சனாதனத்தை ஒழிப்போம் என அமைச்சர் உதயநிதி பேசியதற்காக உத்தரப்பிரதேச சாமியார் ஒருவர் உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்டிக்கொண்டு வந்தால் பத்து கோடி ரூபாய் பரிசு தருவேன் என அறிவித்திருக்கிறார். கடந்த 2007 ஆம் ஆண்டு தமிழ்நாடு முன்னாள் முதல்வரான கருணாநிதி கடவுள் ராமர் குறித்த விமர்சித்த காரணத்தால் அவரது தலையை வெட்டி சீவி வந்தால் எடைக்கு எடை தங்கம் தரப்படும் எனவும் அயோத்தியில் உள்ள சாமியார்கள் இந்த பரிசை வழங்குவார்கள் என பாஜக முன்னாள் எம் பி யும் விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவருமான ராம் விலாஸ் வேதாந்தி அறிவித்தது அப்போது பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது. தற்போது அதனைப் போலவே உதயநிதி பற்றி பேசி இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அன்று கருணாநிதி… இன்று உதயநிதி… பெரும் சர்ச்சை…!!!
Related Posts
இவர்களுக்கு மட்டும் இ-பாஸ் தேவையில்லை…. நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!
அரசு பேருந்தில் வருபவர்கள் E-PASS பெற தேவையில்லை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். மே 7-ந் தேதி முதல் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வெளிமாநில, வெளி மாவட்ட மக்களுக்கு E-PASS கட்டாயம் என கூறியுள்ளார். மேலும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும்…
Read moreரூ.1,000 உதவித் தொகை: மீண்டும் வாய்ப்பளிக்குமா அரசு…??
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் தமிழக அரசு மாதந்தோறும் பெண்களுக்கு ₹1,000 வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் ஆரம்பத்தில் விண்ணப்பித்தோருக்கு மட்டும் உதவித் தொகை அளிக்கப்படுகிறது. வெளியூர் பயணம், உடல்நல பிரச்னை உள்ளிட்ட காரணங்களினால் விண்ணப்பிக்காதோர், புதிதாக திருமணமாகி குடும்ப அட்டை பெற்றோர்…
Read more