உதயநிதி ஸ்டாலினின் தலையை சீவிக் கொண்டு வருபவர்களுக்கு 10 கோடி வழங்கப்படும் என அயோத்தி சாமியார் கூறி இருந்தார். இந்நிலையில் தூத்துக்குடியில் நேற்று பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், என் தலையை சீவ பத்து கோடி எதற்கு பத்து ரூபாய் சீப்பு போதும் என அயோத்தி சாமியாருக்கு பதிலடி கொடுத்துள்ளார். மேலும் நான் பேசியதில் தவறே இல்லை சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்பதை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருப்பேன், எந்த மதமாக இருந்தாலும் சரி அதில் சமத்துவம் இல்லை எனில் அது ஒழிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
“தலைய சீவ எதுக்கு 10 கோடி? 10 ரூபா சீப்பு போதும்”…. அமைச்சர் உதயநிதி பதிலடி…!!!
Related Posts
அதிமுக மூத்த தலைவர் மலரவன் காலமானார்…. சோகம்…!!
கோவை முன்னாள் மேயரும், முன்னாள் எம்எல்ஏவுமான மலரவன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்து கட்சியில் இருந்த அவர், ஜெ.,வின் அன்பை பெற்றவர். கட்சியில் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், நாடாளுமன்றத் தேர்தலில்…
Read moreநீலகிரிக்கு 3 நாட்கள் யாரும் வர வேண்டாம்…. மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை…!!!
நீலகிரி மாவட்டத்திற்கு மூன்று நாட்கள் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மே 18 நாளை, மே 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட மூன்று நாட்கள் நீலகிரி…
Read more