புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கூந்தல் தானம்…. கோவையில் பெண் வடிவில் ஓர் கடவுள்…!!!
கோவையை சேர்ந்த பட்டதாரி பெண் சிந்து மோனிகா(29). இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனது கூந்தலை தானமாக அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நிறைய புற்றுநோயாளிகள் விக் கிடைக்காமல் கஷ்டப்படுவதால் அவர்களுக்காக கூந்தல் தானம் செய்ததாக கூறியுள்ளார். முன்னதாக இவர் 1400…
Read more