நாமக்கல், பரமத்திவேலூரில் மது விற்பனை செய்த விஜய் மக்கள் இயக்க மாவட்ட செயலாளர் மோகன் உட்பட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் செய்த திருச்சியை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அதிகாலை முதல் இரவு 12 மணி வரை கள்ளச்சந்தையில் டாஸ்மாக் மதுபாட்டில்களை விற்பனை செய்த மோகன் உள்ளிட்டோரை கைது செய்துள்ளது போலீஸ்.