தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே இருவேறு ஜாதியை சேர்ந்த மாரிமுத்துவும் (22) சிறுமியும் (15) காதலித்து வந்தனர். கடந்த ஆண்டு சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரால் மாரிமுத்து போக்சோ சட்டத்தில் ஓராண்டு காலம் சிறை தண்டனை பெற்றார். பின்னர் வெளியே வந்தும் அவர்களது காதல் தொடர்ந்ததால் பெற்றோர் கண்டித்துள்ளனர். அதனை தாங்க முடியாத காதலர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.
BREAKING: பெற்றோர் எதிர்த்ததால் காதலர்கள் தற்கொலை…!!
Related Posts
BREAKING: ஜெயக்குமார் கால்கள் கட்டப்பட்டிருந்தன… அதிர்ச்சி தகவல்…!!!
மறைந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உடற்கூராய்வில், அவரது வயிற்றில் மேல் பகுதியில் இரும்புத் தகடு இருந்ததும், கால்கள் கட்டப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில், சடலமாக அவரது உடல் மீட்கப்பட்ட நிலையில், நடந்தது கொலையா? தற்கொலையா…
Read moreBREAKING: ராகுல் காந்தி போட்டி அதிகாரபூர்வ அறிவிப்பு..!!
காங்கிரஸ் தரப்பில் அமேதி, ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ரேபரேலியில் ராகுலும், அமேதியில் கிஷோரி லால் ஷர்மாவும் போட்டியிடுவதாக காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியைத் தழுவியதால்,…
Read more