உதயநிதி ஸ்டாலினின் தலையை சீவிக் கொண்டு வருபவர்களுக்கு 10 கோடி வழங்கப்படும் என அயோத்தி சாமியார் கூறி இருந்தார். இந்நிலையில் தூத்துக்குடியில் நேற்று பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், என் தலையை சீவ பத்து கோடி எதற்கு பத்து ரூபாய் சீப்பு போதும் என அயோத்தி சாமியாருக்கு பதிலடி கொடுத்துள்ளார். மேலும் நான் பேசியதில் தவறே இல்லை சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்பதை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருப்பேன், எந்த மதமாக இருந்தாலும் சரி அதில் சமத்துவம் இல்லை எனில் அது ஒழிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
“தலைய சீவ எதுக்கு 10 கோடி? 10 ரூபா சீப்பு போதும்”…. அமைச்சர் உதயநிதி பதிலடி…!!!
Related Posts
ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில்…. ரூ.60,000 கோடிக்கு மேலா…? மிரள வைக்கும் பாஜக…!!
ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி மிரள வைக்கும் அளவுக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. 10 ஆண்டுகளில் பாஜக செலவிட்ட தொகை ரூ.87,750 கோடியை தாண்டும் என்றும் ஒரு ஆய்வில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.…
Read moreவிரைவில் வந்தே மெட்ரோ ரயில் அறிமுகம்…. ரயில்வேத்துறை சூப்பர் முடிவு…!!
நகரங்களுக்கு இடையில் போக்குவரத்தை குறைப்பதற்காகவே சில மாற்றங்களை கொண்டு வர ரயில்வேத்துறையானது முடிவு செய்துள்ளது. அதன்படி, முதல் முறையாக வந்தே மெட்ரோ ரயிலை அறிமுகம் செய்யபட உள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதம் சோதனை ஓட்டம் நடத்தப்பட திட்டமிட்டுள்ளது. வந்தே மெட்ரோ…
Read more