ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொடுமுடி காசிபாளையம் காவிரி ஆற்றில் கோவில் விழாவுக்கு புனித நீர் எடுக்க முயன்றபோது நீரில் மூழ்கி கொந்தாளம் புதூரை சேர்ந்த ஜெகதீஸ்(18), சௌதரி(14), குப்புராஜ் (17) ஆகிய 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் மற்ற 2 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது
BREAKING: ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு… சோகம்..!!!
Related Posts
BREAKING: ஜெயக்குமார் கால்கள் கட்டப்பட்டிருந்தன… அதிர்ச்சி தகவல்…!!!
மறைந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உடற்கூராய்வில், அவரது வயிற்றில் மேல் பகுதியில் இரும்புத் தகடு இருந்ததும், கால்கள் கட்டப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில், சடலமாக அவரது உடல் மீட்கப்பட்ட நிலையில், நடந்தது கொலையா? தற்கொலையா…
Read moreBREAKING: ராகுல் காந்தி போட்டி அதிகாரபூர்வ அறிவிப்பு..!!
காங்கிரஸ் தரப்பில் அமேதி, ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ரேபரேலியில் ராகுலும், அமேதியில் கிஷோரி லால் ஷர்மாவும் போட்டியிடுவதாக காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியைத் தழுவியதால்,…
Read more