நாமக்கல், பரமத்திவேலூரில் மது விற்பனை செய்த விஜய் மக்கள் இயக்க மாவட்ட செயலாளர் மோகன் உட்பட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் செய்த திருச்சியை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அதிகாலை முதல் இரவு 12 மணி வரை கள்ளச்சந்தையில் டாஸ்மாக் மதுபாட்டில்களை விற்பனை செய்த மோகன் உள்ளிட்டோரை கைது செய்துள்ளது போலீஸ்.
BREAKING: அன்று விபச்சாரம்..! இன்று சரக்கு..! விஜய் ரசிகர்கள் கைது..!!
Related Posts
BREAKING : தமிழகத்திற்கு ₹276 கோடி நிவாரணம்…. மத்திய அரசு ஒப்புதல்…!!!
மிக்ஜாம் புயல் & மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து ₹276 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ₹115.49 கோடியும், டிச., மழை, வெள்ள பாதிப்புக்காக ₹160.61 கோடியும்…
Read moreBREAKING: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்…!!!
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. ஈரோடு, சேலம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர், காஞ்சி ஆகிய மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை…
Read more