தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே இருவேறு ஜாதியை சேர்ந்த மாரிமுத்துவும் (22) சிறுமியும் (15) காதலித்து வந்தனர். கடந்த ஆண்டு சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரால் மாரிமுத்து போக்சோ சட்டத்தில் ஓராண்டு காலம் சிறை தண்டனை பெற்றார். பின்னர் வெளியே வந்தும் அவர்களது காதல் தொடர்ந்ததால் பெற்றோர் கண்டித்துள்ளனர். அதனை தாங்க முடியாத காதலர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.