நான்கு மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. மேலும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
2 நாட்களுக்கு கனமழை பெய்யும்…! 1இல்ல… 2இல்ல… 4 மாவட்டங்களுக்கு அலெர்ட்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
Related Posts
தங்கத்தின் மதிப்பு ஏன் இவ்வளவு அதிகமாக இருக்குது தெரியுமா…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!
புவியில் கிடைக்கும் உலோகங்களில் மிக குறைவாக கிடைப்பது தங்கம் மட்டும் தான். நிலத்தடியில் இருந்து தங்கம் எடுப்பது மிகவும் கடினமானது மற்றும் வேலைப்பளு மிக்கது. தங்கத்தின் விலையானது, அதை பிரித்தெடுக்கும் செலவு மற்றும் மக்களிடையே உள்ள தேவை ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.…
Read moreஇந்த வாகனங்களுக்கு மட்டும் இ-பாஸ் தேவையில்லை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!
நீலகிரி மாவட்ட பதிவெண் (TN43) கொண்ட வாகனங்கள் உதகை செல்ல இ-பாஸ் தேவையில்லை. வெளி மாவட்ட வாகனங்களை நீலகிரி மாவட்டத்துக்கு மாற்றம் செய்திருந்தால் உரிய ஆவணங்களை அளித்து இபாஸ் பெறலாம் என வட்டார போக்குவரத்து அலுவலர் தகவல் வெளியிட்டுள்ளார். அதிகரித்து வரும்…
Read more