அமைச்சர் உதயநிதி தலைக்கு 10 கோடி ரூபாய் போதாது என்றால் மேலும் அதிகரிப்பேன் என்று அயோத்தி சாமியார் மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். சனாதனம் குறித்து பேசி அமைச்சர் உதயநிதி தலையை கொண்டு வருபவருக்கு 10 கோடி என அயோத்தியை சேர்ந்த பரகாம்ச ஆச்சாரியா அறிவித்திருந்தார். இதற்கு உதயநிதி எதிர்வினையாற்றி இருந்தார். இந்நிலையில் மீண்டும் பேட்டரி அளித்துள்ள சாமியார் உதயநிதி தலைக்கு 10 கோடி ரூபாய் போதாது என்றால் தொகையை மேலும் அதிகரிக்க தயார், 100 கோடி மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
ரூ.10 கோடி இல்ல அதுக்கும் மேல தர்றேன்…. சாமியார் மீண்டும் மிரட்டல்….!!!
Related Posts
நாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இரு இணையதளங்களில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து…
Read moreபாஜக 200 தொகுதிகளில் கூட வெல்லாது: சசிதரூர்…!!
நடைபெறும் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரசாரம் செய்து வருகிறது. அது தொடர்பாக பேசியிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், “400, 300 என்று எல்லாம் யோசிக்க வேண்டியது இல்லை. பாஜக இத்தேர்தலில் 200 தொகுதிகள்…
Read more