அதிமுகவின் பிரபல பேச்சாளர் காந்திமதி நாதன் காலமானார்…!!!

அதிமுக தலைமை கழக பேச்சாளர் காந்திமதிநாதன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அதிமுக கொள்கை மற்றும் ஆட்சியின் சாதனைகளை தமிழகம் முழுவதும் கொண்டு சென்றதில் இவரின் பங்கு மிக முக்கியமானது. மறைந்த முதல்வர் ஜெ.,வின் அன்பை பெற்ற இவர், இபிஎஸ்-க்கு நெருக்கமானவார்.…

Read more

மாணவர்களே…! இன்று மாலை 5 மணி வரை மட்டுமே டைம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் B.E, http://B.Tech, படிப்புகளில் சேர்வதற்கான பொறியியல் துணை கலந்தாய்விற்கான தரவரிசை பட்டியல் வெளியீடப்பட்டுள்ளது. இந்தாண்டு பொறியியல் கலந்தாய்வு செப்டம்பர் 11ம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. அதன்படி, 8ம் தேதி வரை இணையவழியிலும், அதன் பின்னா் பட்டியலினம், அருந்ததியா் பிரிவில்…

Read more

விநாயகர் சிலைகளை எங்கே கரைக்க வேண்டும்…? மதுரை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

வரும் செப்டம்பர் 18ஆம் தேதி நாடும் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாடப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விநாயகர் சதுர்த்தி முடிந்த பிறகு சிலைகளை நீரில் கரைப்பது மக்களுடைய வழக்கம். இது குறித்து சில நெறிகாட்டு வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.…

Read more

கோடைகாலம் முடிஞ்சிருச்சு…! இருந்தாலும் தமிழகத்தில் ஷாக் அடிக்கும் மின் கட்டணம்…. வெளியான தகவல்…!!

கடந்த செப்டம்பர் மாதம்  மின்சார கட்டணத்தை தமிழக அரசு 10 சதவீதம் அளவில் அதிகரித்தது .  மத்திய அரசின் நிர்பந்தத்தின் காரணமாகவே தமிழக அரசு மின்கட்டணத்தை உயர்த்தியதாக தெரிவிக்கப்பட்டது. இந்த மின்கட்டண உயர்வானது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பொதுவாக…

Read more

அரசு அனுமதி பெறாமல் வீட்டுமனை அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் சாலை…. அரசு முக்கிய அறிவிப்பு..!!

தமிழகம் முழுவதும் அரசு அனுமதி பெறாமல் வீட்டுமனை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் சாலைகளை அமைக்க திட்டமானது ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் அனுமதி இல்லாமல் வீட்டுமனை பகுதிகளில் சாலை அமைப்பது குறித்து அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை…

Read more

தமிழகத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம்…. நிதி ஒதுக்கிய தமிழக அரசு…!!

தமிழகத்தில் தாராபுரம்  மூலனூர் வட்டாரத்தில் 2023-24 ஆம் நிதியாண்டில் 225 ஏக்கரில் தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு சார்பில் ரூ. 54 லட்சம் மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மூலனூர் வட்டார தோட்டக்கலை உதவி…

Read more

ஏன்டா நா சும்மா தானே இருக்கேன்…! சிம்பன்ஸி செய்த வேலையால் கடுப்பான முள்ளம்பன்றி…. சிரிக்க வைக்கும் வீடியோ…!!

அமைதியான இருந்த முள்ளம்பன்றியை சீண்டிய  அடுத்த நொடியில் தலைதெறிக்க ஓடிய சம்பவம் பார்ப்போரை சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொருநாளும் இணையத்தில் பல காணொளிகள் வைரலாகி வரும் நிலையில், விலங்குகளின் காட்சி பெரும்பாலும் பார்வையாளர்களை சிரிக்க வைத்துள்ளது. குழந்தைகளின் சேட்டை, விலங்குகளின் வேட்டை, செல்லப்பிராணிகள்…

Read more

APPLY NOW: 2000 அரசுப் பணிகள்…. SBI வங்கி அறிவிப்பு….!!!!

SBI வங்கி 2000 Probationary Officers(PO)க்கான அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. அதற்கான விண்ணப்பம் பெறும் பணிகள் நாளை (செப்டம்பர் 7) முதல் தொடங்க இருக்கின்றன. செப்டம்பர் 27ஆம் தேதி வரை இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். முதற்கட்டத் தேர்வு நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. வயது…

Read more

முன்பெல்லாம் காத்திருந்தேன் காத்திருந்தேன்…. இப்போது வளர்ந்துவிட்டது…. வியந்துபோன சுந்தர்பிச்சை…!!

வாழ்க்கையும், தொழில்நுட்பமும் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “முன்பெல்லாம் என்னுடைய தந்தையின் மின்னஞ்சல் முகவரிக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு அவர் பதிலுக்காக 2 நாட்கள் காத்திருப்பேன், “Dear Mr. Pichai, email…

Read more

உதயநிதிக்கு “சந்தானத்தைதான்” தெரியும்… “சனாதனம்” தெரியாது…. சீமான் விமர்சனம்….!!!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் சனாதனம் குறித்து பேசிஇருந்தார். இது அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  இந்நிலையில் செய்தியாளர்களை சனாதனத்தை ஒழிக்க திமுக இதுவரை எந்த ஒரு முயற்சியுமே எடுத்ததில்லை என்று சீமான் விமர்சித்திருக்கிறார். வேங்கைவயலில் நடவடிக்கை இல்லை, இதுவரை ஆதிதிராவிடர்கள்…

Read more

சரித்திரத்தையே மாற்றம் செய்யும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்…. கனிமொழி எம்பி..!!

இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என்று மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில், சென்னை எழும்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி எம்.பி, “பாரத், இந்தியா என இரண்டு பெயர்களையும் மேடையில் பயன்படுத்திக்கொண்டு தான்…

Read more

மலையாள நடிகை அபர்ணா நாயர் தற்கொலைக்கு இதுதான் காரணமா…? வெளியான தகவல்…!!!

மலையாள நடிகை அபர்ணா நாயர் (31 வயது) ஆக.31ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இவரது மரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், அபர்ணா கணவர் சஞ்சித்க்கும், அபர்ணா தங்கைக்கும் தகாத உறவு இருந்ததாகவும் இந்த உறவு அபர்ணாவுக்கு தெரியவந்ததை…

Read more

இதை செய்தால் ரூபாய் நோட்டுகள் செல்லாது….. ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கண்டனம்…!!!

இந்தியாவின் பெயரை பாரத் என்ற மாற்ற செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது. இதற்கு ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா என்ற வார்த்தையை அரசியல் சாசனத்தில் இருந்து நீக்கினால் மீண்டும் ஒருமுறை பணமதிப்பு…

Read more

விஷால் திருமணம் நின்று போனதற்கு காரணம் இந்த நடிகை தான்…. பயில்வான் வெளியிட்ட தகவல்…!!!

தமிழ் சினிமாவின் செல்லமே என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகர் விஷால். அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர் பெரும்பாலும் ஆக்சன் திரைப்படங்களில் தான் நடித்து வந்தார். சரத்குமாரின் மகளான வரலட்சுமி காதலித்து வந்த நிலையில் இவர்களின் திருமணம் எப்போது…

Read more

இறப்பதற்கு முன் மீனா பெயரில் சொத்தை எழுதி வைத்த கணவர்…. மொத்த சொத்து மதிப்பு இவ்வளவா…? வெளியான தகவல்…!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சிவாஜி மற்றும் ரஜினிகாந்தின் படங்களில் நடித்து ஒரு கட்டத்தில் அவர்களுக்கே ஜோடியாக அளவிற்கு வளர்ந்தவர் தான் நடிகை மீனா. இவர் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது 2009 ஆம் வருடம் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து…

Read more

கணவர் இல்லாமல் துணிச்சலோடு… குழந்தைக்கு விழா நடத்திய சீரியல் நடிகை… குழந்தை பெயர் என்ன தெரியுமா…???

சன் டிவியில் ஒளிபரப்பாகும் செவ்வந்தி சீரியல் ஹீரோயின் நடிகை திவ்யா. இவர் சீரியலில் தனக்கு துணையாக நடித்த நடிகர் அர்ணாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் இரண்டாவது என்பதால் இவர் குறித்து பல சர்ச்சைகள் இருந்தாலும் அர்ணாவிற்காக  மதம்…

Read more

“உங்களை யாரும் கட்டாயப்படுத்தல” அதிரப்போகும் நீயா நானா அரங்கம்…. வெளியான புரோமோ…!!

பிரபலவிஜய் தொலைக்காட்சியில்ஒளிபரப்பாகும்  நீயா நானாவில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார். இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்தவகையில் இந்த…

Read more

“என்னடா இப்படி ஆகிப்போச்சே” உலக குபேரனை கடனில் மூழ்கடித்த ட்விட்டர்..!!

எலான் மஸ்க்  ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்தே பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். முதலில், ட்விட்டர் நீலப்பறவை லோகோவை மாற்றி எக்ஸ் என்ற புதிய லோகோவை அறிமுகப்படுத்தினார். தற்போது அதிலும் சில மாற்றங்களை செய்து இறுதி வடிவம் கொடுத்துள்ளார். இவரது…

Read more

மாதம் ஒரு லிட்டர் பாமாயில் இலவசம்….? ரேஷன் அட்டைதாரர்களுக்கு வந்த நல்ல செய்தி…!!

தமிழக ரேஷன் கடைகளில் இலவச அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு நிதி உதவிகளும் இதன் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பயன் அடைந்து வருகின்றனர்.…

Read more

FLASH NEWS: அயோத்தி சாமியார் மீது பாய்ந்தது வழக்கு…!!

சனாதனம் குறித்து பேசியதற்காக, அமைச்சர் உதயநிதி தலையை சீவினால் ரூ.10 கோடி தருவதாக அறிவித்த சாமியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சாமியார் மற்றும் சாமியார் பேசிய ஆடியோவை வெளியிட்ட பியாஸ் ராய் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திமுக வழக்கறிஞர் அணி…

Read more

சனாதனத்தை ஒழித்ததால் தான்…. அண்ணாமலை ஆடு மேய்க்காமல் IPS ஆனார்…. திமுக எம்பி ஆ.ராசா..!!

புதுச்சேரி திமுக சார்பில் வீராம்பட்டினம் பகுதியில் இன்று நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா, “மோடி, அமித்ஷா மற்றும் பாஜகவில் உள்ள அனைத்து அமைச்சர்களைவிட வெள்ளைக்காரர்கள் நாணயமானவர்கள், யோக்கியமானவர்கள். சனாதனத்தை நாங்கள் அழித்த காரணத்தால்தான், அமித்ஷா உள்துறை…

Read more

நேதாஜியின் பேரன் பாஜகவில் இருந்து விலகினார்…!!!

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பேரன் சந்திர குமார் போஸ் கருத்து வேறுபாடு காரணமாக பாஜகவில் இருந்து விலகியுள்ளார். கட கடந்த 2016ல் பாஜகவில் இணைந்த அவர், 2020 வரை மே.வங்க பாஜக துணைத்தலைவராக பதவி வகித்தார். ராஜினாமா கடிதத்தில், ‘சுபாஷ்…

Read more

இன்று முதல் நாளை மாலை 5 மணி வரை…. பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் B.E, http://B.Tech, படிப்புகளில் சேர்வதற்கான பொறியியல் துணை கலந்தாய்விற்கான தரவரிசை பட்டியல் வெளியீடப்பட்டுள்ளது. இந்தாண்டு பொறியியல் கலந்தாய்வு செப்டம்பர் 11ம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. அதன்படி, 8ம் தேதி வரை இணையவழியிலும், அதன் பின்னா் பட்டியலினம், அருந்ததியா் பிரிவில்…

Read more

SHOCKING: Tattoo குத்தியதால் கல்லூரி மாணவர் மரணம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

பெரம்பலூர் அருகே Tattoo குத்தியதால் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் அருகே கல்லூரி மாணவர் பரத் (22) கழுத்துப் பகுதியில் Tattoo குத்தியதால் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். Tattoo குத்திய இடத்தில் கட்டி…

Read more

BREAKING: GDS பிரிவில் தேர்வானோர் பட்டியல் வெளியானது… உடனே பாருங்க..!!

30.041 GDS பணியாளர்களை தேர்வு செய்யும் பணிகளை போஸ்ட் ஆபீஸ் மேற்கொண்டு வருகிறது. அதற்கு தேர்வான முதற்கட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் தற்போது வெளியாகியிருக்கிறது. மாநிலம் வாரியாக பிரித்து அறிவிக்கப்பட்டிருக்கும் முடிவுகளில் தமிழகத்தில் இருந்து தேர்வானவர்களை இந்த லிங்க்-இல் தெரிந்து கொள்ளலாம். இவர்கள்…

Read more

மீண்டும் புதுப்பொலிவுடன் களமிறங்கும் புல்லட் 350…. விலை எவ்வளவு தெரியுமா..??

1955-ல் அறிமுகப்படுத்தப்பட்டு 80-களில் கலக்கிய புல்லட் – 350 ராயல் என்பீல்ட் நிறுவனம் புதுப்பொலிவுடன் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வந்தது. ராயல் என்பீல்ட் நிறுவனம் அதன் புதிய புல்லட் 350 மாடலை அறிமுகம் செய்துள்ளது. ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் மிகப் பிரபலமான…

Read more

பழங்குடியின பெண்ணை குடியரசுத் தலைவர் நாற்காலியில் அமர வைத்ததே சனாதனம்தான்…. அண்ணாமலை…!!

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் கோயிலில் வழிபட்ட நான் கருவறைக்கு சென்று பூஜை செய்ய வேண்டும் என நினைப்பது தவறு என…

Read more

அடக்கடவுளே…! சிப்ஸ் சாப்பிடும் சேலஞ்ச்…. பரிதாபமாக உயிரிழந்த 14 வயது சிறுவன்…!!

சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பல சேலஞ்சுகள் பிரபலமடைவது வழக்கம். அந்தவகையில் `One chip challenge’ டிக் டாக்கில் பிரபலமடைந்து வருகிறது. உலகின் மிகவும் காரமான இரண்டு மிளகுகளின் கலவையில் செய்யப்பட்டுள்ள Pacqui சிப்ஸை தண்ணீர் குடிக்காமல் சாப்பிட வேண்டும் என்பதுதான் அந்த…

Read more

சென்னை மக்களே குட் நியூஸ்…! உங்க ஊரில் வருகிறது “லைட் மெட்ரோ”….. வெளியான தகவல்…!!!

சென்னையில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் அண்ணா நகர், தியாகராயர் நகர் போன்ற இடங்களில் லைட் மெட்ரோ அமைப்பது தொடர்பாக பொது போக்குவரத்து பயன்பாடு, வாகன நிறுத்த வசதி உட்பட 10க்கும் மேற்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. சுரங்கப்பாதை, உயர்மட்ட…

Read more

அவரின் தலையை சீவினால் நான் 100 கோடி தருகிறேன்…. சீமான் ஆவேசம்…!!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் சனாதனம் குறித்து பேசிஇருந்தார். இது அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து  உதயநிதியின் தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி என சாமியார் பரம்ஹன்ஸ் ஆச்சார்யா அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நாம் தமிழர்…

Read more

சிறப்புப் பாதுகாப்புக் குழுவின் (SPG) இயக்குநர் அருண் குமார் சின்ஹா காலமானார்… சோகம்..!!

சிறப்புப் பாதுகாப்புக் குழுவின் (SPG) இயக்குநர் அருண் குமார் சின்ஹா ​​(61) ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மருத்துவமனையில் இன்று காலமானார். இவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்றூ காலை சிகிச்சை பலனின்றி…

Read more

பிரபல நடிகை குத்து ரம்யா இறந்துவிட்டாரா…? உண்மை தகவல் இதுதான்…!!

பிரபல தமிழ் நடிகை திவ்யா ஸபந்தனா என்கிற குத்து ரம்யா (வயது 40) இன்று காலமானார் என்று சற்றுமுன் ஊடகங்களில் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ள அவர், தற்போது ஜெனிவாவில் உடல்நலத்துடன் இருக்கிறேன் என்றும்…

Read more

Breaking: தேர்தல் திட்டத்துக்கான முதல் கூட்டம்….!!

“ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்துக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. அந்த குழுவின் முதல் அதிகாரபூர்வ கூட்டம் இன்று டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற…

Read more

BREAKING: இந்தியாவின் பெயர் மாற்றம் இல்லை…!!

இந்தியாவின் பெயர் பாரத் என மாற்றப்பட இருப்பதாக வெளியான தகவலுக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் மறுப்பு தெரிவித்துள்ளார். பாரத் பெயர் மாற்றம் என்பது வெறும் வதந்தி. இதுபோன்ற வதந்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்த அவர்,…

Read more

இனி காவல்துறையில் இவர்களுக்கும் சம வாய்ப்பு உண்டு…. மாநில அரசின் அட்டகாசமான அறிவிப்பு…!!

சமீப காலமாகவே திருநங்கைகளுக்கும் பல சலுகைகளையும், இட ஒதுக்கீடுகளையும் மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது .அந்த வகையில் தற்போது பஞ்சாப் மாநில முதல்வர் அம்மாநிலத்தில்  காவல் துறையில் திருநங்கைகளுக்கான இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகள் போன்ற முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.…

Read more

10 வகுப்பு படித்தவர்களுக்கு சென்னையில் வேலை…. செப்-18 க்குள் விண்ணப்பிக்கவும்….!!

சென்னை கடலோர காவல் படையில் டிரைவர், பல்நோக்கு பணியாளர் பணிக்கு 10 வகுப்பு படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தை http://indian-coastguard.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் டைப் செய்து விவரங்களை பூர்த்தி செய்து 18.9.2023-க்குள் தபாலில் அனுப்ப வேண்டும்.…

Read more

குழந்தைகளை பால்வாடிக்கு அனுப்புவது குற்றம்…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது சட்டவிரோதமானது என்று குஜராத் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. மூன்று வயதுக்குட்பட்ட சிறுமிகளை பள்ளிக்கு கட்டாயப்படுத்துவது குற்றம் என்று செப்டம்பர் 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. முதல் வகுப்பில் சேருவதற்கு முன் சிறுமியின் வயது ஆறு…

Read more

தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கை…. அரசு எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன…??

கடந்த 2012 ஆம் வருடம் தமிழக அரசு பள்ளிகளில் இசை, தையல், உடற்கல்வி உள்ளிட்ட பகுதிநேர ஆசிரியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டார்கள். இவர்கள் நியமனம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 12 வருடங்கள் ஆன நிலையில் தற்போது வரை பகுதி நேர ஆசிரியர்கள் மனம்…

Read more

வரி சலுகை, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு..? இன்று மாலை முக்கிய அறிவிப்பு…!!

பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. விரைவில் தேர்தல் வரவுள்ளதால், சிலிண்டர் விலை குறிப்பு, விலைவாசி குறைப்பு போன்ற நடவடிக்கைகளை எடுத்து வரும் மத்திய அரசு, இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, பல்வேறு பொருட்களுக்கு…

Read more

FLASH NEWS: திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் ஐக்கியம்…!!

கோஷ்டி பூசலால் திமுகவுக்குள் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக உடன்பிறப்புகளின் குமுறல் தலைமை வரை சென்ற நிலையில், திமுகவில் முக்கிய நிர்வாகிகள், கவுன்சிலர், பொருளாளர் என பெரிய படையே (100 பேருக்கு மேல்) இபிஎஸ்…

Read more

திருமணமாகாத பெண்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம்…. விண்ணப்பிப்பது எப்படி..? இதோ முழு விவரம்…!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் அரசு சார்பாக திருமணமாகாத பெண்களுக்கு ஓய்வூதி திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பெண்களுக்கு மாதாந்தோறும் 600 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பயனடைவார்கள். அதுமட்டுமின்றி இதற்கு சில…

Read more

சந்திராயன்-3 வெற்றி கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள ரெடியா…? போட்டியில் ஜெயித்தால் ரூ.1 லட்சம் பரிசு…!!!

சந்திராயன் 3 நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக தரை இறங்கி இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. இந்நிலையில் இந்த  திட்டத்தை கவுரவிக்க இஸ்ரோவோடு இணைந்து மை கவ் இந்தியா தளம் மாபெரும் வினாடி வினா போட்டியை நடத்த ஏற்பாடு செய்துள்ளது இந்த…

Read more

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…. டாஸ்மாக் இயங்காது….!!!

இமானுவேல் சேகரனார் நினைவு தினத்தை ஒட்டி ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் செப்.11ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதேபோல், இரு மாவட்டங்களிலும் 10, 11ம் தேதிகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்: தமிழகத்தில் இன்று பொதுவிடுமுறை அறிவிப்பு….!!!

நாம் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகைக்கு என்றும் தனி தனி சிறப்புகள் இருக்கிறது. ஒவ்வொரு தெய்வத்திற்கும் என தனித்தனியா பண்டிகைகளும் கொண்டாடப்படுகிறது. ஆனால் எத்தனை பண்டிகை இருந்தாலும் குழந்தைகள் குதூகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாக  கிருஷ்ண ஜெயந்தி விளங்குகிறது. தேசிய அளவில் எல்லா…

Read more

2014 முதல் இன்று வரை…. ஒரு முறை கூட லீவு எடுக்காத பிரதமர் மோடி…. தகவல் அறியும் உரிமை தகவல்….!!!

நரேந்திர மோடி 2014 ஆம் ஆண்டு முதன்முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்றதில் இருந்து இன்று வரை ஒரு விடுமுறை கூட எடுக்கவில்லை. தகவல் அறியும் உரிமை (தகவல் அறியும் உரிமை) கேள்விக்கு பிரதமர் அலுவலகம் பதிலளித்துள்ளது. இந்த ஆர்டிஐ நகலை அசாம்…

Read more

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை…. செப்-30 வரை இலவசம்…. அசத்தல் அறிவிப்பு…!!

JIO தொடங்கி 7 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு அந்நிறுவனம் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. ரூ.299 ரீசார்ஜ் திட்டத்தில், 28 நாட்கள் Unlimited கால்கள், நாள் ஒன்றுக்கு 2GB டேட்டாவுடன் கூடுதல் சலுகையாக 7GB டேட்டா பெறலாம். 749 ரீசார்ஜுடன் ஒரு நாளைக்கு…

Read more

அடடே சூப்பர்…! ரூ.1 கோடியை 100 பேருக்கு பிரித்து…. பரிசாக கொடுக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டா….!!

நடிகை சமந்தா விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் வெளியாகிறது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் பேனரில் நவீன்…

Read more

  • September 5, 2023
மனைவிக்கு மொட்டையடிக்கும் கணவர்…. கடையில் நடந்த நெகிழ்ச்சி காரியம்…. கண்கலங்க வைக்கும் வீடியோ…!!!

கணவர் ஒருவர் தன்னுடைய மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அவருடைய முடியை மொட்டை அடித்த நிலையில் கணவரும் அதற்கடுத்தபடியாக செய்த காரியமானது பார்ப்பவரை கண் கலங்க வைத்துள்ளது. தற்போது இந்தியாவில் அதிகமாக சர்க்கரை நோயாளிகள் அதிகமாக உள்ள நிலையில்  தற்போது இதய…

Read more

  • September 5, 2023
பணத்தை திருடும் காக்கா…. அமைதியாக வேடிக்கை பார்க்கும் நாய்…. வியப்பில் ஆழ்த்தும் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. பறவைகள் மற்றும் விலங்குகள் பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. விலங்குகளின் வேட்டை, குழந்தைகளின் சுட்டித்தனத்திற்கு மத்தியில் காகம் ஒன்றின் திருட்டுத்தனமான வேலையும் வீடியோவாக வெளியாகி உள்ளது.…

Read more

அடடே சூப்பர்…! வங்கிக் கணக்கில் பணமே இல்லாவிட்டாலும்….. Google pay, Phone pe மூலம் செலவு செய்யலாம்…!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில்  கூகுள் பே மற்றும் ஃபோன் பே மாதிரியான தளங்களில் இனி Pre – sanctioned credit line வசதியை ஏற்படுத்த ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. அதாவது இந்த யுபிஐ அப்ளிகேஷன்களை இனி…

Read more

Other Story