆர்சி புக் பெயர் மாற்றத்தை செய்ய வேண்டும். ஆனால் தமிழகத்தில் பலரும் பழைய காரை வாங்கி பழைய ஓனரின் பெயரிலேயே காரை ஓட்டி வருவதாக காவல்துறையில் குற்றம் சாட்டியுள்ளனர். இப்படி…

Read more

90’ஸ் கிட்ஸ்களுக்கு குட் நியூஸ்… இனி மிஸ் பண்ண மாட்டீங்க…. புதிய தொழில்நுட்பத்தில் வருகிறது NOKIA போன்…!!

90 கிட்ஸ் களின் மிஸ் செய்யும் ஒன்று பழைய நோக்கியா போன். இந்த போன் தற்போது புதிய தொழில்நுட்பத்தோடு உருவாக இருக்கிறது. அந்த வகையில் நோக்கியா நிறுவனத்தின் அறிவிப்பின்படி நோக்கியா 130 மற்றும் 150 போன்களில் ஹார்டுவேரில் எந்த ஒரு மாற்றமும்…

Read more

இளைஞர்களே…! ஆகஸ்ட்-19 ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. கட்டாயம் மறக்காம போங்க…!!

டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி அன்று தேனி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மையம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி  மேரி மாதா மற்றும் அறிவியல் கல்லூரி…

Read more

தமிழகம் முழுவதும் டிஜிட்டல் மயமாகிறது டாஸ்மாக் கடைகள்…. குஷியில் மதுபிரியர்கள்…!!

தமிழகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையானது அமைச்சர் முத்து சாமியிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக கூடுதலாக பாட்டிலுக்கு பத்து ரூபாய் வசூலித்தால் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.…

Read more

சற்றுமுன்: EPS முன்னிலையில் கூண்டோடு கட்சி தாவினர்….!!

காஞ்சிபுரத்தில் திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் EPS முன் அதிமுகவில் இணைந்துக் கொண்டனர். அதோடு தேமுதிக, பாமக என பல கட்சிகளை சேர்ந்த சுமார் 200 பேர் ஒரே நாளில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.…

Read more

அரசு ஊழியர்களுக்கு செக்… இனி வருமானவரி செலுத்துவதிலிருந்து தப்பிக்க முடியாது…. புதிய தொழில்நுட்பம் அறிமுகம்…!!

நாடு முழுவதும் மாத சம்பளம் பெரும்  ஊழியர்கள் வருடத்திற்கு 5 லட்சத்திற்கும் குறைவாக சம்பளம் பெற்றால் வருமான வரி செலுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதாவது மொத்த வருமானத்திலிருந்து வீட்டு வாடகை, நன்கொடை போன்ற செலவுகள் கழிக்கப்பட்டு வருட சம்பளம்…

Read more

கவிதையே தெரியுமா…? மின்சார கம்பியில் தொங்கி…. இறங்க முடியாமல் தவிக்கும் இளைஞர்…. வெளியான வீடியோ…!!

இணையதளத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது. அந்தவகையில் இளைஞர் ஒருவர் மின்சார கம்பியில் தொங்கி இறங்க முடியாமல் தவிக்கும் இளைஞருடைய வீடியோ காட்சி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மின்சாரக் கம்பியில் இளைஞர்…

Read more

  • August 6, 2023
பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம்: ஒவ்வொரு கணக்கிலும் ரூ.500…. அசத்தும் மாவட்ட ஆட்சியர்…!!

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் அம்மாவட்டத்தைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கான பல சிறப்பு திட்டங்கள் நேற்று வழங்கினார். 106 குழந்தைகளுக்கு அஞ்சலக சேமிப்பு கணக்கு துவங்கப்பட்டு 500 ரூபாய் ஒவ்வொரு மாணவினுடைய வங்கி கணக்கிலும் செலுத்தப்பட்டு அதற்கான கணக்கு புத்தகம்…

Read more

உங்க ஊர் ரேஷன் கடை திறந்து இருக்கா…? என்னென்ன பொருட்கள் இருக்கு…?இப்படி வீட்டிலிருந்தபடியே தெரிஞ்சிக்கலாம்….!!

ரேஷன் கடைகள் மூலமாக மக்கள் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகிறார்கள். ஆனால் ரேஷன் கடை திறந்து இருக்கிறதா? என்று தெரிந்து கொள்ள பல கிலோமீட்டர் தூரம் அலைய வேண்டிய உள்ளது. ஒரு சில நேரம் ரேஷன் கடை திறக்காமல் இருந்தால் வெறும்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே….! இந்த மாதம் 10-ம் தேதிக்குள் கூடுதலாக 5 கிலோ அரிசி…. மாநில அரசு அதிரடி…!!

மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்கி வந்த அரிசியை குறைத்துள்ளது. இதனால் இலவசமாக ரேஷன் கடைகளில் அரிசி வழங்கி வந்த மாநில அரசுகள் சிரமத்தில் இருக்கின்றன. அந்த வகையில் கேரள அரசு ஏற்கனவே வழங்கப்படும் இரண்டு கிலோ அரிசியுடன் கூடுதலாக 5…

Read more

சீரியலில் ரொமான்ஸ் பண்ணும் ஆலியா… வீட்டிற்கு வந்ததும் அப்படி கேள்வி கேட்கும் சஞ்சீவ்…. லீக்கான தகவல்…!!

பிரபல தொலைக்காட்சி ஆன விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் மூலமாக பிரபலமானவர். ஆலியா மானசா. இவர் ராஜா ராணி சீரியலில் நடித்துக் கொண்டிருந்த பொழுது அந்த சீரியலின் நடிகரான சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .இந்த ஜோடி தற்போது…

Read more

ஆடிகிருத்திகை Whatsapp-இல் அர்ச்சனை…. மக்களே இது உண்மையில்லை…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…!!

ஆடிகிருத்திகை அன்று பல்வேறு ஊர்களிலும் இருந்து பக்தர்கள் காவடி எடுத்தும், பாதயாத்திரை சென்று முருகனை வழிபடுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் ஆடிக்கிருத்திகை வரும் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வர இருக்கிறது. இதை முன்னிட்டு முருகனின் அறுபடை வீடுகளிலும் சிறப்பு…

Read more

கை கூடாத காதல், ஒண்டிக்கட்டை வாழ்க்கை…. 50 வயதில் சாமியாருக்கு அடிமையான சித்தாரா…? பகீர் கிளப்பிய நடிகர்…!!

தமிழ் சினிமாவில் படையப்பா, முன்னோடி, பெற்றெடுத்த பிள்ளை, பொண்டாட்டியே தெய்வம், புது வசந்தம், நட்புக்காக உள்ள பல படங்களில் நடித்து பிரபலமானவர் சித்தாரா. 50 வயதாகும் இவர் இன்னும் யாரையும் திருமணம் செய்து கொள்ளாமலே இருக்கிறார். இந்த நிலையில் கடந்த சில…

Read more

அடக்கடவுளே பரிதாபம்..! 13 வயது பைக் ரேசர் மரணம்…. பந்தயத்தின் போது நடந்த சோகம்…!!

பெங்களூரைச் சேர்ந்த 13 வயது பைக் ரைடர் கொப்பரம் ஷ்ரேயாஸ் ஹரிஷ். இவர் நேற்று  பந்தயத்தின் போது விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார். மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் மோட்டார் சைக்கிள் ரேசிங் சாம்பியன்ஷிப் 2023 இன் போது அவர் விபத்தில் சிக்கினார். பந்தயம்…

Read more

மக்களே Alert…! மின்கட்டணம் செலுத்தவில்லையா…? மின் இணைப்பு துண்டிக்கப்படும்…. நம்பாதீங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. மோசடி பேர்வழிகள் எப்படியாவது நம்மிடமிருந்து பணத்தை பிடுங்குவதற்காக பல்வேறு திட்டம் தீட்டி வருகிறார்கள். அந்தவகையில் சமீபகாலமாக மின்சார நுகர்வோரை குறிவைத்து மோசடிகள் நடைபெறுகின்றன. நீங்கள் கட்டணத்தை செலுத்தவில்லை, இன்று இரவுக்குள் உங்கள்…

Read more

தமிழகத்தில் விரைவில் நள்ளிரவு சினிமா காட்சிகளுக்கு அனுமதி….? அமைச்சர் முக்கிய தகவல்…!!

திருப்பூர் இடுவம்பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில், நள்ளிரவு காட்சிகளை திரையிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசித்துவிட்டு விரைவில்…

Read more

நீங்களும் ஒரு ஆண் தானே…. நறுக் கேள்வி கேட்ட கோபிநாத்…. அந்த மாதிரி ஆண்களுக்கு தரமான பதிலடி…!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று நீயா நானா. இந்த நிகழ்ச்சியில் சமூகத்தில் பேச முடியாத அல்லது கேட்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து இரண்டு குழுக்களாக பிரிந்து பேசுவார்கள். மேலும் இந்த நிகழ்ச்சி பிரபல தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்குவதால் மக்கள்…

Read more

தூக்கி எறிந்தாலும்…. மரமாக முளைக்கும் பேப்பர் பேனாக்கள்…. அசத்தும் பொறியியல் பட்டதாரி இளைஞர்…!!

திண்டுக்கல் மாவட்டம் பட்டி வீரன் அடுத்த அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரியான இளைஞர் சிவபாலன். இவர் பொது முயற்சியாக பேப்பர் பேனாக்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இந்த பேனாவின் பெரும்பகுதி காகிதத்தால் தயாரிக்கப்பட்டு அதனுடைய மேல் பகுதியில் இலவம், அரளி,…

Read more

தென் மாவட்ட மக்களுக்கு குட் நியூஸ்…! இன்று(ஆகஸ்ட் 6) சென்னை – நெல்லை வந்தே பாரத் தொடக்கம்…!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு…

Read more

மாரத்தான் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு குட் நியூஸ்…. இன்று சிறப்பு மெட்ரோ ரயில் சேவை…!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி, சென்னையில் இன்று மாரத்தான் போட்டி நடைபெற இருக்கிறது. இதில் ஏராளமானவர்கள் பங்கு பெறுகிறார்கள். இந்நிலையில் இதனை முன்னிட்டு, அதில் பங்கேற்பவர்களுடைய வசதிக்காக அதிகாலை 3.40 மணி முதல் சிறப்பு மெட்ரோ ரயில் சேவை…

Read more

BREAKING: மாநிலம் முழுவதும் ஆகஸ்ட்-15 ஆம் தேதி…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

மாநிலம் முழுவதும் ஆக.15ம் தேதி சுதந்திர தினத்தன்று கிராம சபைக்கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஆக.15 காலை 11 மணிக்கு கிராம சபைக்கூட்டம் நடத்த வேண்டும் என்றும், ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி கூட்டத்தை…

Read more

கியூட் பாப்பா…! 15 நாட்கள் அப்பாவை கழித்து பார்ப்பதற்கு வெட்கம்…. இணையத்தில் வைரல் வீடியோ..!!

உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது 15 நாட்கள் கழித்து வீட்டிற்கு வரும் அப்பாவை பார்த்து மகள் வெட்கப்படும் வீடியோவானது ட்விட்டரில் வைரல் ஆகி வருகிறது. பொதுவாக…

Read more

வருமான வரி: கடைசி தேதியை தவறவிட்டவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

2022-23 நிதி ஆண்டிற்க்கான வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய ஜூலை 31-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. இந்த காலக்கெடுவானது முடிவடைந்தது. இதனால் பலரும் வருமானவரி செலுத்தினார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு மொத்தம் 6.77 கோடி போ் வருமான…

Read more

  • August 5, 2023
OMG: முதியவரின் கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!!

முதியவர் ஒருவரின் கழுத்தை மலைப்பாம்பு சுற்றி இறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ஆற்றைக் கடந்து சென்ற முதியவரின் கழுத்தில் ஒரு பெரிய மலைப்பாம்பு இறுகச் சுற்றிக் கொண்டிருப்பதைக் காணலாம்.…

Read more

DANGER.. உங்கள் போனில் இதை செய்ய வேண்டாம்… IRCTC பயன்படுத்தும் ரயில் பயணிகள் கவனத்திற்கு…!!!

இன்றைய காலகட்டத்தில் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  மக்களுக்கு இதுபோன்ற மோசடிகள் குறித்து அரசு மற்றும் காவல்துறை, வங்கிகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு தான் வருகின்றது.  இந்நிலையில் IRCTC பயன்படுத்தும்…

Read more

அதிர்ச்சி தகவல்: வட மாநிலத்தவர்களுக்கு NLCல் பணி…!!

NLCக்கு நிலம் வழங்காத 28 வடமாநிலத்தவர்களுக்கு NLCல் பணி வழங்கப்பட்டுள்ளது RTI மூலம் தெரிய வந்துள்ளது. நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்கும் பிரிவின் கீழ் வடமாநிலத்தவர்களுக்கு வேலை ஒதுக்கப்பட்டுள்ளது. 1990 – 2012 வரை NLCல் 862 பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது.…

Read more

மாரத்தான் போட்டி: நாளை(ஆகஸ்ட் 6) சிறப்பு மெட்ரோ ரயில் சேவை…. வெளியான குட் நியூஸ்..!!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி, சென்னையில் நாளை மாரத்தான் போட்டி நடைபெற இருக்கிறது. இதில் ஏராளமானவர்கள் பங்கு பெறுகிறார்கள். இந்நிலையில் இதனை முன்னிட்டு, அதில் பங்கேற்பவர்களுடைய வசதிக்காக அதிகாலை 3.40 மணி முதல் சிறப்பு மெட்ரோ ரயில் சேவை…

Read more

இணையத்தில் வைரலாகும் சிம்புவின் புது கெட்டப்…. மெர்சலான ரசிகர்கள்…!!

பத்து தல படத்தைத் தொடர்ந்து தேசிங் பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு. நடிகர் சிம்பு STR48 படத்திற்காக, ‘மார்ஷியல் ஆர்ட்ஸ்’ கற்க வெளிநாடு சென்றிருந்தார். விரைவில் இந்த படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 கோடி…

Read more

ஒவ்வொரு மாதமும் ரூ.11,000 பென்சன் கிடைக்கும்…. இந்த திட்டம் பற்றி தெரியுமா…? இதோ கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!

எல்ஐசி நிறுவனமானது சிறியவர்கள் முதல் பெரியவர்களுக்கு ஏராளமான பாலிசி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலமாக மக்கள் தங்களுடைய எதிர்காலத்தை பாதுகாத்துக் கொள்ளலாம். இந்த திட்டங்களில் ஒன்றுதான் ஜீவன் சாந்தி பாலிசி திட்டம். இது ஒரு ஓய்வூதிய…

Read more

WOW அசத்தல்….! துர்கா பூஜையை முன்னிட்டு டூர் பேக்கேஜை அறிவித்த IRCTC…. முழு விவரம் இதோ..!!

வரும் துர்கா பூஜையை முன்னிட்டு ஐஆர்சிடிசி ஸ்பெஷல் டூர் பேக்கேஜை அறிவித்துள்ளது. துர்கா பூஜையை வட மாநிலங்களில் கொண்டாட விரும்புவர்களுக்கு இந்த அறிவிப்பு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. டார்ஜீலிங் மற்றும் டோர்ஸ் ஆகிய இடங்களுக்கு இரண்டு சிறப்பு பயணங்களை மேற்கொள்ள ஐஆர்சிடிசி…

Read more

பிரபல தெலுங்கு ஹீரோவிடம் ரூ.25 கோடி வாங்கினேனா….? – நடிகை சமந்தா விளக்கம்…!!

நடிகை சமந்தா குஷி மற்றும் சீட்டாடல் வெப்சீரிஸ் முடித்த பிறகு நடிப்புக்கு ஒரே அடியாக பிரேக் கொடுத்துவிட்டு தன்னுடைய உடல் நலுக்காக மீண்டும் ஆன்மீக தியானம் செய்து நலம் பெற முயன்று வருகிறார். தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகையாக இருக்கும்…

Read more

BREAKING: இம்ரான்கானுக்கு 3 ஆண்டு சிறை…. பரபரப்பு தீர்ப்பு…!!

கருவூல ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து இஸ்லாமாபாத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் இம்ரான் கான் எம்பி பதவியை…

Read more

மரங்களை நட்டால் 5 மதிப்பெண்…. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் அறிவிப்பு… எங்கு தெரியுமா..??

மரங்களை நட்டு அவற்றை பராமரிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 5 மதிப்பெண்கள் வரை வழங்க ஹரியானா அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி அம்மாநிலத்தில் உள்ள 9ஆம் வகுப்பு முதல் மாணவர்கள் இந்த நடைமுறையை பெறுவார்கள். இத்திட்டத்தின்படி, 9ஆம் வகுப்புக்கு வருபவர்கள் மரம் நட…

Read more

இனி கரண்ட் பில் கட்டுறது ரொம்ப ரொம்ப EASY…. கோவையில் சூப்பர் வசதியை அறிமுகம் செய்த TANGEDCO

இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே ஆன்லைன் மையம் ஆகிவிட்ட நிலையில் வீட்டிலிருந்து கொண்டே மக்கள் அனைத்து கட்டணங்களையும் செல்போன் மூலமாக கட்ட ஆரம்பித்து விட்டார்கள். குறிப்பாக மின்கட்டணத்தை எடுத்துக்கொண்டால் ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் ஆன்லைனிலேயே செலுத்தி விடுவார்கள். மற்றவர்கள் நேரடியாக அலுவலகத்திற்கு சென்று…

Read more

அம்மாடியோ..! பசுவும் பாம்பும் கொஞ்சி குளாவும் வினோதமான காட்சி…. பகீர் வீடியோ…!!

விலங்குகள் தொடர்பான பல வீடியோக்கள் இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இரண்டு எதிரி விலங்குகள் சந்தித்தால், பெரும்பாலும் அவை சண்டையிடும். ஆனால் வினோதமாக ஒரு பாம்பும் பசுவும் இந்த வீடியோவில் நெருக்கமாக உரையாடுகின்றது. பாம்பு பசுவின் முகத்தை முத்தமிட்டபோது,…

Read more

ஆகஸ்ட்-13 முதல் 15 வரை…. வீட்டிற்கு ஒருவர் ரூ.25 கொடுத்து வாங்கணும்…. மத்திய அரசு முடிவு…!!

நாட்டு மக்களுடைய உள்ளத்தில் தேச பக்தி உணர்வை ஏற்படுத்தும் விதமாக சுதந்திரத்தின் அமிர்த பெருவிழாவில் இல்லங்கள் தோறும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி கடந்த 2022 ஆம் வருடம் 23 கோடி குடும்பங்கள்…

Read more

BREAKING: கட்டணம் கிடையாது “இலவசம்” தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் 7.5% இடஒதுக்கீட்டில் சேருவோரிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று அனைத்து அரசு, தனியார், சுய நிதி மருத்துவக் கல்லூரிகளுக்கும் கல்வி இயக்குநரகம் சற்றுமுன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 7.5% இடஒதுக்கீட்டில் சேரும் மாணவிகள், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியானவர்கள் என்றும்,…

Read more

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கூந்தல் தானம்…. கோவையில் பெண் வடிவில் ஓர் கடவுள்…!!!

கோவையை சேர்ந்த பட்டதாரி பெண் சிந்து மோனிகா(29). இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனது கூந்தலை தானமாக அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நிறைய புற்றுநோயாளிகள் விக் கிடைக்காமல் கஷ்டப்படுவதால் அவர்களுக்காக கூந்தல் தானம் செய்ததாக கூறியுள்ளார். முன்னதாக இவர் 1400…

Read more

  • August 5, 2023
இறந்து போன தாய்க்குரங்கு…. பாசப்போராட்டம் நடத்திய குட்டி குரங்கு…. இணையத்தில் நெகிழ்ச்சி வீடியோ…!!

உலகில் வாழும் ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் தாய் பாசம் என்பது வார்த்தையால் கூறிவிட முடியாத ஒன்று. மனிதர்கள் மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் பொருந்தும். அந்த வகையில் தாய் குரங்கு ஒன்று இறந்து விட்டது. ஆனாலும் தாயை விடாமல் குட்டி குரங்கு அதனை தொற்றிக் கொண்டுள்ளது.…

Read more

SBI வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி…. ஆகஸ்ட்-15 வரை நீட்டிப்பு…. பயன்படுத்திக்கோங்க…!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடன் திட்டங்களையும், சிறந்த சலுகைகளையும் வழங்கி வருகிறது.  இந்த நிலையில் எஸ்பிஐ, வாடிக்கையாளர்களுக்கு SBI-யின் அம்ரித் கலாஷ் டெபாசிட் எஃப்டி திட்டம் கவர்ச்சிகரமான வட்டி…

Read more

உயிரோடு அணிலை அசால்ட்டாக விழுங்கும் பறவை…. வெளியான பகீர் காட்சி இதோ…!!

இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வருகிறது. பொதுவாக விலங்குகள் மற்றும் பறவைகள் வேட்டையாடுவது குறித்த வீடியோக்கள் பயங்கரமாகவும் எதிர்பார்ப்புடன் இருக்கும். அதிலும் காட்டு விலங்குகளுடைய வேட்டை தான் நிமிடத்திற்கு நிமிடம் திக் திக் என்ற நிகழ்வு ஏற்படுத்தும்.…

Read more

பாலாவின் மனைவிக்கும், பிரபல அரசியல்வாதியின் மகனுக்கும் கள்ளத்தொடர்பு….. உண்மையை உடைத்த மலரின் தோழி…!!

ஓபிஎஸ் மகன் ஒபி ரவீந்திரநாத் மற்றும் பாலா மனைவி மலர்க்கும் இடையே உறவு குறித்து காயத்ரி தேவி பேசி தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ரவீந்தர்நாத் எங்களுடைய குடும்ப நண்பர். கொடைக்கானல் பள்ளியில் படிக்கும் பொழுது இருந்து…

Read more

மிஸ் பண்ணிடாதீங்க மக்களே…! தமிழகம் முழுவதும் இன்று(ஆகஸ்ட் 5) முதல் ஆகஸ்ட் 16 வரை…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஆயிரம் உரிமைகள் திட்டமானது வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அமலுக்கு வர இருக்கிறது. இதன் நிலையில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் நடைமுறை விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் குடும்பத் தலைவியினுடைய விபரங்கள் அனைத்துமே பூர்த்தி செய்யப்பட்டு ஆய்வு…

Read more

லேப்டாப் வாங்க காசு இல்லையா…? ஜியோவின் அட்டகாசமான அறிவிப்பு…. இன்று(ஆகஸ்ட் 5) முதல் குறைந்த விலையில்… உடனே போங்க..!!!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.16,499 விலையில்  அட்டகாசமான லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. 2 மெகா பிக்சல் வெப்கேம் வீடியோ கால் சேவையை எளிதாக்குகிறது. கனெக்டிவிடியை பொருத்தளவில் 2 யு.எஸ்.பி. போர்ட்டுகள் உள்ளன. ஒரு மினி HDMI போர்ட், 3.5 mm ஹெட்போன்…

Read more

அதிமுகவில் இணைந்த பிரபல தமிழ் நடிகர்…. அதிர்ச்சியில் OPS தரப்பு…!!

பிரபல தமிழ் நடிகரும் இயக்குனருமான பி.சௌந்தரராஜன் அதிமுகவில் இணைந்துள்ளார். MGR மாளிகையில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் EPS முன்னிலையில் கட்சியில் இணைந்துள்ளார். சமீப காலமாக அதிமுகவில் இணையும் தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதிமுகவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். தொடர்ந்து EPSக்கு ஆதரவு…

Read more

BREAKING: ஸ்ரீரங்கம் கோயில் கோபுரத்தின் ஒருபகுதி இடிந்தது… பெரும் அச்சம்..!!

உலகப்புகழ் பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலின் கிழக்கு நுழைவு வாயிலில் கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து விழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை நேரத்தில் இடிந்து விழுந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. கோபுரம் இடிந்து விழுந்ததால், வேதனையடைந்த பக்தர்கள், இதை அபசகுனமாக…

Read more

இவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை உயர்வு… CM ஸ்டாலின் மாஸ் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் காவலர்களின் குழந்தைக்கான கல்வி உதவித் தொகையை உயர்த்தி வழங்க CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். காவலர்கள்…

Read more

Other Story