தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே இருவேறு ஜாதியை சேர்ந்த மாரிமுத்துவும் (22) சிறுமியும் (15) காதலித்து வந்தனர். கடந்த ஆண்டு சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரால் மாரிமுத்து போக்சோ சட்டத்தில் ஓராண்டு காலம் சிறை தண்டனை பெற்றார். பின்னர் வெளியே வந்தும் அவர்களது காதல் தொடர்ந்ததால் பெற்றோர் கண்டித்துள்ளனர். அதனை தாங்க முடியாத காதலர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.
BREAKING: பெற்றோர் எதிர்த்ததால் காதலர்கள் தற்கொலை…!!
Related Posts
JUST IN: சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி மருத்துவர் பலி…!!!
சென்னை அயனாவரம் லேப்டாப்புக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கியதில் பயிற்சி மருத்துவர் சரனிதா (32) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கணவர் உதயகுமார் நீண்ட நேரம் ஃபோன் செய்தும் அவர் எடுக்காத காரணத்தால், அவர் தங்கியிருந்த விடுதி நிர்வாகத்திற்கு ஃபோன் செய்து பார்க்குமாறு…
Read more#BREAKING: ரூ.80 லட்சம் பாக்கி – ஹோட்டல் நிர்வாகம் எச்சரிக்கை…!!
மைசூர்: 2023 தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் கர்நாடக வனத்துறை சார்பாக நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்பொழுது நட்சத்திர ஹோட்டலில் பிரதமர் மோடி தங்கினார். இந்நிலையில் அந்த ஹோட்டலில் தங்கியதற்கான கட்டணத்தில் 80 லட்சம் பாக்கி ஒரு வருடமாக செலுத்தவில்லை என்று அந்த…
Read more