ஞானவாபி மசூதியில் அகழாய்வு நடத்த வேண்டும் என சில பெண்கள் தொடர்ந்த வழக்கில் தொல்லியல்துறை ஆய்வு செய்ய அனுமதி அளித்து அலகாபாத் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. மசூதி கோயிலை இடித்து கட்டப்பட்டிருப்பதால், அதை மீண்டும் இந்துக்களிடம் வழிபாட்டுக்காக ஒப்படைக்க கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து இஸ்லாமிய அமைப்பு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து, அகழாய்வு நடத்த ஐகோர்ட் அனுமதியளித்துள்ளது.
BREAKING : ஞானவாபி மசூதியில் அகழாய்வு நடத்த அனுமதி..!!
Related Posts
Breaking: 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்… தமிழகத்தில் அதிர்ச்சி…!!!
திருப்பூர் உடுமலைப்பேட்டையை சேர்ந்த 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது. சிறுமி கருவுற்ற நிலையில், அவரிடம் உறவினர்கள் விசாரித்தபோது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது. இதுதொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில், கூட்டு பாலியல் வன்கொடுமை…
Read moreசிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியானது…. உடனே பாருங்க..!
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. பிப். 15 முதல் மார்ச் 13ம் தேதி வரை நடந்த இத்தேர்வை நாடு முழுவதும் 39 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகளை cbse.nic.in, cbseresults.nic.in, cbse.gov.in, results.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள்…
Read more