அமைதியான இருந்த முள்ளம்பன்றியை சீண்டிய  அடுத்த நொடியில் தலைதெறிக்க ஓடிய சம்பவம் பார்ப்போரை சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொருநாளும் இணையத்தில் பல காணொளிகள் வைரலாகி வரும் நிலையில், விலங்குகளின் காட்சி பெரும்பாலும் பார்வையாளர்களை சிரிக்க வைத்துள்ளது. குழந்தைகளின் சேட்டை, விலங்குகளின் வேட்டை, செல்லப்பிராணிகள் சேட்டை என பல சுவாரசிய காட்சிகள் அதிகமாகவே வருகின்றது.

இங்கும் பூங்கா ஒன்றில் முள்ளம்பன்றி ஒன்று அமைதியாக இருக்கிறது. ஆனால் அதன் அருகே சிம்பன்ஸி ஒன்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க சில நொடியில் அதனை சீண்டுகிறது. சீண்டிய அடுத்த நொடியில் முள்ளம்பன்றி சிம்பன்ஸியை விரட்டவே தலைதெறிக்க ஓடியுள்ளது. இறுதியில் ஒருவழியாக முள்ளம்பன்றியிடமிருந்து எஸ்கேப் ஆகியுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Waow Africa (@waowafrica)