FLASH NEWS: அயோத்தி சாமியார் மீது பாய்ந்தது வழக்கு…!!

சனாதனம் குறித்து பேசியதற்காக, அமைச்சர் உதயநிதி தலையை சீவினால் ரூ.10 கோடி தருவதாக அறிவித்த சாமியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சாமியார் மற்றும் சாமியார் பேசிய ஆடியோவை வெளியிட்ட பியாஸ் ராய் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திமுக வழக்கறிஞர் அணி…

Read more

ரூ.10 கோடி இல்ல அதுக்கும் மேல தர்றேன்…. சாமியார் மீண்டும் மிரட்டல்….!!!

அமைச்சர் உதயநிதி தலைக்கு 10 கோடி ரூபாய் போதாது என்றால் மேலும் அதிகரிப்பேன் என்று அயோத்தி சாமியார் மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். சனாதனம் குறித்து பேசி அமைச்சர் உதயநிதி தலையை கொண்டு வருபவருக்கு 10 கோடி என அயோத்தியை சேர்ந்த…

Read more

“தலைய சீவ எதுக்கு 10 கோடி? 10 ரூபா சீப்பு போதும்”…. அமைச்சர் உதயநிதி பதிலடி…!!!

உதயநிதி ஸ்டாலினின் தலையை சீவிக் கொண்டு வருபவர்களுக்கு 10 கோடி வழங்கப்படும் என அயோத்தி சாமியார் கூறி இருந்தார். இந்நிலையில் தூத்துக்குடியில் நேற்று பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், என் தலையை சீவ பத்து கோடி எதற்கு பத்து ரூபாய் சீப்பு…

Read more

Other Story