அமைச்சர் உதயநிதி தலைக்கு 10 கோடி ரூபாய் போதாது என்றால் மேலும் அதிகரிப்பேன் என்று அயோத்தி சாமியார் மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். சனாதனம் குறித்து பேசி அமைச்சர் உதயநிதி தலையை கொண்டு வருபவருக்கு 10 கோடி என அயோத்தியை சேர்ந்த பரகாம்ச ஆச்சாரியா அறிவித்திருந்தார். இதற்கு உதயநிதி எதிர்வினையாற்றி இருந்தார். இந்நிலையில் மீண்டும் பேட்டரி அளித்துள்ள சாமியார் உதயநிதி தலைக்கு 10 கோடி ரூபாய் போதாது என்றால் தொகையை மேலும் அதிகரிக்க தயார், 100 கோடி மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
ரூ.10 கோடி இல்ல அதுக்கும் மேல தர்றேன்…. சாமியார் மீண்டும் மிரட்டல்….!!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more